மூடு

தேடல் முடிவுகள் : Терминатор 2 Судный день - Терминатор 2 Судный день - смотреть онлайн smotretonlaynfilmyiserialy.ru

1-50 மொத்தம் 1067 முடிவுகள்

Ration shop – Inspection

செ.வெ.எண்:-14/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட […]

பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-14/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட […]

Adhaar Center Inspection

செ.வெ.எண்:-13/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் (பழனி சாலையில்) அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின், பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு […]

பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-13/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் (பழனி சாலையில்) அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின், பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு […]

TNPSC Exam Inspection

செ.வெ.எண்:-06/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2024) […]

Govt. ITI., Dindigul -Admission 2024 (Extension of time)

செ.வெ.எண்:-05/2024 நாள்: 08.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் […]

வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-03/2024 நாள்:-06.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் […]

Government Arts & Science College – Vedasandur – Counseling – Notification

செ.வெ.எண்:-03/2024 நாள்:-06.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் […]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-06/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2024) […]

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-05/2024 நாள்: 08.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் […]

Employment – TNPSC Coach

செ.வெ.எண்:-31/2024 நாள்:-28.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு சீருடைப் […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-31/2024 நாள்:-28.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு சீருடைப் […]