‘கலெக்டருடன் காபி’ – கல்லூரி மாணவர்களுடன் நேரடி கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட தேதி : 01/06/2026
‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 81KB]
