49வது உலகத் திறன் போட்டி 2028.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி-2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 96KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 85KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 145KB]
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில்.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 169KB]
மேலும் பலகுதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள், தகவல். [PDF 536KB]
மேலும் பலதொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணி நியமனம்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 87KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் ஆய்வு(பழனி)
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026பழனி நகராட்சி, பேரூராட்சிப் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 86.5KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.08.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 72.8KB]
மேலும் பலவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 21.08.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது PDF[61KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21.08.2026-அன்று நடைபெறவுள்ளதுPDF [58KB]
மேலும் பலதமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் – தம்ம சக்கர பரிவர்தன திருவிழா – மானியம்
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்துகொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் PDF [67KB]
மேலும் பல2027 ஆம் ஆண்டில் புனித ஹஜ் பயணம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/20262027-ஆம் ஆண்டில் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப நிகர்நிலை மூலம் (Online) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 135KB]
மேலும் பலகொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கொடைக்கானல் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார். [PDF 152KB]
மேலும் பலகொடைக்கானலில் 24 மணி நேர தானியங்கி பால் விநியோக இயந்திரம் தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026கொடைக்கானல் பகுதியில் நெகிழி (பாலீத்தின்) பைகளின் உபயோகத்தை தவிர்த்திடும் பொருட்டு அதிநவீன பாலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தானியங்கி பால் விநியோக இயந்திரத்தினை (Automatic Milk Vending Machine) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். . [PDF 153KB]
மேலும் பலசுதந்திர தின கிராம சபைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், குன்னுவராயன்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார்.. [PDF 141KB]
மேலும் பலதிண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சுதந்திர தின விழா.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை லிமிடெட்-ன், திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழாவினையொட்டி பொது மேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போக்குவரத்துக் கழகத்தின் சிறந்த பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.. [PDF 60KB]
மேலும் பலசுதந்திர தின விழா – 2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணிபுரிந்த 69 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், அரசின் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 213 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்களை வழங்கி, 48 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 98 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 193KB] […]
மேலும் பலவேடசந்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறை சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் மற்றும் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்தும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 100KB] […]
மேலும் பலசுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026சுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF[85 KB]
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் – வெற்றிக் கதை
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக வேலை வாய்ப்பினை பெற்று பயனடைந்துள்ள இளைஞர்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.PDF[98KB]
மேலும் பலஅன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்தில்,மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்தில்,மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 137kb]
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம் – கன்னிவாடி.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ.14.39 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 192KB]
மேலும் பல“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு காணொலி நிகழ்ச்சியினை தொடர்ந்து, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று [PDF 201KB] […]
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை 2026: விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026முதலமைச்சர் கோப்பை 2026-க்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 107KB]
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026“ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஆத்தூர் வட்டத்தில் வருகின்ற 19.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.5,81,500/- மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 66KB]
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,06,920 குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,72,835 பெண்கள் ஆகியோர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 68KB]
மேலும் பலமீன்பிடி உரிமையை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 15 குளங்களுக்கு மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 106KB]
மேலும் பலஒப்பந்த அடிப்படையிலான காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நலச்சங்கத்தின் கீழ் புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் ஆயுஷ் திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]
மேலும் பலமாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், பெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 1,243 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 54KB]
மேலும் பலCSR நிதியின் மூலம் 600 காசநோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 600 காச நோயாளிகளுக்கு 3 மாதங்களுக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம் ஊட்டச்சத்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். [PDF 65KB]
மேலும் பலபள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருட்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணாக்கர்களிடையே போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப்பொருள் எதிர்பபு மன்றங்களின் (Anti-Drug Club) செயல்பாடுகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 74KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026திண்டுக்கல் மாவட்டம்: 12–வது தேசிய கைத்தறி தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கைத்தறி கண்காட்சி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 71KB]
மேலும் பலஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், வேடசந்தூர், வடமதுரை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தாடிக்கொம்பு, எரியோடு பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். [PDF 73KB] […]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் கள ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அவ்வளாகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் ஆகியவைகளில் வருவாய்த்துறையின் சார்பில், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டார். [PDF 63KB]
மேலும் பலபொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 08.08.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 63KB]
மேலும் பலதமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026திண்டுக்கல் மாவட்டம் பழனி வருவாய் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமானது நாளைய தினம் (06.08.2026) ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 54KB]
மேலும் பலஉயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தது.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026திண்டுக்கல் மாவட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.செல்வம் அவர்கள், மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் சார்பில், திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]
மேலும் பலஆகஸ்ட் 7-ஆம் தேதி 12-வது தேசிய கைத்தறி தின விழா.
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026திண்டுக்கல் மாவட்டம் 12-வது தேசிய கைத்தறி தினவிழா 07.08.2026-அன்று கைத்தறி கண்காட்சி, விற்பனை மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான மருத்துவ முகாமானது திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]
மேலும் பலகுஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை ஆகஸ்ட் 14 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகின்ற 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72BK]
மேலும் பலமுதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக, திண்டுக்கல் மேற்கு, பழனி – வத்தலக்குண்டு சர்வீஸ் சாலையில் ரூபாய் 74.89 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB] […]
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]
மேலும் பலதிண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் 320 பயிற்சியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டில் பயிற்சி முடித்த 320 பயிற்சியாளர்களுக்கு பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கி, தொடங்கி வைத்தார். [PDF 69KB]
மேலும் பலதிண்டுக்கல் ஆட்சியர் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மரக்கன்று நடும் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 78KB]
மேலும் பலநத்தத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை மேம்பாட்டு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 63KB] […]
மேலும் பலநியாய விலைக் கடைகளில் e-KYC சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026 அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.45.43 இலட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 73KB]
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு–2027: வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 தொடர்பாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வருகின்ற 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறவுள்ளது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மேலும் பல