84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 75KB]
மேலும் பலமானியக் கடன்களுக்கான சிறப்பு நேரடி நேர்காணல்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட தொழில் மையத்தில் வருகின்ற 16.07.2026 அன்று மானியக்கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வருகின்ற 15.07.2026-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]
மேலும் பலசமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]
மேலும் பலவேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]
மேலும் பலபல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் / பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. [PDF 54KB]
மேலும் பலவிவசாயிகளுக்கான பயிர் காப்பீடு பதிவு தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]
மேலும் பலவளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 68KB]
மேலும் பலசமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]
மேலும் பலஎழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]
மேலும் பலவேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள்.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.24.25 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 67KB]
மேலும் பலதீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு குறித்த ஒத்திகை.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு, பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியானது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 60KB]
மேலும் பலதமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 61KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026திண்டுக்கல் மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கான நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு (TET PAPER-I) தொடர்பாக, திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]
மேலும் பலதுாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். [PDF 73KB]
மேலும் பலஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியர்களுக்கான ஒருவார கால அறிமுகப் பயிற்சித் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 60KB]
மேலும் பலவளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.37 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 67KB]
மேலும் பலதற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், அழகம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் (ஆங்கிலம்) ஆசிரியர் பணியிடத்திற்கும், பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 49KB]
மேலும் பலதிட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 74KB]
மேலும் பலகிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026திண்டுக்கல் மாவட்டம் ‘விக்சித்பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்’ (VB-GRAM G) தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]
மேலும் பலஉலக குருதி கொடையாளர்கள் தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, “மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்.” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, இரத்ததான முகாமானது, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 65KB]
மேலும் பலதமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 55KB]
மேலும் பலகால்நடை பராமரிப்புத்துறையின் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வருகின்ற 01.07.2026 முதல் 10.08.2026 வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மேலும் பலதமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடனுதவி.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் டாப்செட்கோ நிறுவனத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 88KB]
மேலும் பலபொதுமக்கள், வணிகர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சர்வதேச போதை பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, கிராமிய கலைஞர்களைக் கொண்ட தெருகூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். [PDF 56KB]
மேலும் பலசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 61KB]
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் கொண்டநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேனிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மாணவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. [PDF 57 KB]
மேலும் பலபோலியோ சொட்டு மருந்து முகாம்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/20265 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,வருகின்ற 28.06.2026 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் 1,240 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது -மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். [PDF 49.9 KB]
மேலும் பல“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணியினை – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.[PDF 61KB]
மேலும் பலமாம்பழக் கொள்முதலுக்கான முத்தரப்பு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாம்பழக் கொள்முதலுக்கான முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 56KB]
மேலும் பலமாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ் அவர்கள், பழனி நகராட்சி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அவற்றை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துதல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 72KB]
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் சமூக நீதி விடுதிகளில் மேம்பாட்டு வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,800/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 65KB]
மேலும் பலவண்டல் மண் எடுத்துச் செல்ல விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
மேலும் பலஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைகான விண்ணப்பங்கள் வருகின்ற 30.06.2026 வரை வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 70KB]
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற (www.tahdco.com) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியரிடம் விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சிங்காரக்கோட்டையில் செயல்பட்டு வரும் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்வி நிறுவனங்களில் பயிலும் விடுதி மாணவிகள் அளித்த புகாரினை நேரடியாக கள விசாரணை மேற்கொள்ள, கல்லூரி கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, வருவாய், சமூக நலம், காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய 9 துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு ஆய்வுக்குழு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கத் […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவிப்பதற்கு ஏதுவாக 7598866000 என்ற வாட்ஸ்அப் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]
மேலும் பலவிழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் வருகின்ற 26.06.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 59KB]
மேலும் பலமருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 55KB]
மேலும் பலசர்வதேச யோகா தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF66KB]
மேலும் பலஅணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் மற்றும் குடகனாறு ராஜவாய்க்கால் அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF62KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026திண்டுக்கல் மாநகராட்சி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 76 KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 76 KB]
மேலும் பலமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன[PDF 69 KB]
மேலும் பல