மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/04/2024

செ.வெ.எண்:-53/2024 நாள்:-22.04.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் விடுதியில் தங்கி பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு “விழுதுகளை வேர்களாக்க“ என்ற தலைப்பின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (22.04.2024) […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

>பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்:-09.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் (Ballot paper) பொருத்தும் பணி 10.04.2024 மற்றும் 11.04.2024 ஆகிய தேதிகளில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் தேர்தல் பறக்கும் படையினரால் ரொக்கபணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், மதுபானங்கள் என மொத்தம் ரூ.3,31,93,611 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ரூ.8,77,190 மதிப்பிலான பணம் விடுவிக்கப்பட்டது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு அணிவகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-08.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பறக்கவிட்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை மாவட்ட […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:- 22/2024 நாள்:-07.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறும் பழனி அக்சையா அகாடமி மெட்ரிகுலேசன் பள்ளி(சிபிஎஸ்இ), ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஆகிய பயிற்சி வகுப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

>பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-06.04.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்காளர் தகவல் சீட்டு 5,82,912 வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வரும் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைமுன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 27.03.2024 தேதிப்படி […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

செ.வெ.எண்:-48/2024 நாள்:-17.03.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.03.2024) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

செ.வெ.எண்:-47/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் மற்றும் ரூ.10,000- க்கு மேல் பரிசுப் பொருட்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை நாள் எண். ECI/PN/23/2024 நாள் 16.03.2024-ல் இந்திய பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து (16.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. பாரபட்சமற்ற ஆரோக்கியமான, அமைதியான […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

செ.வெ.எண்:-46/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]

மேலும் பல
.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்:-16.03.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய தேர்தல் ஆணையம், பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-க்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து. தேர்தல் நடத்தை விதிகள் இன்று(16.03.2024) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதிகள் அமல்படுத்துவது குறித்து இன்று(16.03.2024) அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

மேலும் பல