மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

நத்தத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை மேம்பாட்டு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 63KB]                                           […]

மேலும் பல

நியாய விலைக் கடைகளில் e-KYC சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 02.08.2026 அன்று அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.45.43 இலட்சம் மதிப்பீட்டில் பொருளீட்டு கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். [PDF 73KB]                  

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027: வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 தொடர்பாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வருகின்ற 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறவுள்ளது – திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]

மேலும் பல

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வளர்ச்சித் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 78KB]         […]

மேலும் பல

வருவாய்த்துறையின் இணையவழி சேவைகள் குறித்து முதன்மைச் செயலாளர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

திண்டுக்கல் மாவட்டம் அரசு முதன்மைச் செயலாளர் / நில சீர்திருத்த ஆணையர் டாக்டர்.ஹர் சஹய் மீனா, இ.ஆ.ப., அவர்கள் வருவாய்த்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இணையவழி சேவைகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொண்டு, வருவாய்த்துறையின் பல்வேறு நிலை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 69KB]                    

மேலும் பல

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) – 2026 விருது பெறுவதற்கு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 81KB]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.07.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 50KB]

மேலும் பல

அரண் மகள் கட்டுப்பாட்டு அறை

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் அனைத்து வட்டாரங்களிலும் இளவயது திருமணம், இளவயது கர்ப்பம் மற்றும் பள்ளி இடைநிற்றல் ஆகியவற்றை குறைப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென அமைக்கப்பட்டுள்ள “அரண் மகள்” கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். [PDF 68KB]

மேலும் பல

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரிகளின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]                      

மேலும் பல

ஜீவன் ரஷா பதக்கத் தொடர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜீவன் ரஷா பதக்கத் தொடர் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 151KB]

மேலும் பல

கொடைக்கானலில் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]                                                 […]

மேலும் பல

ரூ.13.88 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், ரூ.13.88 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 5,313 பயனாளிகளுக்கு ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 92KB]                                   […]

மேலும் பல

பொதுமாறுதல் கலந்தாய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளில் முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]

மேலும் பல

சோலார் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சியில், வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 72KB]

மேலும் பல

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டப் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 76KB]

மேலும் பல

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு இரண்டாம் நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 60KB]

மேலும் பல

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான கூடுதல் வகுப்பறை கட்டடங்களை மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். [PDF 74KB]                                 […]

மேலும் பல

இந்திய விமானப் படை மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

திண்டுக்கல் மாவட்டம் இந்திய இராணுவத்தின் விமானப் படையில் மருத்துவ உதவியாளர் மற்றும் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ.1.56 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 63KB]  

மேலும் பல

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெண்கள் மனமார்ந்த நன்றி.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெண்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். [PDF 364KB]

மேலும் பல

தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சிய.

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மரக்கன்றுகளை நட்டு மரக்கன்று நடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். [PDF 77KB]                              

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 விழிப்புணர்வு பிரச்சாரம்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 69KB]                    

மேலும் பல

சோலார் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 76KB]  

மேலும் பல

நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், புதிரை வண்ணார் நல வாரியம், தூய்மைப் பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆவணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்டத்தின் 13-வது புத்தகத் திருவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 13-வது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 77KB]

மேலும் பல

மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – ஜூலை 20.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகின்ற 20.07.2026 நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]

மேலும் பல

வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]                                            

மேலும் பல

குறுவை பருவ பயிர் காப்பீட்டுத் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 169KB]

மேலும் பல

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 72KB]                                       […]

மேலும் பல

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-க்கான சுய கணக்கெடுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொது மக்கள் தங்களின் விவரங்களை தாங்களாகவே இணையவழியில் எளிதாக பதிவு செய்யும் ”சுய கணக்கெடுப்பு” வருகிற 17.07.2026-ஆம் தேதி தொடங்கி 31.07.2026-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 154KB]

மேலும் பல

5 ஆண்டு கால மீன்பிடி உரிமை குத்தகைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு மற்றும் சின்னப் பெரிய கோம்பை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 73KB]

மேலும் பல

உலக மக்கள் தொகை தினம் 2026.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

திண்டுக்கல் மாவட்டம் உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ (ஜுலை 11) முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ரதம், விழிப்புணர்வு பேரணி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. [PDF 69KB]                      

மேலும் பல

முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக கூடுதல் மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், காணொலிக் காட்சி வாயிலாக, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளின் வளாகத்தில் மொத்தம் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB]                   […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

திண்டுக்கல் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 90KB]                                                                              

மேலும் பல

மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் (SPCA) பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 61KB]

மேலும் பல

தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜூலை 18-ஆம் நாளினைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தொடர்பாக 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் 14.07.2026 அன்று திண்டுக்கல், அங்குவிலாஸ் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]

மேலும் பல

திண்டுக்கல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51KB]                        

மேலும் பல

தற்காலிக முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், பெரும்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை கணித ஆசிரியர் மற்றும் ஒரு பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]

மேலும் பல

ஜூலை 11-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 11.07.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

மேலும் பல

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]                  

மேலும் பல

மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 61KB]

மேலும் பல

84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 75KB]                            

மேலும் பல

மானியக் கடன்களுக்கான சிறப்பு நேரடி நேர்காணல்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட தொழில் மையத்தில் வருகின்ற 16.07.2026 அன்று மானியக்கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]

மேலும் பல

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வருகின்ற 15.07.2026-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]

மேலும் பல

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

மேலும் பல

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]

மேலும் பல

வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]

மேலும் பல

பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் / பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. [PDF 54KB]

மேலும் பல