திண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026திண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026[PDF 47 KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .
வெளியிடப்பட்ட நாள்: 08/05/20262026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. [PDF 41 KB]
மேலும் பலபொது விநியோகத்திட்டம் – குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக மே-2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 09.05.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. [PDF 45KB]
மேலும் பலபத்ம விருது – 2027 – கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம்,
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2026கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF [46 KB]
மேலும் பலவாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு (Counting Micro Observers) வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF [967 KB]
மேலும் பல2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத் தயார்நிலைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை மையமான திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51 KB]
மேலும் பலமது விற்பனைக்கு தடை.
வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும். [PDF 44KB]
மேலும் பலNEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 66 KB]
மேலும் பல15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்றைய தினம் வரையில் பதிவான 15782 அஞ்சல் வாக்குகளை எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 60 KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட வசதிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் அவரால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. [PDF 65 KB]
மேலும் பலமே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 அன்று மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2026மே தினத்தை முன்னிட்டு, மே 1, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மதுக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. [ PDF 44KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/04/2026மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு செய்தார்.[PDF 55 KB]
மேலும் பலவாக்காளர்கள் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு வரும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டுடன் (Voter Information Slip) வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து வாக்களிக்கலாம்.. [PDF 55KB]
மேலும் பலவாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு 230 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வைப்பறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU, CU, VVPAT) கொண்டு செல்ல ஒதுக்கப்பட்ட 230 வாகனங்களில் இன்று (21.04.2026) ஜி.பி.எஸ் (GPS) கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
மேலும் பல2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களின் சுழற்சி முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
மேலும் பலசைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் தொடர்பான தகவல்களை காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் சைகை மொழி பெயர்ப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் இந்த வசதியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.. [PDF 56KB]
மேலும் பலஅத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்களால் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் அத்தியாவசிய பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோரால் இன்றைய தினம் மொத்தம் 647 அஞ்சல் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் தெரிவித்தார். [PDF 63KB]
மேலும் பல1,275 காவல்துறையினருக்கான சுழற்சி முறை ஒதுக்கீடு நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2301 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறையிலிருந்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 1275 காவலர்களுக்கு சுழற்சி முறை ஒதுக்கீடு (Police -Randamization) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை மேற்பார்வையாளர் ஆகியோர்களின் தலைமையில் இன்று (20.04.2026) நடைபெற்றது. [PDF 45KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்காக முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 68KB]
மேலும் பலஅஞ்சல் வாக்குப்பதிவு மையம் – அஞ்சல் வாக்கு விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நாளான 23.04.2026 அன்று அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குக்களை செலுத்த வழிவகை செய்யும் வகையில், தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள், தேர்தல் நாளன்று பணிபுரியவிருக்கும் பணி ஆணை ஆகியவற்றுடன் தங்கள் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகங்களில் உள்ள அஞ்சல் வாக்கு […]
மேலும் பலஅஞ்சல் வாக்கு விபரம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக 18.04.2026(சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்தப்பட்டதில் பதிவான அஞ்சல் வாக்கு விபரம் பின்வருமாறு. [PDF 71 KB]
மேலும் பலகாவல் துறையினர் 2026 ஏப்ரல் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடவிருக்கும் காவல் துறையினர் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய தேதிகளில் அஞ்சல் வாக்கு மையங்களில் தங்களது வாக்கினை செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். [PDF 68KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(18.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 56KB]
மேலும் பலதேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் கடமைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் நுண்ணாய்வு பார்வையாளர்களின் (Micro Observers) கடமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், பொதுப் பார்வையாளர்கள் திரு தினேஷ் ஜெயின், I.A.S., மற்றும் டாக்டர் பி.சி. சதீஷா, I.A.S. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. [PDF 66KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – 150 இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்துக் அலுவலகம் சார்பில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 150-க்கும் மேற்பட்ட இருசக்கர மோட்டார் சைக்கிள் வாகனத்தில் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்கள் [PDF 75KB]
மேலும் பலமதுபான சில்லறை கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள், 2003 (விதி 12(2))ன்படி உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற அனைத்து நிலையங்களும் கீழ்க்குறிப்பிட்ட நாட்களில் […]
மேலும் பலமாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் பொருட்கள் அனுப்புதலை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட தேர்தல் உபகரணங்களின் அனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். [PDF 64KB]
மேலும் பலமனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) சார்பில் நடத்தப்பட்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 14 வட்டாரங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, 100% வாக்காளர் திரள்பங்கேற்பை வலியுறுத்தினர். [PDF 72KB]
மேலும் பலவீடு தோறும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல்
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி, 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 130-நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை வீடு, வீடாக சென்று வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 70KB]
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – ”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026”தித்திக்கும் தேர்தல் திருவிழா” – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 600 மகளிர் சுய உதவிக் குழுவினர் 100% தேர்தல் வாக்குப்பதிவினை வலியுறுத்தி பொங்கல் வைத்து, 26 ரங்கோலி கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 74KB]
மேலும் பலஅஞ்சல் வாக்கு மையங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026 நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம், தெற்கு ரயில்வே துறை உள்ளிட்ட 12 அத்தியாவசித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் 19.04.2026, 20.04.2026 மற்றும் 21.04.2026 ஆகிய மூன்று நாட்கள் அஞ்சல் வாக்கு மையங்களில் (Postal Voting Centre) தங்களது வாக்குகளை செலுத்தலாம். [PDF 58.1 KB]
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) வேட்பாளர்களின் சின்னங்களைப் பொருத்துதல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026எதிர் வரும் 16.04.2026 மற்றும் 17.04.2026 ஆகிய இரண்டு தினங்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொறுத்தும் பணி (Canditate Setting) நடைபெறவுள்ளது. [PDF 58.1 KB]
மேலும் பலவாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் நுண் பார்வையாளர்களின் இரண்டாம் கட்ட குலுக்கல் முறை ஒதுக்கீடு
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026-ஐ முன்னிட்டு, இரண்டாம் கட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சியும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நுண் பார்வையாளர்களுக்கான (Micro Observer) இரண்டாம் கட்ட சுழற்சியும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 72KB]
மேலும் பலஆலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களுக்கான நடைமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். [PDF 88KB]
மேலும் பலஆட்சியருடன் ஒரு காபி: முதல்முறை வாக்காளர்களுடனான கலந்துரையாடல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/04/20262026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100% வாக்காளர் பங்கேற்பை உறுதி செய்வதற்கான நோக்கில், ‘Coffee with Collector’ எனும் தலைப்பில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான திரு. செ. சரவணன், I.A.S., அவர்கள் தலைமை தாங்கினார் [PDF 70KB]
மேலும் பலசமத்துவ நாள் உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டலத்தின், சார்பில் பொதுமேலாளர் திரு. M.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சமத்துவ நாள்; உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. [PDF 963KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் இன்று (12.04.2026) வீடு வீடாக சென்று, வாக்காளர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள், அழைப்பிதழ்கள், வாக்காளர் தகவல் சீட்டுகள் மற்றும் விழிப்புணர்வு தொகுப்புகள் வழங்கி, வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். [PDF 67KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 12/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செயின்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் (1, 2 மற்றும் 3) ஆகியோருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இயக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமானவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 76KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 140KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகள் குறித்து இன்று (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். english
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026Ahead of the Tamil Nadu Legislative Assembly General Election 2026, the District Election Officer conducted a direct inspection of a polling station falling under the 133 Vedasandur Assembly Constituency. [PDF 62KB]
மேலும் பலமாவட்ட எல்லைகளில் உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாத தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார். [PDF 67KB]
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/04/20262026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் அலைபேசி டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி, மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]
மேலும் பலபறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDT 58KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு மற்றும் பிந்தைய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஆகியோர்களிடம் தபால் வாக்குப்பதிவு பெறுவதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் இன்று(09.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]
மேலும் பல7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026<p class="text-justify"திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களின் விவரங்கள் பின்வருமாறு. [PDF 72KB]
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய மொபைல் செயலிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில்,மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ‘நேயம் (Neyam)’ செயலி மற்றும் தேர்தல் அலுவலர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘VoteAble’ செயலி ஆகிய இரண்டு புதிய மொபைல் செயலிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.[PDF 77KB]
மேலும் பலகுறிப்பிட்ட தேதிகளில் வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் கிட்டங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 23.04.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது மற்றும் 04.05.2026 அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அரசு ஆணை எண் (D) 454, உள் (காவல்-XIII) துறை, நாள் 18.03.2026-ன் படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடிபொருள் விற்பனை கடைகள் மற்றும் வெடிபொருள் கிட்டங்கிகள் 21.04.2026 முதல் 24.04.2026 வரை மற்றும் 02.05.2026 முதல் 04.05.2026 வரை மூடப்பட்டிருக்க வேண்டும். [PDF 46KB]
மேலும் பலநுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 71KB]
மேலும் பல100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 78 KB]
மேலும் பல