மூடு

‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’யினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
personally visited and inspected

திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் பொருட்டு செயல்பட்டு வரும் மாவட்ட அளவிலான ‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’-யினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 62KB]

கட்டுப்பாட்டு அறை1