‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’யினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
திண்டுக்கல் மாவட்டம் பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடும் பொருட்டு செயல்பட்டு வரும் மாவட்ட அளவிலான ‘உயர்கல்வி வழிகாட்டி மையம்’ மற்றும் ‘மாவட்டக் கட்டுப்பாட்டு அறை’-யினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 62KB]
