அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.
வெளியிடப்பட்ட தேதி : 06/06/2026
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி, சாமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திரு.ஜெகன் (வயது 21) என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். [PDF 61KB]