தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு (Slender Loris) பாதுகாப்பு மையத்தில், முதல் தலைமுறை கல்லூரி மாணவர் வாக்காளர்களிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இன்று (02.04.2026) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர் ச. வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 70KB]
