மூடு

நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026
Grievance Camp

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தென்னம்பட்டி பரமசிவம் நாச்சம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு ரூ.22.14 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.சாமிநாதன் அவர்கள் முன்னிலை வகித்தார். [PDF 74KB]

நலத்திட்ட உதவிகள்1நலத்திட்ட உதவிகள்2