மூடு

பள்ளிகளில் சத்துணவுத் திட்ட செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்.

வெளியிடப்பட்ட தேதி : 03/06/2026
SCHOOL

திண்டுக்கல் மாவட்டம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]

SCHOOL1