பழனி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/06/2026
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் அலங்கார நுழைவு வாயில் மற்றும் நந்தவனத்தை திறந்து வைத்து, திருக்கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். [PDF 55KB]
