பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா மலர்கண்காட்சியை சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட தேதி : 01/06/2026
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா -2026 மற்றும் 63-வது மலர்கண்காட்சியினை மொத்தம் சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]