மாவட்ட ஆட்சித் தலைவர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2026
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.06.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அருகில், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.ர.மலர்க்கொடி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.வெ.ஜெயந்தி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.