மூடு

விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டு மற்றும் தெளிப்பு நீர்பாசனம் அமைத்துத் தரப்படும்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறைந்த நீரினைக்கொண்டு அதிக மகசூல்பெற நுண்ணீர் பாசனம் அமைத்திட தோட்டக்கலைத்துறை மூலம் நடப்பு நிதியாண்டில் 3000 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. [PDF 59KB]