மூடு

Uncategorized

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2024

செ.வெ.எண்: 25/2024 நாள்:-10.10.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.10.2024 நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி மன்றக்கூடத்தில் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில், அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2024

செ.வெ.எண்:-16/2024 நாள்:-07.10.2024 திண்டுக்கல் மாவட்டம் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, பயோபிளாக் முறையில் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் மீன்களிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்ற இனங்களில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மூலம் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் அக்டோபர்-2024 மாதம் 16, […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்:-03.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தனர். திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல