திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-56/2025 நாள்: 14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி […]
மேலும் பலபேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 விழாவின் இணையத்தளம் வெளியீடு மற்றும் அறிவியல் தூதர் அறிமுக நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-58/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 விழாவின் இணையத்தளம் வெளியீடு மற்றும் அறிவியல் தூதர் அறிமுக நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டுப் பல்வேறு அறிவியல் சார்ந்த முன்னெடுப்புகளைத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். […]
மேலும் பல‘Coffee with Collector’ 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-57/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 10.11.2025 வரை 19 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 350 […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-53/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.92.97 இலட்சம் […]
மேலும் பலதிண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:- 56/2025 நாள்:13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (13.11.2025) […]
மேலும் பலபத்திரிகை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-55/2025 நாள்: 13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற மத்திய, மாநில அரசுப் பணிக்கான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்பெறும் வகையில் பொதுவான பாடங்களுக்கான (Common Subjects) ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் […]
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-54/2025 நாள்: 13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.72 கோடி மதிப்பிலான
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025செ.வெ.எண்:-51/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு […]
மேலும் பலஅனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி வருகின்ற 21.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025செ.வெ.எண்:-52/2025 நாள்:-13.11.2025v திண்டுக்கல் மாவட்டம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி வருகின்ற 21.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 03, 2025 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி 21.11.2025-அன்று காலை 9.00 மணி முதல் ஓம் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியானது, 1. செவித்திறன் குறைபாடுடையோர், […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025செ.வெ.எண்:-50/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியப்பட்டி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (12.11.2025) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து செய்முறை […]
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025செ.வெ.எண்:-49/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்தலாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் இன மீன்குஞ்சுகள் சுமார் 16 இலட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்திட தயார் நிலையில் உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்து வரும் நீர்த்தேக்கம் மற்றும் குளங்களின் குத்தகைதாரர்கள், மாவட்ட […]
மேலும் பலதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் வழங்கப்படும் விமானசேவை பயிற்சிகள் பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப. அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025செ.வெ.எண்:-48/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் வழங்கப்படும் விமானசேவை பயிற்சிகள் பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப. அவர்கள் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி காணல் நிகழ்வு நடைபெற்ற
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025செ.வெ.எண்:-47/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி காணல் நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று (12.11.2025) ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டவைகளை மீள பூர்த்தி செய்து பெறுவது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-46/2025 நாள்: 11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டவைகளை மீள பூர்த்தி செய்து பெறுவது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-45/2025 நாள்:-11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 15.08.2023 அன்றைய சுதந்திர தின உரையில் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு திறன் பயிற்சி அளித்திடும் திட்டத்தினை அறிவித்ததின்படி, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த 50 வயதிற்குட்பட்ட மறுவேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் படைவீரர்களை தவிர்த்து மற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளதால், திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களுடைய விருப்ப விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-43/2025 நாள்: 11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-42/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.11.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
மேலும் பலதிண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சியை இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் […]
மேலும் பல‘Coffee with Collector’ – முதல்முறை வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-34/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – முதல்முறை வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 03.11.2025 வரை 18 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் ”அன்புச்சோலை” திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக இன்று (10.11.2025) தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-37/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் ”அன்புச்சோலை” திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக இன்று (10.11.2025) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, இடும்பன் நகர், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025செ.வெ.எண்:-39/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
மேலும் பலமாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-38/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் இரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர்-3 பணியிடங்கள், வழக்கு பணியாளர்கள்-3 பணியிடங்கள் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி […]
மேலும் பலபாலின வள மைய மேலாளரிடம் இலவச தொலைபேசி இணைப்பின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-36/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பாலின வள மைய மேலாளரிடம் இலவச தொலைபேசி இணைப்பின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக பாலின வள மையம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்திலும், இரண்டாம் கட்டமாக குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை ஆகிய வட்டாரங்களிலும் தற்போது முன்றாம் கட்டமாக ஆத்தூர், திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, […]
மேலும் பலகுஜிலியம்பாறை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-35/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசு தொழிற் பயிற்சி நிலையம் குஜிலியம்பாறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100% சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டு பயிற்சியாளர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-34/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-33/2025 நாள்: 09.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-32/2025 நாள்: 09.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் ஒத்துழைப்போடு 04.11.2025 முதல் இன்று 08.11.2025 மாலை 6.00 மணி வரையில் 16,24,378 (83.97%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் ஒத்துழைப்போடு 04.11.2025 முதல் இன்று 08.11.2025 மாலை 6.00 மணி வரையில் 16,24,378 (83.97%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
மேலும் பலகொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்: 32/2025 நாள்: 08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (08.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-30/2025 நாள்: 08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 டைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-29/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-28/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்தூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-27/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்தூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்தூரில் இன்று (07.11.2025) நடைபெற்ற “உங்களுடன் […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவ
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-26/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-25/2025 நாள்:-06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம், அகரம் மற்றும் கிரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மன
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025செ.வெ.எண்:-24/2025 நாள்: 06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., சார்பில், ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் வழியாக புலிக்குத்திக்காடு வரை இயக்கப்படும் நகரப் பேருந்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி […]
மேலும் பல“தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின்கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் சேலம், மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025செ.வெ.எண்:-23/2025 நாள்: 06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் “தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின்கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் சேலம், மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. அரசின் முக்கியத் திட்டமான “தொல் […]
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025செ.வெ.எண்:-22/2025 நாள்: 05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 10.11.2025-ஆம் தேதியன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், […]
மேலும் பலநிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம்,மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவ
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025செ.வெ.எண்:-21/2025 நாள்:-05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம்,மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வீடுதோறும் சென்று வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம், மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
மேலும் பலகுதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-20/2025 நாள்:-05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 10.11.2025 முற்பகல் 09.00 மணிவரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி திறப்பு 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் […]
மேலும் பலபொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 08.11.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-19/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 08.11.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக நவம்பர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 08.11.2025 சனிக்கிழமையன்று […]
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-18/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு 6000/- ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு, வரும் காலங்களில் தவணைத்தொகை […]
மேலும் பலகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு வருகின்ற 13.11.2025 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025-ஆம் தேதி அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்த
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-16/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு வருகின்ற 13.11.2025 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025-ஆம் தேதி அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு 13.11.2025 (வியாழக் கிழமை) அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் […]
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையான ரூ.62.25 கோடி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:- 16/2025 நாள்:- 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையான ரூ.62.25 கோடி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தமிழ்நாடு அரசு இளைஞர்களின் ஆர்வத்தை நல்வழிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்திட 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியது. தமிழ்நாடு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் த
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-15/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-14/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், […]
மேலும் பலபத்திரிக்கை செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-13/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அதன் வாயிலாக பொருளுதவி (இலவச தையல் இயந்திரம்) பெறாதவர்கள், (பயனாளிகளின் அதிகபட்ச வயது 40) பயிற்சி முடித்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் […]
மேலும் பல2024-2025 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவ
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-12/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் த
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025செ.வெ.எண்:-11/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு […]
மேலும் பல
