Agri Grievance Day Petition
Published on: 21/06/2025செ.வெ.எண்: 75/2025 நாள்: 20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.06.2025) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், கன்னிவாடி அரசு தொடக்கப்பள்ளி 3-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த் பாண்டியன், இயற்கை விவசாயி நம்மாழ்வார் வேடமணிந்து, இயற்கை விவசாயம் குறித்து பேசி விவசாயிகளிடையே […]
MoreHorticulture – Kodaikanal- NHM
Published on: 21/06/2025செ.வெ.எண்:-77/2025 நாள்:20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்திற்கு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 2025-2026-ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.168.375 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர் பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் அரசு மானியமாக […]
MoreHorticulture-Kodaikanal
Published on: 21/06/2025செ.வெ.எண்:-76/2025 நாள்:20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர்ப்பாசனம் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தோட்டக்கலைத்துறை மூலம் நுண்ணீர்ப்பாசனம் திட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டு நுண்ணீர்ப்பாசனம் திட்டம் (ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா-“துளி நீரில் அதிக பயிர்”) இனத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்திற்கு 250 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.63.00 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் […]
MoreGAWS APPRENTICE
Published on: 21/06/2025செ.வெ.எண்:-78/2025 நாள்:20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் தொழிற்பழகுநர் பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு 25.06.2025 அன்று நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சரளப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர் (APPRENTICE) பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு மேற்கண்ட அலுவலகத்தில் 25.06.2025 அன்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு (S.S.L.C.) […]
MoreThe Hon’ble Rural Development Minister-Petition
Published on: 21/06/2025செ.வெ.எண்:-72/2025 நாள்:-20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் இன்று(20.06.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]
MoreDDAWO-Award
Published on: 21/06/2025செ.வெ.எண்:-74/2025 நாள்:20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் […]
MoreAnimal Husbandry -Chicks scheme
Published on: 21/06/2025செ.வெ.எண்:-73/2025 நாள்:20.06.2025 திண்டுக்கல் மாவட்டம் கிராமபுறங்களில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கு “கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250/கோழிகள்/அலகு) 10 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிகள் வளர்ப்பதில் ஆர்வமும், திறனும் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு, நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Natham-Schemes
Published on: 20/06/2025செ.வெ.எண்:-71/2025 நாள்:-19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.3.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 286 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.4.00 […]
MoreExwel Grievance Day Petition
Published on: 20/06/2025செ.வெ.எண்:-70/2025 நாள்:19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 26.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26.06.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]
MoreSKILL TRAINING – ITI Admission
Published on: 20/06/2025செ.வெ.எண்:-69/2025 நாள்:19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) ஆகஸ்ட் 2025-ம் ஆண்டுக்கான நேரடிச்சேர்க்கை 17.06.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) ஆகஸ்ட் 2025-ம் ஆண்டுக்கான நேரடிச்சேர்க்கை 17.06.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. எனவே, 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, புகைப்படம்-5 மற்றும் விண்ணப்பக் கட்டணங்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு […]
MoreDIC-Addl capital subsidy
Published on: 20/06/2025செ.வெ.எண்:-68/2025 நாள்:19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் குறு நிறுவனத்திற்கான கூடுதல் முதலீட்டு மானிய திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021-ல் மூலதன மானியம் பெற விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த குறு உற்பத்தி […]
MoreDindigul Tholil valam
Published on: 20/06/2025செ.வெ.எண்:-67/2025 நாள்:19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் “திண்டி தொழில் வளம்“ தொழில் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் தலைமையில் ”திண்டி தொழில் வளம்“ என்கிற தலைப்பில் தொழில் பட்டறை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் இன்று(19.06.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Sanarpatti-KKI
Published on: 20/06/2025செ.வெ.எண்:-66/2025 நாள்:-19.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 276 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை வழங்கி, துாய்மை பணிகளுக்கு ரூ.1.29 கோடி மதிப்பீட்டிலான 51 மின்கல வாகனங்கள் மற்றும் 284 துாய்மை பணியாளர்களுக்கு ரூ.45.44 இலட்சம் மதிப்பீட்டிலான சீருடைகள் வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் […]
MoreThe Hon’ble Rural Development minister-VC
Published on: 20/06/2025செ.வெ.எண்:-64/2025 நாள்:-18.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சென்னையில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் இன்று(18.06.2025) நடைபெற்ற மாநில அளவிலான ஊராட்சி முன்னேற்றக் குறியீடு கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டு பேசினார். இக்கருத்தரங்கில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- […]
MoreThe Hon’ble Rural Development minister – Temple – Redyarchatram
Published on: 20/06/2025செ.வெ.எண்:-63/2025 நாள்:-18.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக திருமண மண்டபம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று(18.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 […]
MoreAgri Machinery Mela
Published on: 18/06/2025செ.வெ.எண்:-58/2025 நாள்:-17.06.2025 திண்டுக்கல் மாவட்டம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு, விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(17.06.2025) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இம்முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரித்தல், […]
MoreSpecial KPT – Notification
Published on: 17/06/2025செ.வெ.எண்:-62/2025 நாள்:-17.06.2025 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், சி.அம்மாப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் 18.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு முழுவதும் 2024-25ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 4656 எண்ணிக்கையிலான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 12 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி […]
MoreITI admission -(Women)
Published on: 17/06/2025செ.வெ.எண்:-61/2025 நாள்:-17.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், நத்தம்ரோடு, குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்) 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையத்தில் சேர விரும்புவோர் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் நேரடியாக இந்நிலையத்திற்கு வருகைபுரிந்து சேர்ந்துபயன்பெறலாம் அல்லது இந்நிலைய முதல்வரை நேரில் தொடர்புகொண்டும் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram – Schemes
Published on: 17/06/2025செ.வெ.எண்:-60/2025 நாள்:-17.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு […]
MoreThe Hon’ble Rural Development Minister-Mini Bus
Published on: 17/06/2025செ.வெ.எண்:-59/2025 நாள்:-17.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தை, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று(17.06.2025) தொடங்கி வைத்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் […]
MoreFisheries – Notification
Published on: 17/06/2025செ.வெ.எண்:-56/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு(இரு உறைமுறை) திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறைக்குளங்களான மாவூர்அணை, சிறுவன் குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம் மற்றும் தருமத்துப்பட்டி புதுக்குளம் ஆகிய 6 கண்மாய்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் […]
MoreTransit Pass – Notification
Published on: 17/06/2025செ.வெ.எண்:-57/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் குவாரிகள் வழிப்போக்கு அனுமதிகள்(Transit Pass) இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு, சட்டவிரோத கனிமக் குவாரிகள், கனிமங்களை கொண்டுசெல்லுதல், இருப்பு வைத்தல் மற்றும் கனிம வணிகர்கள் சட்டம் 2011-ன் படி வழங்கப்பட்டு வந்த வழிப்போக்கு அனுமதிகள்(Transit Pass) ஆணையர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, சென்னை அவர்களின் ந.க.எண்.5156/MM13/2025 நாள்:06.06.2025-ன் படி 09.06.2025 முதல் இணைய வழியாகவே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மேற்படி வழிப்போக்கு அனுமதிகள்(Transit […]
MoreMonday Grievance Day Petition
Published on: 17/06/2025செ.வெ.எண்:-55/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(16.06.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் […]
MoreITI admission
Published on: 17/06/2025செ.வெ.எண்:-54/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு 19.06.2025 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் நேரடி சேர்க்கை மூலம் நடைபெறும் மாணவர்களின் சேர்க்கைக்கான […]
MoreHigher Education Grievance Day Petition
Published on: 17/06/2025செ.வெ.எண்:-53/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘நான் முதல்வன் – உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.06.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த […]
MoreAgri Grievance Day Petition
Published on: 17/06/2025செ.வெ.எண்:-52/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் […]
MoreEmp MICRO JOB FAIR
Published on: 16/06/2025செ.வெ.எண்:-51/2025 நாள்:-16.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.06.2025 அன்று நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூன் -2025-ஆம் […]
MoreCollector Inspection-Thoppampatti
Published on: 16/06/2025செ.வெ.எண்:-50/2025 நாள்:-15.06.2025 திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொப்பம்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசன திட்டத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Palani Temple Battery car
Published on: 16/06/2025செ.வெ.எண்:-49/2025 நாள்:-15.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்து, பூஜை விவரங்கள் குறித்த மின்னணு திரையை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் வசதிக்காக இரண்டு மின்கல சிற்றுந்துகள் இயக்கத்தை […]
MoreTNPSC Exam Inspection-G-1,1A
Published on: 16/06/2025செ.வெ.எண்:-47/2025 நாள்:-15.06.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் 1ஏ- பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4,836 நபர்கள் தேர்வு எழுதினர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(15.06.2025) நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் 1ஏ பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4,836 நபர்கள் தேர்வு எழுதினர். திண்டுக்கல் […]
MoreThe Hon’ble Rural Development minister-Vaigai Dam water release
Published on: 16/06/2025செ.வெ.எண்:-48/2025 நாள்:-15.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் வைகை அணையிலிருந்து இரு போக பாசனத்தின் முதல் போக விவசாய பரப்பிற்கு பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்கள். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து இரு போக பாசன […]
MoreThe Hon’ble Rural Development Minister-Sithaiyankottai-schemes
Published on: 16/06/2025செ.வெ.எண்:-46/2025 நாள்:14.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ3.48 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ3.48 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(14.06.2025) அடிக்கல் நாட்டி, ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]
Moreரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Published on: 16/06/2025செ.வெ.எண்:-45/2025 நாள்:-13.06.2025 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கன்னிவாடி பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் அரசு ஆண்கள் […]
MoreKR Hostel
Published on: 16/06/2025செ.வெ.எண்:-44/2025 நாள்:-13.06.2025 திண்டுக்கல் மாவட்டம் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ் செயல்படும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram – Meeting
Published on: 16/06/2025செ.வெ.எண்:-42/2025 நாள்:-13.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.5.01 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று(13.06.2025) […]
MorePhoto Exhibition – Nilakottai Town Panchayat
Published on: 16/06/2025செ.வெ.எண்:- 43/2025 நாள்:13.06.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (13.06.2025) திண்டுக்கல் மாவட்டம், […]
MoreTNLA-Public Undertaking Committee Inspection- Kodaikanal
Published on: 16/06/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-13.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் கொடைக்கானல் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் […]
Moreமாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார்.
Published on: 16/06/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 400 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை இன்று(12.06.2025) வழங்கினார். திண்டுக்கல் […]
MoreTNLA-Public Undertaking Committee Meeting – Dindigul
Published on: 13/06/2025செ.வெ.எண்:-39/2025 நாள்:-12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்ட […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram – Meeting
Published on: 13/06/2025செ.வெ.எண்:-38/2025 நாள்:-12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(12.06.2025) அடிக்கல் […]
MoreTNLA-Public Undertaking Committee Inspection- Dindigul
Published on: 13/06/2025செ.வெ.எண்:-37/2025 நாள்:-12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் […]
MoreDSO-Second Saturday Special camp
Published on: 13/06/2025செ.வெ.எண்:-36/2025 நாள்:-12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14.06.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14.06.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் […]
MoreDDAWO(KODAIKANAL CAMP)
Published on: 13/06/2025செ.வெ.எண்:-35/2025 நாள்:-12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்று வட்டார மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் சிரமப்பட்டு 100 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்து திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வருகின்றனர். மேலும், […]
MoreDindigul Tholil valam
Published on: 13/06/2025செ.வெ.எண்:-34/2025 நாள்:12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் “திண்டி தொழில் வளம்“ தொழில் பட்டறை திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் 19.06.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ”திண்டி தொழில் வளம்“ என்கிற தலைப்பில் தொழில் பட்டறை திண்டுக்கல் பார்சன்ஸ் கோர்ட் கூட்டரங்கில் 19.06.2025 […]
MoreThe Hon’ble Rural Development Minister-KKI-Authoor
Published on: 13/06/2025செ.வெ.எண்:-33/2025 நாள்:12.06.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சீவல்சரகு ஜெய்னி கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 431 நபர்களுக்கு […]
MoreCollector meeting-Education
Published on: 12/06/2025செ.வெ.எண்:-32/2025 நாள்:-11.06.2025 திண்டுக்கல் மாவட்டம் உயர்கல்வியில் மாணவ, மாணவிகளை 100 சதவீதம் சேர்க்கை செய்வது தொடர்பாக கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்திடும் பொருட்டு அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர்களுக்கான கலந்தாய்வுக் […]
MoreMass contact – Sengurichi
Published on: 12/06/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-11.06.2025 திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 200 பயனாளிகளுக்கு ரூ.77.30 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், செங்குறிச்சி கிராமத்தில் இன்று(11.06.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 200 பயனாளிகளுக்கு ரூ.77.30 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை […]
MoreThe Hon’ble DCM VC – Women SHG day
Published on: 12/06/2025செ.வெ.எண்:-28/2025 நாள்:-11.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,069 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.91.89 கோடி வங்கிக் கடனுதவிகளை, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(11.06.2025) நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணிமேகலை விருது […]
MoreAgri Machinery Mela
Published on: 12/06/2025செ.வெ.எண்:-29/2025 நாள்:-11.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் 17.06.2025 அன்று நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மாவட்ட அளவிலான வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முகாம் 17.06.2025 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், […]
MoreAC joining
Published on: 12/06/2025செ.வெ.எண்:-30/2025 நாள்:-11.06.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) மரு. ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியராக(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். தந்தை டாக்டர் வி.ஜே.சந்திரன், இ.கா.ப., ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. தாயார் திருமதி ச.உமாமகேஸ்வரி, எம்.பி.ஏ., பட்டதாரி ஆவார். கணவர் மரு.பார்த்திபன், எம்.பி.பி.எஸ்., எம்.டி., அனஸ்தீசியா படித்துள்ளார். மகன் சாத்விக். உதவி ஆட்சியர்(பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., […]
More