Rural Development and Panchayat Raj – Chennai Additional Director Inspection
Published on: 28/05/2022செ.வெ.எண்:-52/2022 நாள்:27.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., […]
MoreAgriculture Department – Grievance Day Petition
Published on: 28/05/2022செ.வெ.எண்:-51/2022 நாள்:27.05.2022 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்லமுறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை […]
MoreCEO DINDIGUL (RTE)
Published on: 27/05/2022செ.வெ.எண்:-50/2022 நாள்:26.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, 2022-2023ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25Ð இடஒதுக்கீட்டின்படி சேர்க்கைக்கான இணையதளத்தில் 20.05.2022 முதல் 25.05.2022 வரை 193 பள்ளிகளுக்கு 5915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 126 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / […]
MoreTextile Commissioner – Meeting
Published on: 27/05/2022செ.வெ.எண்:-49/2022 நாள்:26.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில்முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில்முனைவோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், துணிநூல் துறை ஆணையர் முனைவர் வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் […]
MoreDisabled Person Rehabilitation Special Camp
Published on: 27/05/2022செ.வெ.எண்:-48/2022 நாள்: 25.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சிறப்பு முயற்சியில் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்க 1,212 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.27 கோடி அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது […]
MoreDirect Paddy Purchase CODONS
Published on: 27/05/2022செ.வெ.எண்:-47/2022 நாள்:25.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் கண்டுமுதல்(அரவை செய்த அரிசி) அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழுநேர, பகுதிநேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்துள்ளது. எனவே, இந்நிகழ்வில ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் […]
MoreThe Hon’ble Food and Civil Supplies Minister – CM Road Scheme
Published on: 27/05/2022செ.வெ.எண்:-46/2022 நாள்:25.05.2022 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.87.50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகரப்பகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை மேம்படுத்தும் பணிகள் தொடக்கவிழா கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் அபூர்வா ஜங்ஷன் அருகில் லக்கையன்கோட்டை பிரிவு பகுதியில் இன்று(25.05.2022) நடைபெற்றது. […]
MoreThe Hon’ble Co-Operative Minister- Road Development Scheme
Published on: 27/05/2022செ.வெ.எண்:-45/2022 நாள்:25.05.2022 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.79.07 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆத்தூர் பிரிவு மெயின்ரோடு பகுதியில் இன்று(25.05.2022) நடைபெற்றது. மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சாலைப் பணிகளை […]
MoreKodaikannal Festival – 2022 Inauguration -The Hon’ble Ministers
Published on: 25/05/2022செ.வெ.எண்:-44/2022 நாள்:24.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி- மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2022 தொடக்கவிழா இன்று(24.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. […]
MoreDrawing Competition
Published on: 24/05/2022செ.வெ.எண்:-43/2022 நாள்:24.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் 27.05.2022 அன்று மாணவ, மாணவிகளுக்கு இலவச ஓவியப்பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கட்டுப்பாட்டின் கீழ், தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவிய தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை நடத்திடவும், அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச ஓவியப்பயிற்சி முகாம்களில் […]
MoreMonday – Grievance Day Petition
Published on: 23/05/2022செ.வெ.எண்:- 42/2022 நாள்: 23.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(23.05.2022) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]
MoreKodaikannal Festival – Sports
Published on: 23/05/2022செ.வெ.எண்:-41/2022 நாள்:23.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 24.05.2022 முதல் 02.06.2022 வரை 10 […]
MoreKalaignar Agriculture Scheme -The Hon’ble Food and Civil Supplies Minister – Thoppampatti
Published on: 23/05/2022செ.வெ.எண்:-39/2022 நாள்:23.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(23.05.2022) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து கள்ளிமந்தையம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி […]
MoreAgriculture GDP
Published on: 23/05/2022செ.வெ.எண்:-38/2022 நாள்:23.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.05.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் 27.05.2022 அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வுகாண […]
MoreKalaignar Integrated Agriculture Scheme-The Hon’ble Co-Operative Minister
Published on: 23/05/2022செ.வெ.எண்:-40/2022 நாள்:23.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(23.05.2022) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து சீவல்சரகு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் கருவிகள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி […]
MoreDistrict Collector Inspection at TNPSC Group II Exam Center
Published on: 23/05/2022செ.வெ.எண்:-35/2022 நாள்: 21.05.2022 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்-2 (GROUP-II) தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு இன்று (21.05.2022) நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள்; நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மற்றும் அண்ணாமலையார் மில்ஸ் […]
MoreDistrict Urban Habitation Improvement Committee Meeting
Published on: 23/05/2022செ.வெ.எண்:-35/2022 நாள்:- 20.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்க கோட்டம்-ஐ மதுரை மூலம் மாவட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள், […]
MorePledge Press Release
Published on: 23/05/2022செ.வெ.எண்:-34/2022 நாள்:- 20.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் தலைமையில் இன்று (20.05.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா அவர்கள் கீழ்காணும் உறுதிமொழியினை வாசிக்க அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். கொடுஞ்செயல் […]
MoreKodaikannal Festival meeting
Published on: 23/05/2022செ.வெ.எண்:-33/2022 நாள்: 19.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2022 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2022 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று(19.05.2022) நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது […]
MoreWomen Commission – Meeting
Published on: 19/05/2022செ.வெ.எண்:-31/2022 நாள்: 19.05.2022 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் திருமதி ஏ.எஸ்.குமாரி அவர்கள், மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(19.05.2022) தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் திருமதி ஏ.எஸ்.குமாரி அவர்கள், மகளிர் குழு, மகளிர் உரிமைகள், மகளிர் மேம்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தலைமை […]
MoreDBCMBCWO-Sweeper Posting
Published on: 19/05/2022செ.வெ.எண்:-32/2022 நாள்: 19.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன. அதன்படி, பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் 13 ஆண்கள் மற்றும் 15 […]
MoreAgriculture Department – Palm Tree Training
Published on: 19/05/2022செ.வெ.எண்:-30/2022 நாள்: 17.05.2022 திண்டுக்கல் மாவட்டம் நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிப்பு பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கோவிலூர் சரகத்திலுள்ள பனை வெல்ல கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள் வழங்கும் விழா, குஜிலியம்பாறை […]
MoreTamilvalarchi Competition
Published on: 19/05/2022செ.வெ.எண்:-28/2022 நாள்: 17.05.2022 திண்டுக்கல் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி 03.06.2022 அன்று கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மாகாந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல்அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் […]
MorePhoto Exhibition – Chettinayakanpatty Panchayat
Published on: 17/05/2022செ.வெ.எண்:-28/2022 நாள்:17.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் […]
MoreKodaikannal Festival
Published on: 17/05/2022செ.வெ.எண்:-27/2022 நாள்: 17.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2022 மற்றும் 59-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 24.05.2022-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 24.05.2022 முதல் 29.05.2022 வரை 6 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 24.05.2022 […]
MoreMonday Grievance Day Petition
Published on: 17/05/2022செ.வெ.எண்:-26/2022 நாள்: 16.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(16.05.2022) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் […]
MoreDevelopment Engineers Meeting
Published on: 16/05/2022செ.வெ.எண்:-25/2022 நாள்: 16.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய தரத்துடன், உரிய காலத்திற்குள் சிறப்பாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறை பொறியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வளர்ச்சித்திட்டப் […]
MoreC.M. State Sports Award
Published on: 16/05/2022செ.வெ.எண்:-24/2022 நாள்: 16.05.2022 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் (2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள்) விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநுர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர் / உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 லட்சம் வீதமும், ரூ.10,000 மதிப்பிலான […]
MoreExecutive Director of the Municipality Inspection
Published on: 16/05/2022செ.வெ.எண்:-23/2022 நாள்: 14.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள், சுகாதார பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(14.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மேயர் […]
MoreChennai Town Panchayat Commissioner Inspection
Published on: 16/05/2022செ.வெ.எண்:-22/2022 நாள்: 13.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில், நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், அகரம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், திரவக்கழிவு மேலாண்மை மற்றும் திட்ட பணிகள் குறித்து சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா.செல்வராஜ்.இ.ஆ.ப., அவர்கள் இன்று(13.05.2022) நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]
MoreV.O.C Decorated Car Exhibition
Published on: 16/05/2022செ.வெ.எண்:-21/2022 நாள்: 13.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்து நாளினை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை கல்லூரி மாணவ ஃ மாணவியர்கள் பார்வையிடும் […]
MoreNatham Taluk Office – Village Assistant Vacancy
Published on: 11/05/2022செ.வெ.எண்:-18/2022 நாள்:09.05.2022 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடத்திற்கு, நத்தம் வட்ட அளவில் பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 25.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நத்தம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட நத்தம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க தகுதிகள்:- 1.கல்வித்தகுதி 5-ஆம் […]
MoreAnna Marumalarchi Thittam – A.Vellodu
Published on: 11/05/2022செ.வெ.எண்:-20/2022 நாள்: 10.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அ.வெள்ளோடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், அ.வெள்ளோடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட முகாம் இன்று(10.05.2022) நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வட்டார வளர்ச்சி […]
MoreDDAWO DEPT – DLC MEETING
Published on: 10/05/2022செ.வெ.எண்:-19/2022 நாள்:09.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக, ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.05.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]
MoreMonday Grievance Day Petition
Published on: 10/05/2022செ.வெ.எண்:-17/2022 நாள்:09.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.05.2022) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் […]
MoreCollector – Red Cross Society – Blood Camp
Published on: 09/05/2022செ.வெ.எண்:-15/2022 நாள்: 08.05.2022 திண்டுக்கல் மாவட்டம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் முகிழம் அகாடமி சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் முகிழம் அகாடமி சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் திண்டுக்கல் யூனியன் கிளப் ராமகிருஷ்ணன் மீட்டிங் ஹாலில் இன்று(08.05.2022) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreCollector- Agri-Kalaignar Special Camp
Published on: 09/05/2022செ.வெ.எண்:-14/2022 நாள்: 07.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 62 கிராம ஊராட்சிகளில் 10.05.2022 மற்றும் 07.06.2022 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் தகவல். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் அனைத்து துறையினரும் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 62 கிராம […]
MoreCollector- Prize Distribution
Published on: 09/05/2022செ.வெ.எண்:-13/2022 நாள்: 07.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திருக்குறள் குறளோவியப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் “தீராக் காதல் திருக்குறள்“ என்ற தலைப்பில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளை தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கென ”குறளோவியம்“ என்ற பெயரில் ஒவியப்போட்டி மாநில அளவில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் 365 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி […]
MoreCollector- Covid 19- Mega Camp
Published on: 09/05/2022செ.வெ.எண்:-12/2022 நாள்: 07.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவரை தடுக்க நாளை(08.05.2022) மெகா தடுப்பூசி முகாம்கள் 3000 இடங்களில் நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலைக்குப் பிறகு குறைந்து நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு குறைவாக இருந்துவந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நோய்த்தொற்று மீண்டும் அதிகரித்து நாளொன்றுக்கு 3000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் […]
MoreThe Hon’ble Chief Minister One Year Achievement
Published on: 09/05/2022செ.வெ.எண்:-11/2022 நாள்: 07.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று, ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, கடந்த ஓராண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேடு வெளியீட்டு விழா, திண்டுக்கல் […]
MoreCollector – School Awareness Vehicle
Published on: 07/05/2022செ.வெ.எண்:-10/2022 நாள்:05.05.2022 திண்டுக்கல் மாவட்டம் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக்குழுவினை மறு கட்டமைப்பு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சார வீடியோ வாகனப் பயணத்தை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று(05.05.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து […]
Moreplus 2 Examination Center – Collector Inspection
Published on: 07/05/2022செ.வெ.எண்:-09/2022 நாள்:05.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று(05.05.2022) தொடங்குகின்றன. திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையங்களில் திண்டுக்கல் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த […]
MoreCollector- Employment-Unemployed stipend
Published on: 07/05/2022செ.வெ.எண்:-08/2022 நாள்:05.05.2022 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. […]
MoreCollector Meeting (One Year Achievement)
Published on: 07/05/2022செ.வெ.எண்:-07/2022 நாள்:04.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் தொடர்பாக துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாட்டில் புதிய அரசுப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி ஓராண்டில் அரசின் அரும்பணிகள் […]
More10, 11 and 12 Govt Exam 05.05.2022 To 31.05.2022
Published on: 04/05/2022செ.வெ.எண்:-06/2022 நாள்:03.05.2022 திண்டுக்கல் மாவட்டம் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05.05.2022 முதல் 31.05.2022 வரை நடைபெறவுள்ளது. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள பழனி, திண்டுக்கல், வத்தலக்குண்டு, வேடசந்தூர் ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் 05.05.2022 முதல் 31.05.2022 வரை நடைபெறவுள்ளது. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வுகள் 85 தேர்வு […]
MoreKodaikanal Taluk- Village Assistant Vacancy
Published on: 04/05/2022செ.வெ.எண்:-05/2022 நாள்:02.05.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் காலியாக உள்ள 2 (இரண்டு) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப் பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இடஒதுக்கீடு விவரங்கள் பின் வருமாறு: (1)பெரியூர் கிராமம் – ஆதி திராவிடர் (பெண்) முன்னுரிமையற்றது (ஆதரவற்ற விதவை), (2)தாண்டிக்குடி கிராமம் – மிகவும் பிற்பட்டோர் மற்றும் […]
MoreCollector Inspection ( Elephant Camp)
Published on: 04/05/2022செ.வெ.எண்:-04/2022 நாள்:02.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி, பெரியகோம்பை, முத்துப்பாண்டி திருக்கோயில் பகுதியில் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பண்ணைப்பட்டி, பெரியகோம்பை, முத்துப்பாண்டி திருக்கோயில் பகுதியில் ஒற்றை யானையை பிடிக்க வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு […]
MoreDDAWO-Special Grievance Day Petition
Published on: 04/05/2022செ.வெ.எண்:-03/2022 நாள்:02.05.2022 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(02.05.2022) மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதிமாதம் […]
MoreMonday Grievance Day Petition
Published on: 04/05/2022செ.வெ.எண்:-02/2022 நாள்:02.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும்,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் பரவல் […]
MoreThe Hon’ble Co-op Minister (May 1 Grama shaba Meeting)
Published on: 04/05/2022செ.வெ.எண்:-01/2022 நாள்:01.05.2022 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சி, பொம்மனாங்கோட்டையில் நடைபெற்ற மே தின கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சி, பொம்மனாங்கோட்டையில் கிராம ஊராட்சி மன்ற தலைவி திருமதி.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மே தின கிராமசபைக் கூட்டத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் […]
More