மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை(28.08.2024) வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-78/2024 நாள்:-27.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு 2 நாட்கள் ஆய்வுப் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை(28.08.2024) வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு(2024-2025) வரும் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்து, ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு தலைவர் டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜே.ஜே.எபினேசர் (எ) ஜே.ஜான் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-77/2024 நாள்: 27.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அவர்கள் விரும்பும் திறன் பயிற்சி அளித்திடவும் மாவட்ட திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் படைவீரர் விருப்பம் தெரிவிக்கும் பயிற்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி பெற வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அருகில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-76/2024 நாள்: 27.08.2024 திண்டுக்கல் மாவட்டம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், துணை சட்ட ஆலோசகர், உதவி சட்ட ஆலோசகர், உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-75/2024 நாள்: 26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், துணை சட்ட ஆலோசகர், உதவி சட்ட ஆலோசகர், உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள (Legal Aid Defense Counsel System) அலுவலகத்திற்கு துணை சட்ட ஆலோசகர்(Deputy Chief Legal Aid Defense Counsel), உதவி சட்ட ஆலோசகர்(Assistant Legal Aid Defense […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 25.09.2024 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-74/2024 நாள்: 26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 25.09.2024 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக்முகையதீன் அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலனி 7-வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29.08.2024 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-73/2024 நாள்: 26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 29.08.2024 அன்று நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் 29.08.2024 அன்று காலை 10.30 மணி முதல் 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-72/2024 நாள்:26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் இதுவரை 16.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன, என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் காமாட்சி திருமண மண்டபத்தில் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை இன்று(26.08.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-71/2024 நாள்:-26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – மாநாட்டு தீர்மானங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி – 2024 மாநாட்டு தீர்மானங்கள் 1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரைப்படி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் திருப்பணிகள், குடமுழுக்குகள், திருவிழாக்கள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகியவற்றிற்குக் காரணமான தமிழக அரசுக்கு இம்மாநாட்டில் ஏகமனதாக நன்றி தெரிவித்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. 2. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான அருள்மிகு முருகன் திருக்கோயில்களைத் தேர்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி, முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதுதான் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-70/2024 நாள்:-25.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி, முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதுதான் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று(25.08.2024) மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

வெளியீடு எண் 91/ 2024 நாள் 25.08.2024 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று (25.08.2024) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது. மாண்புமிகு அமைச்சர்கள் திரு.இ.பெரியசாமி அவர்கள், திரு.அர.சக்கரபாணி அவர்கள், திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24.08.2024) தொடங்கியது. முதல் நிகழ்வாக தவத்திரு ஆதீன பெருமக்கள் திருவிளக்கேற்றிட, தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செய்தி வெளியீடு எண் : 1283 நாள் : 24.08.2024 செய்தி வெளியீடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.08.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறை சார்பாக […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

மேலும் பல
.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-61/2024 நாள்: 22.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.08.2024) ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-60/2024 நாள்: 22.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்நத்தத்தில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை இன்று(22.08.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-59/2024 நாள்:22.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், எல்லப்பட்டி ஊராட்சியில் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டும் பணியினை இன்று(22.08.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024

செ.வெ.எண்:-57/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து […]

மேலும் பல
.

நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-56/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.08.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல
.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-54/2024 நாள்:-20.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு-2024-2025 வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]

மேலும் பல
.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-53/2024 நாள்:-19.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த வங்கிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், பசுமை சாம்பியன் விருது ஆகியவற்றை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-52/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.2024 மற்றும் 20.08.2024 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திண்டுக்கல் செய்தி வெளியீடு:- செய்தி […]

மேலும் பல
.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-51/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024

செ.வெ.எண்:-50/2024 நாள்:-16.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாநகராட்சியில் 56,430 வீடுகள், 10,430 வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 360 தூய்மை பணியாளர்களைக் கொண்டு தினசரி 92 மெட்ரிக்டன் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 7 நுண்ணுர செயலாக்க மையங்களில் உரமாக்கப்பட்டு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

செ.வெ.எண்:-48/2024 நாள்:-16.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் தொழிற்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. தமிழ்நாடு […]

மேலும் பல
.

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

செ.வெ.எண்:-47/2024 நாள்:-26.01.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் இன்று(15.08.2024) நடைபெற்ற, கிராம சபைக் […]

மேலும் பல
.

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

செ.வெ.எண்:-46/2022 நாள்:15.08.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 84 பயனாளிகளுக்கு ரூ.80.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் […]

மேலும் பல
.

வடமதுரை ஊராட்சி ஒன்றியம், கொசவப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்: 14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியம், கொசவப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் […]

மேலும் பல

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024

செ.வெ.எண்:-44/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் (PMJVK) திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-43/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 16.08.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட்-2024-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

மேலும் பல
.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-42/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் புதிய நவீன சமுதாயக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-41/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் இன்று(14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 […]

மேலும் பல
.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-40/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, தொடர்பாக மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-39/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 15.08.2024 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, 15.08.2024 அன்று நடைபெறும் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-38/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, 15.08.2024 அன்று நடைபெறும் அனைத்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்புகளின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பானது, தகுதியுடைய மகளிரைக் கொண்டு குழுக்களை உருவாக்குதல், அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், குழுக்களிடையே […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2024 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-37/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2024 சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினத்தன்று (15.08.2024) முற்பகல் 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற சுற்றுலாத் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-36/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெற சுற்றுலாத் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடர்புடைய செயல்பாடுகளை செயல்படுத்தும் சுற்றுலாத் தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த […]

மேலும் பல
.

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024

செ.வெ.எண்:-35/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(12.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 21.08.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:- 34/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் 21.08.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்பதனை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-33/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்பதனை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். அனைவரும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்றுக்கொண்டனர். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து, மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் தனிமனித ஒழுக்கத்துடன் படித்து, வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-32/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 5,057 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து, மாணவர்கள் படிக்கின்ற காலங்களில் தனிமனித ஒழுக்கத்துடன் படித்து, வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களுக்கும், பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும், என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச்சத்து நிறைந்த மீன்கள் நியாயமான விலையில் கிடைத்திட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-30/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச்சத்து நிறைந்த மீன்கள் நியாயமான விலையில் கிடைத்திட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.80.00 இலட்சம் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:10.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 16,002 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.74 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து, மாணாக்கர்கள் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் கல்வி பயன்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும், என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-10.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 16,002 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.74 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்து, மாணாக்கர்கள் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் கல்வி பயன்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும், என தெரிவித்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ. பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் மேல்நிலை முதலாமாண்டு […]

மேலும் பல
.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-09.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கி, அரசின் உதவித்தொகையினை மாணவர்கள் தங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

செ.வெ.எண்:-21/2024 நாள்:09.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கி, அரசின் உதவித்தொகையினை மாணவர்கள் தங்களுடைய கல்வி வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-09.08.2024 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் எதிர்வரும் இரண்டாவது சனிக்கிழமை 10.08.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி […]

மேலும் பல