மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

செ.வெ.எண்:-03/2023 நாள்:01.06.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர் / பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு. […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

செ.வெ.எண்:-51/2023 நாள்:-26.05.2023 திண்டுக்கல் மாவட்டம் 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

செ.வெ.எண்:-02/2023 நாள்:-01.06.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பள்ளி மாணவர்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 14 விடுதிகள் என 42 விடுதிகள், கல்லுாரி மற்றும் […]

மேலும் பல
.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 23 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு குடும்ப அட்டை ஆகியவற்றை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

செ.வெ.எண்:-01/2023 நாள்:-01.06.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 23 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு குடும்ப அட்டை ஆகியவற்றை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் 24.05.2023 அன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 6வது நாளாக இன்று(01.06.2023) நடைபெற்ற வருவாய் […]

மேலும் பல
.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 30 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/06/2023

செ.வெ.எண்:-66/2023 நாள்:-31.05.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 30 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் 24.05.2023 அன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று(31.05.2023) நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 30 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2023

செ.வெ.எண்:-65/2023 நாள்: 30.05.2023 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(30.05.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பத்திகையாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 31/05/2023

செ.வெ.எண்:-64/2023 நாள்:-30.05.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பத்திகையாளர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்று(30.05.2023) பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, பத்திகையாளர் நலவாரிய உறுப்பினர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும், கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2023

செ.வெ.எண்:-62/2023 நாள்:-29.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும், கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்(AABCS) குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2023

செ.வெ.எண்:-63/2023 நாள்:-29.05.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்(AABCS) குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(29.05.2023) தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கென அறிமுகப்படுத்தியுள்ள தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டம்(AABCS) குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முகாமில், […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2023

செ.வெ.எண்:-60/2023 நாள்:-29.05.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.05.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2023

செ.வெ.எண்:-61/2023 நாள்:-29.05.2023 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 07.06.2023 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் ஒட்டன்சத்திரம் அரசு […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில், நடைபெற்ற விழாக்களில் மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கலந்துகொண்டு, ரூ.1584.17 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2023

செ.வெ.எண்:-59/2023 நாள்:-28.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், நடைபெற்ற விழாக்களில் மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் கலந்துகொண்டு, ரூ.1584.17 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, கன்னிவாடி பேரூராட்சியில் ரூ.5.90 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். விழாக்களில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மதிப்பிற்குரிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் செய்த ஆய்வு விபரம்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-57/2023 நாள்:-27.05.2023 திண்டுக்கல் மாவட்டம் மதிப்பிற்குரிய வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் செய்த ஆய்வு விபரம் தமிழ்நாடுஅரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் திரு.சி.சமயமூர்த்தி அவர்கள் 26.05.2023 அன்று மாலை திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டாரம் ஆ.வாடிப்பட்டி கிராமத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகளின் புள்ளிa விபரங்கள் பதிவு குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். வத்தலகுண்டு வட்டாரம் சேவுகம்பட்டி வருவாய் கிராமத்தில் மொத்த சர்வே எண்கள் மற்றும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-55/2023 நாள்:-27.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார்கள். இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் பங்கேற்று விழா சிறப்புரையாற்றவுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-53/2023 நாள்:-27.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு இன்று (27.05.2023) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் உடனிருந்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:- 54/2023 நாள்: 27.05.2023 திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வேலம்பட்டி ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய […]

மேலும் பல
.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2023 தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-55/2023 நாள்:-27.05.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி தொடக்க விழாவில் ”ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டுகள் சாதனை மலர் புத்தகத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள்,மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-53/2023 நாள்:-26.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற படித்த இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) திண்டுக்கல் மாவட்ட […]

மேலும் பல
.

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2023 தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(26.05.2023) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2023

செ.வெ.எண்:-52/2023 நாள்:-26.05.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி – மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2023 தொடக்கவிழா […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2023

செ.வெ.எண்:-51/2023 நாள்:-26.05.2023 திண்டுக்கல் மாவட்டம் 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், சுதந்திர தின விருது-2023 பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2023

செ.வெ.எண்:-50/2023 நாள்:-26.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், சுதந்திர தின விருது-2023 பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். சுதந்திர தினவிழாவின்போது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது-2023 வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 55 வயது வரை உள்ளவர்களும் தொழிற்கடன் பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-49/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 55 வயது வரை உள்ளவர்களும் தொழிற்கடன் பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் தமிழ்நாடு அரசால் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்” (NEEDS) […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-48/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு போஸ்ட் […]

மேலும் பல
.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 17 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-47/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் 17 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் 24.05.2023 அன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2ம் நாளாக இன்று(25.05.2023) நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 17 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் இலவச போட்டி தேர்வு பயிற்சிக்கான அனைத்து வசதிகளுடன்கூடிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-46/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டி ஊராட்சியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் இலவச போட்டி தேர்வு பயிற்சிக்கான அனைத்து வசதிகளுடன்கூடிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பிலான இலவச போட்டி தேர்வு பயிற்சிக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுமான பணிகளுக்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் 2023-கோடை விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-45/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் 2023-கோடை விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வ. எண் தேதி விளையாட்டு நேரம் நடைபெறும் இடம் 1 26 – 05 – 2023 வெள்ளி கிழமை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான இசைநாற்காலி காலை 2 . 00 மணி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2023

செ.வெ.எண்:-44/2023 நாள்:-25.05.2023 திண்டுக்கல் மாவட்டம் 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2023-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police (Taluk, AR & TSP) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, இலவசப் பயிற்சி வகுப்புகள் 12.05.2023 அன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2023

செ.வெ.எண்:-43/2023 நாள்:-24.05.2023 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspector of Police (Taluk, AR & TSP) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, இலவசப் பயிற்சி வகுப்புகள் 12.05.2023 அன்று முதல் நடத்தப்பட்டு வருகிறது. – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான தொகுதி-II மற்றும் தொகுதி-IV தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் 29.05.2022 அன்று முதல் நேரடியாக நடத்தப்பட உள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2023

செ.வெ.எண்:-42/2023 நாள்:-24.05.2023 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023-ஆம் ஆண்டிற்கான தொகுதி-II மற்றும் தொகுதி-IV தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் 29.05.2022 அன்று முதல் நேரடியாக நடத்தப்பட உள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒட்டன்சத்திரம், கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் […]

மேலும் பல
.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2023

செ.வெ.எண்:-41/2023 நாள்:-24.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று தொடங்கியது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று(24.05.2023) தொடங்கியது. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வருவாய் தீர்வாயம், வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 26.05.2023-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2023

செ.வெ.எண்:-40/2023 நாள்:-24.05.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை 26.05.2023-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றவுள்ளார். மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலக்கண்காட்சியினையும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலைநிகழ்ச்சிகளையும், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கண்காட்சி அரங்கினையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் மீதான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023

செ.வெ.எண்:-39/2023 நாள்:-23.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் மீதான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணிகள் மீதான ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(23.05.2023) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023

செ.வெ.எண்:-38/2023 நாள்:-23.05.2023 திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(23.05.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023

செ.வெ.எண்:-37/2023 நாள்:-23.05.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.05.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 30.05.2023 (செவ்வாய்க் கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 23/05/2023

செ.வெ.எண்:-36/2023 நாள்:-22.05.2023 திண்டுக்கல் மாவட்டம், “கொடைக்கானல் கோடைவிழா-2023“ முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(22.05.2023) கொடைக்கானல் கோடைவிழா-2023 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா-2023 மற்றும் 60-வது மலர்க்கண்காட்சி ஆகியவை […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2023

செ.வெ.எண்:-35/2023 நாள்:-22.05.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(22.05.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 24.05.2023 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/05/2023

19.05.2023-Jamabhandhi 1432 Fasalihttp://திண்டுக்கல் மாவட்டத்தில் 1432-ம் பசலிக்குரிய வருவாய் தீர்வாயம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 24.05.2023 முதல் நடைபெறவுள்ளது

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

செ.வெ.எண்:-50/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- ஊராட்சி தலைவர்கள் அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும். அனைத்து கிராம […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

செ.வெ.எண்:-48/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

செ.வெ.எண்:-49/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

செ.வெ.எண்:-47/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2023

செ.வெ.எண்:-46/2023 நாள்: 28.04.2023 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெறும் கோடைக்கால இலவச பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-42/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெறும் கோடைக்கால இலவச பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 2023-24 ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் 01.05.2023 முதல் 15.05.2023 வரை 15 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில், மண்டல அளவிலான சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரத்தினை இணைய தொடரில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-41/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், மண்டல அளவிலான சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரத்தினை இணைய தொடரில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-40/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் (POCSO) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-39/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் (POCSO) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் கீழ் (POCSO -Prevention Of Children from Sexual Offences) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில், கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து, தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (MEGP) செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-38/2023 நாள்:-25.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து, தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (MEGP) செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுங்கள் மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் பயன்பெறும் வகையில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/05/2023

செ.வெ.எண்:-37/2023 நாள்:-25.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். கொடைக்கானலில் கூடுதலாக உணவுப் பொருட்களை பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் 750 மெ.டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கையும் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு […]

மேலும் பல