ஒட்டன்சத்திரம், பழனி நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.PDF[109 KB]
மேலும் பலகல்விக்கடன் சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் ”கல்விக்கடன் சிறப்பு முகாம்” நாளை முதல் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகளில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 253KB]
மேலும் பலசெப்டம்பர் 12, 2026 அன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் அனைத்து வட்ட சட்டப் பணிகள் குழுவில் வருகின்ற 12.09.2026-ஆம் தேதியன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் நடைபெறவுள்ளது. [PDF 203KB]
மேலும் பலரூ.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026பழனி வட்டத்திற்குட்பட்ட ராஜாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மொத்தம் 69 பயனாளிகள் மற்றும் 4 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.71,00,225/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 174KB]
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை-2026 போட்டிகள் தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026முதலமைச்சர் கோப்பை-2026-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 65KB]
மேலும் பலசெப்டம்பர் 11 அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026அமரர் இமானுவேல் சேகரன் அவர்களின் 69-வது நினைவுதினத்தை முன்னிட்டு வருகின்ற 11.09.2026 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]
மேலும் பலவடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 110KB]
மேலும் பலதமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலமாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.09.2026 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க வருகின்ற 15.09.2026-தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 73KB]
மேலும் பலவடகிழக்கு பருவமழை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வடகிழக்கு பருவமழை -2026 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 219KB]
மேலும் பல2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் தலைமை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் திரு.சுந்தரேஷ்பாபு, இ.ஆ.ப அவர்கள் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (District Census Hand Book) பணிகள் மற்றும் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணிகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். [PDF 251KB]
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026“ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் கொடைக்கானல் வட்டத்தில் வருகின்ற 16.09.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மேலும் பல08.09.2026 அன்று சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு பணி.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026நீர்நிலை/நீர்நிலை அல்லாத அரசு புறம்புகல் மற்றும் பட்டா நிலங்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட 08.09.2026 அன்று சிறப்பு பணிகள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 5 பயனாளிளுக்கு ரூ.2,16,635/- மதிப்பீட்டிலான ** முதிர்வுத் தொகை பெறுவதற்கான காசோலையினை வழங்கி, தேசிய டேக்வாண்டோ போட்டியில் விளையாட தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாணவியர்கள் மற்றும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் தமிழக அரசின் குறள் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.. [PDF 165KB]
மேலும் பலவிடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள் அரசு விழாவினை முன்னிட்டு, விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.PDF [162KB]
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற 09.09.2026 முதல் 29.09.2026 வரை குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் வாரியாக நடைபெறவுள்ளது PDF [158 KB]
மேலும் பலசுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக 13 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் 31 விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 104KB]
மேலும் பலஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 97KB]
மேலும் பலவிபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி.
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், வடமதுரை கிராமத்திற்குட்பட்ட கொல்லப்பட்டி – புத்தூர் சாலையில் பால்வண்டி மோதிய விபத்தில் உயிரிழந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி, உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். [PDF 83KB]
மேலும் பலEMIS மூலம் பொதுமாறுதல் கலந்தாய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலம் (EMIS) பொதுமாறுதல் கலந்தாய்வு மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளுக்கு நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 93KB]
மேலும் பலவிநாயகர் சிலைகளை குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டுகோள்.
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்காக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களின் படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 89KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்புரிமை நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் 5 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-மதிப்பீட்டிலான சிறு விற்பனை பொருட்களையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்களுக்கான சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார். [PDF 135KB]
மேலும் பலமொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் CPCB-ல் பதிவு செய்து EBWGR இணக்கச் சான்றிதழ் பெறுவது அவசியம்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026அரசின் விதிமுறைகளின்படி, அனைத்து மொத்தக் கழிவு உருவாக்குபவர்கள் (BWGs) மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக கட்டாயமாக பதிவு செய்தும் மற்றும் “விரிவாக்கப்பட்ட மொத்தக் கழிவு உருவாக்குபவர் பொறுப்பு” (EBWGR) தொடர்பான விதிகளின்படியும், மாநகராட்சி/நகராட்சி மூலம் நிர்ணயிக்கப்பட்ட EBWGR சான்றிதழ் அல்லது இணக்கச் சான்றிதழ் (Proof of Compliance) ஆகியவைகளை பெறுதல் அவசியமாகும். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 101KB]
மேலும் பலஅனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC முகாம் நடைபெறும்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளைய தினம் (29.08.2026) அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 123KB]
மேலும் பலதிண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, ** மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 98KB]
மேலும் பலமாவட்ட அளவிலான திறன் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். . [PDF 96KB]
மேலும் பலமாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களிடமிருந்து உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 155KB]
மேலும் பலஆட்சியருடன் காபி.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026‘Coffee with Collector’ பள்ளியில் இடைநின்று மீண்டும் வெற்றிகரமாக படிப்பைத் தொடர்ந்து வரும் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 23 பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 80KB]
மேலும் பலபழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 102KB]
மேலும் பலசிறப்பு கடன் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ, டாப்செட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வாரந்தோறும் வியாழன் கிழமை 03.09.2026, 10.09.2026, 17.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 138KB]
மேலும் பலவிடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுப்பட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். [PDF 62KB]
மேலும் பலரெட்டியார்சத்திரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.544.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 91KB]
மேலும் பலதொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் இரண்டு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், காவலர் ஆகிய 2 காலிபணியிடங்களை குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 125KB]
மேலும் பலசிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலப்பாடி கிராமத்தில் வருகின்ற 01.09.2026-அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 131KB]
மேலும் பலTNPSC போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC Group-II, IIA போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் 25.08.2026 அன்று முதல் துவங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 137KB]
மேலும் பல26.08.2026 அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 26.08.2026 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]
மேலும் பலவிடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுபட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க, அந்தந்த பகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 74KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 121KB]
மேலும் பலமாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.. [PDF 100KB]
மேலும் பலதெருநாய்கள் கருத்தடை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தெரு நாய்கள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 136KB]
மேலும் பல49வது உலகத் திறன் போட்டி 2028.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி-2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 96KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 85KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 145KB]
மேலும் பலஉங்களைத் தேடி உங்கள் ஊரில்.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 169KB]
மேலும் பலகுதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள், தகவல். [PDF 536KB]
மேலும் பலதொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணி நியமனம்.
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 87KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியரின் ஆய்வு(பழனி)
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026பழனி நகராட்சி, பேரூராட்சிப் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 86.5KB]
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.08.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 72.8KB]
மேலும் பலவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 21.08.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது PDF[61KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21.08.2026-அன்று நடைபெறவுள்ளதுPDF [58KB]
மேலும் பல