தவசிமடை கிராமத்தில் 16.02.2025 அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025செ.வெ.எண்:-25/2025 நாள்:-13.02.2025 திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தில் 16.02.2025 அன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்ற […]
மேலும் பலவடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025செ.வெ.எண்:-23/2025 நாள்:-12.02.2025 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.02.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்துவார்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக […]
மேலும் பலபழனி அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பழனியில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025செ.வெ.எண்:-24/2025 நாள்: 12.02.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பழனியில் அமைக்கப்பட்ட, தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு, பழனி கிரிவலப்பாதை அடிவாரத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை […]
மேலும் பலபுதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/02/2025செ.வெ.எண்:-21/2025 நாள்:-11.02.2025 திண்டுக்கல் மாவட்டம் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழகம் முழுவதும் புதிய வழித்டதடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம்-2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 33 புதிய வழித்தடங்களும், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 12 புதிய வழித்தடங்களும் ஆக […]
மேலும் பலபுதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/02/2025செ.வெ.எண்:-20/2025 நாள்:-11.02.2025 திண்டுக்கல் மாவட்டம் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழகம் முழுவதும் புதிய வழித்டதடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம்-2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 33 புதிய வழித்தடங்களும், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 12 புதிய வழித்தடங்களும் ஆக […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2025செ.வெ.எண்:-20/2025 நாள்:-10.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.02.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் […]
மேலும் பலதேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, 7,98,462 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது – சிறப்பு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2025செ.வெ.எண்:-19/2025 நாள்:-10.02.2025 திண்டுக்கல் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, 7,98,462 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது – சிறப்பு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை (பிப். 10-ஆம் தேதி) முன்னிட்டு, குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், காந்திகிராமம் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் […]
மேலும் பலகொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2025செ.வெ.எண்:-18/2025 நாள்:-09.02.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் ஆணைப்படியும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அவர்களின் உத்தரவின்படி மற்றும் வழிகாட்டுதல்களின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/02/2025செ.வெ.எண்:-16/2025 நாள்:08.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கட்டுப்பாட்டு அறை மற்றும் கல்வெட்டை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி […]
மேலும் பலதிண்டுக்கல்லில் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025செ.வெ.எண்:-17/2025 நாள்:08.02.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சந்தை விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.02.2025) திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள், தாங்கள் […]
மேலும் பலஒட்டன்சத்திரம் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 19.02.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 12.02.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/02/2025செ.வெ.எண்:-14/2025 நாள்:-07.02.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 19.02.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 12.02.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025செ.வெ.எண்:-13/2025 நாள்:-07.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தொப்பம்பட்டி ஊராட்சி […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025செ.வெ.எண்:-12/2025 நாள்:-07.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை இன்று(07.02.2025) நேரில் பார்வையிட்டு […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழாவில் கலந்துகொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025செ.வெ.எண்:-11/2025 நாள்:-07.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆங்கில நாள் விழாவில் கலந்துகொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(07.02.2025) நடைபெற்ற ஒட்டன்சத்திரம் சட்டமன்ற […]
மேலும் பலஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025செ.வெ.எண்:-09/2025 நாள்:-06.02.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(06.02.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் கலைஞரின் கனவு […]
மேலும் பலமகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “விருப்பக் கண்காட்சி” பழனியில் 07.02.2025 முதல் 13.02.2025 வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025செ.வெ.எண்:10/2025 நாள்:-06.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “விருப்பக் கண்காட்சி” பழனியில் 07.02.2025 முதல் 13.02.2025 வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி […]
மேலும் பலதனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 08.02.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025செ.வெ.எண்:-07/2025 நாள்:-06.02.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 08.02.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 08.02.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் […]
மேலும் பலவள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு 11.02.2025 அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025செ.வெ.எண்:-08/2025 நாள்:-06.02.2025 திண்டுக்கல் மாவட்டம் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு 11.02.2025 அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், […]
மேலும் பலபொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டவரை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025செ.வெ.எண்:-06/2025 நாள்:-06.02.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்குக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் செயல்பட்டவரை தடுப்புக்காவலில் வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம், தெரசம்மாள் காலனி, எண்.30, 13வது வார்டு என்ற முகவரியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரது மகன் தோமையார் என்ற சின்னத்தம்பி (வயது 36/2025) என்பவர் கடந்த 04.01.2025 அன்று பழனி நகர காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஒரு நபரை […]
மேலும் பலஅரசாணை நிலை எண்: 33, உள் (போக்குவரத்து-I) நாள்:23.01.2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரிவான திட்டம்-2024-ன்படி, சிற்றுந்து உள்ளிட்ட நிலைப் பேருந்துகளை ஒழுங்குப்படுத்திடவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதிச்சீட்டுகள் வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தடங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்களால் தெரிவு செய்திடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025செ.வெ.எண்:-05/2025 நாள்:- 05.02.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை நிலை எண்: 33, உள் (போக்குவரத்து-I) நாள்:23.01.2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விரிவான திட்டம்-2024-ன்படி, சிற்றுந்து உள்ளிட்ட நிலைப் பேருந்துகளை ஒழுங்குப்படுத்திடவும், புதிய சிற்றுந்து வாகன அனுமதிச்சீட்டுகள் வழங்கிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிற்றுந்துகளுக்கான புதிய வழித்தடங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அவர்களால் தெரிவு செய்திடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர்புற மற்றும் கிராமப்புற பேருந்து சேவைகளை மேம்படுத்துவதும், 100 மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும், கிராமங்கள் […]
மேலும் பலஅரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025செ.வெ.எண்:-04/2025 நாள்:- 05.02.2025 திண்டுக்கல் மாவட்டம் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.வ., மி.பி.வ., மற்றும் சீ.ம., மாணவ, மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பிவ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மிபிவ) மற்றும் சீர்மரபினர்(சீம) மாணவ, மாணவிகளுக்கு பள்ளி […]
மேலும் பலஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025செ.வெ.எண்:-03/2025 நாள்:-04.02.2025 திண்டுக்கல் மாவட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின்படி, ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்திட […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பற்றிய குறிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பற்றிய குறிப்பு. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், மைலம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர். தந்தை பெயர் திரு.கே.செல்வன், தாயார் பெயர் திருமதி எஸ்.பாப்பாள், விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மனைவி பெயர் திருமதி ஆர்.பிரியதர்ஷினி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். பள்ளிக் கல்வியை அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியை அரசு கல்லுாரியில் படித்தார். பின்னர் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025செ.வெ.எண்:-01/2025 நாள்:-03.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, 38 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.57 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.02.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025செ.வெ.எண்:-70/2025 நாள்:-31.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முத்தமிழறிஞர் டாக்டர் […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025செ.வெ.எண்:-71/2025 நாள்:-31.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு Deputy Chief Legal Aid Defense Counsel பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு, சென்னை அவர்களின் உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள Legal Aid Defense Counsel System அலுவலகத்திற்கு Deputy Chief Legal Aid Defense Counsel தேர்வு செய்ய […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் தலைமையில் அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025செ.வெ.எண்:-69/2025 நாள்:-30.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் தலைமையில் அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி அவர்கள் தலைமையில் இன்று(30.01.2025) நடைபெற்றது. ”இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது […]
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025செ.வெ.எண்:-68/2025 நாள்:-29.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழாவில், நுகர்வோர் பாதுகாப்பில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்டங்களுக்கும், நுகர்வோர் அமைப்புகளுக்கும் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்கள், மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள், சிறுதானிய விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி பகுதியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025செ.வெ.எண்:-67/2025 நாள்:-29.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி பகுதியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]
மேலும் பலகோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-65/2025 நாள்:-28.01.2025 திண்டுக்கல் மாவட்டம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் 01.02.2025 முதல் 14.02.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் 01.02.2025 முதல் 14.02.2025 வரை இந்த முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது. […]
மேலும் பலமகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மணிமேகலை விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-66/2025 நாள்:-28.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மணிமேகலை விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவில் 2022-2023ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் 30.09.2024 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியை சேர்ந்த தும்மிச்சம்பட்டி பகுதி […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இடையக்கோட்டையில் திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-64/2025 நாள்:-27.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இடையக்கோட்டையில் திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் 6,500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் […]
மேலும் பலதிண்டுக்கல் ஒன்றியம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஊக்கத்தொகையானது நடப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-61/2025 நாள்:-27.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஒன்றியம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு ஊக்கத்தொகையானது நடப்பு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தற்பொழுது நாளொன்றுக்கு சராசரியாக 87,424 லிட்டர் பால், கிராம அளவில் 174 சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 27,500 லிட்டர் பால் திண்டுக்கல் மாவட்ட மக்களின் தேவைக்காக, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள பால் 59,500 லிட்டர் மதுரை, கன்னியாகுமரி, […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-62/2025 நாள்:-27.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் அவர்கள் தலைமையில் இன்று(27.01.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் […]
மேலும் பலபழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-60/2025 நாள்:-27.01.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் […]
மேலும் பலகுடியரசு தினத்தை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025செ.வெ.எண்:-59/2025 நாள்:-26.01.2025 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை ஊராட்சி, எஸ்.புதூர் சமுதாயக்கூடத்தில் இன்று(26.01.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025செ.வெ.எண்: 58/2025 நாள்:26.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 169 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 172 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ், 97 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா […]
மேலும் பலதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:- 57/2025 நாள்:-25.01.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலமாக முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் அவர்கள் விரும்பும் திறன் பயிற்சி அளித்திடவும் மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் படைவீரர் விருப்பம் தெரிவிக்கும் பயிற்சியானது திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி பெற வாய்ப்பில்லாதபட்சத்தில் […]
மேலும் பலமாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:- 56/2025 நாள்:-25.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறுதானிய உணவுத் திருவிழா 29.01.2025 (புதன்கிழமையன்று) திண்டுக்கல்-பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. சிறுதானிய உணவுத் திருவிழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு உணவு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:55/2025 நாள்:25.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 15-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 15-வது தேசிய வாக்காளர் தினத்தை(ஜனவரி 25-ஆம் தேதி) முன்னிட்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(25.01.2025) நடைபெற்றது. இந்தியத் […]
மேலும் பலபழனி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 25.01.2025 அன்று இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:-54/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 25.01.2025 அன்று இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைப்பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்ட மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக பழனி வட்டார வளர்ச்சி […]
மேலும் பலஅனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:-53/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2025 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2025) முற்பகல் 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் வட்டம், தொட்டணம்பட்டியில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:-52/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் வட்டம், தொட்டணம்பட்டியில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் வட்டம், தொட்டணம்பட்டியில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளை இன்று(24.01.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் தொட்டணம்பட்டி […]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்: 50/2025 நாள்: 24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.01.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தாராளமாக வழங்கிட வேண்டும், நில அளவை செய்து தர பட்டா மற்றும் பட்டா பெயர் மாற்றம் குறித்தும், மழை நீரை […]
மேலும் பல“வைகை இலக்கியத் திருவிழா“ நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025செ.வெ.எண்:-51/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் “வைகை இலக்கியத் திருவிழா“ நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் இன்று(24.01.2025) “வைகை இலக்கியத் திருவிழா“ நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்ற […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025செ.வெ.எண்:-49/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று(24.01. 2025) […]
மேலும் பலதனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 25.01.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025செ.வெ.எண்:-48/2025 நாள்:-24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 25.01.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 25.01.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025செ.வெ.எண்:-47/2025 நாள்:-23.01.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.02.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 13.02.2025 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குகள் துறை கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் […]
மேலும் பலபழனி அமராவதி வடிநில வட்டம் நீர்வள துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025செ.வெ.எண்:-45/2025 நாள்:-23.01.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி அமராவதி வடிநில வட்டம் நீர்வள துறையில் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டம், பழனி அமராவதி வடிநில வட்டம், கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம்(நீ.வ.து.) கட்டுப்பாட்டிலுள்ள பழனி நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் ஆளுகைக்குட்பட்ட உதவி செயற்பொறியாளர் (நீ.வ.து.) நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்ட உபகோட்டம் எண்.1, திண்டுக்கல் மற்றும் உதவி செயற்பொறியாளர்(நீ.வ.து.) நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்ட உபகோட்டம் எண்.4, இடையகோட்டை ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள இரண்டு(2) ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு […]
மேலும் பல“வைகை இலக்கியத் திருவிழா-2025“-ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2025செ.வெ.எண்:-44/2025 நாள்:-23.01.2025 திண்டுக்கல் மாவட்டம் “வைகை இலக்கியத் திருவிழா-2025“-ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் “வைகை இலக்கியத் திருவிழா“வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் இன்று(23.01.2025) தொடங்கி வைத்தார். விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் […]
மேலும் பல