மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
.

கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

செ.வெ.எண்:-67/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.07.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

செ.வெ.எண்:-66/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியில் இன்று(24.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

செ.வெ.எண்:-65/2024 நாள்: 24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தெரிவித்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வரும் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நியாயவிலைக்கடைகளில் கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024

செ.வெ.எண்:-64/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நியாயவிலைக்கடைகளில் கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

செ.வெ.எண்:-63/2023 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன் தலைமையில் இன்று(23.07.2024) நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று, அதனை தீர்த்து வைக்கும் வகையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நிலுவைத்தொகை, திருத்திய ஊதிய நிர்ணயம், பிடித்தம் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

செ.வெ.எண்:-61/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அத்திமரத்துவலசு கிராமத்தில் இன்று(23.07.2024) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, மாண்புமிகு உணவு மற்றும் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கொழுமம்கொண்டான் ஊராட்சியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய சமத்துவபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 114 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 24/07/2024

செ.வெ.எண்:-60/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கொழுமம்கொண்டான் ஊராட்சியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் புதிய சமத்துவபுரம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, 114 பயனாளிகளுக்கு ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 23.07.2024 முதல் 26.07.2024 வரை நடைபெறும் ஊராட்சிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

செ.வெ.எண்:-59/2024 நாள்:-22.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 23.07.2024 முதல் 26.07.2024 வரை நடைபெறும் ஊராட்சிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தொடங்கி வைத்தார்கள். ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில், அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் கொடைக்கானல் வட்டத்தில் 24.07.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

செ.வெ.எண்:-58/2024 நாள்:-22.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் கொடைக்கானல் வட்டத்தில் 24.07.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், […]

மேலும் பல
.

தமிழ்ச் செம்மல் விருதாளர் திரு.து.இராஜகோபால் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல் பரிசு வழங்கி பாராட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

செ.வெ.எண்:-57/2024 நாள்:-22.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்ச் செம்மல் விருதாளர் திரு.து.இராஜகோபால் அவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல் பரிசு வழங்கி பாராட்டினார். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் “தமிழ்ச் செம்மல் விருது” தமிழ் வளர்ச்சித் துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் […]

மேலும் பல
.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், 61 பயனாளிகளுக்கு ரூ.10.64 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

செ.வெ.எண்:-56/2024 நாள்:-22.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், 61 பயனாளிகளுக்கு ரூ.10.64 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(22.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 11 புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024

செ.வெ.எண்:-55/2024 நாள்:-21.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 11 புதிய பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்து இயக்கத்தை இன்று (21.07.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் 927 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

செ.வெ.எண்:53/2024 நாள்: 21.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் 927 தேர்வர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு இன்று(21.07.2024) நடைபெறுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில், 360 தேர்வர்களுக்கும், எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

செ.வெ.எண்:-53/2024 நாள்:-19.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில் பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து இயக்கத்தை பழனி தண்டாயுதபாணி இல்லத்திலிருந்து இன்று […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

செ.வெ.எண்:52/2024 நாள்: 19.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(19.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பணிக்கு சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மின் இணைப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மாணவ, மாணவிகள் வானலாவிய எண்ணங்களுடன், உயர்ந்த லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024

செ.வெ.எண்:-51/2024 நாள்: 19.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மாணவ, மாணவிகள் வானலாவிய எண்ணங்களுடன், உயர்ந்த லட்சியத்துடன் கல்வி பயில வேண்டும், என தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து இன்று(19.07.2024) பள்ளிக் கல்வித் துறை சார்பில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-50/2024 நாள்:-18.07.2024 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-49/2024 நாள்:-18.07.2024 திண்டுக்கல் மாவட்டம் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, பயிர் காப்பீடு பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2024-25 ஆண்டில் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் பிர்க்காக்களில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-48/2024 நாள்:-17.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 10 மாவட்டங்களில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பகல் நேர காப்பகம் செயல்படுத்த விருப்பம் உள்ள தொண்டு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-47/2024 நாள்:-17.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 19.07.2024 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி ஜூலை-2024-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-46/2024 நாள்:-16.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித் துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்” விருதும், விருதாளர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 23.07.2024 முதல் 26.07.2024 வரை நடைபெறும் ஊராட்சிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-45/2024 நாள்:-16.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 23.07.2024 முதல் 26.07.2024 வரை நடைபெறும் ஊராட்சிகள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று தொடங்கி வைத்தார்கள். ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில், அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“கலைஞரின் கனவு இல்லம்” மற்றும் “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” திட்டங்கள் தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.07.2024 அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-44/2024 நாள்:-15.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “கலைஞரின் கனவு இல்லம்” மற்றும் “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” திட்டங்கள் தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 18.07.2024 அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் “கலைஞரின் கனவு இல்லம்” 2024-2025 மற்றும் “கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல்” திட்டங்களின் கீழ் கணக்கெடுப்புகளில் விடுபட்ட தகுதியான பயனாளிகள் பட்டியலை […]

மேலும் பல
.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், 19 பயனாளிகளுக்கு ரூ.8.46 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-43/2024 நாள்:-15.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், 19 பயனாளிகளுக்கு ரூ.8.46 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2024

செ.வெ.எண்:-41/2024 நாள்: 15.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-40/2024 நாள்: 15.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் காலை உணவு வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இன்று(15.07.2024) தொடங்கி […]

மேலும் பல
.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பருத்தியூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-39/2024 நாள்: 14.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், பருத்தியூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைப்பிரிவினருடன் 26.07.2024 அன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-38/2024 நாள்:-14.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைப்பிரிவினருடன் 26.07.2024 அன்று கலந்துரையாடல் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த MRC படைப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர் நாரிஸ்களுக்கு அவர்களின் குறைகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் MRC படைப்பிரிவினை சார்ந்த சுற்றுப்பயண குழுவினரால் 26.07.2024 அன்று காலை 11.00 மணியளவில் கலந்துரையாடல் நடைபெற […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-37/2024 நாள்:-14.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “பத்ம விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பத்மவிருதுக்கு தகுதியானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கலை இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத்துறைகளில் அளப்பறிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2025-ஆம் தேதியன்று குடியரசு தினவிழாவில் மாநில அளவில் பத்ம விருது வழங்கப்பட உள்ளது. பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்களிடமிருந்து 15.09.2024-ஆம் தேதிக்குள் ராஷ்டிரிய புரஷ்கார் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“கல்பனா சாவ்லா விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-36/2024 நாள்:-13.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “கல்பனா சாவ்லா விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஆண்களுக்கு நிகரான தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்தமைக்காக “கல்பனா சாவ்லா விருது” 2024ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தகுதியான நபர்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் 15.07.2024 க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விருதுக்காக மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள், தங்களது […]

மேலும் பல
.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4229 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-34/2024 நாள்:-13.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 (தொகுதி 1-பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வினை 4229 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு (தொகுதி 1 பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 13.00 கோடி மதிப்பீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024

செ.வெ.எண்:-35/2024 நாள்:13.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 13.00 கோடி மதிப்பீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.13.00 கோடி மதிப்பீட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் பாராளுமன்ற […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் 19.07.2024 அன்று வெள்ளிக்கிழமை, நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத் திட்டம் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழக அரசால் மக்களின் நலன் கருதி பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்:-12.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் 2024-25 ஆண்டில் காரீப் பருவத்திற்கு வாழை, வெங்காயம், வெண்டை, கத்தரி, உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி […]

மேலும் பல
.

ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மத்திய துணைச் செயலர் திரு.கா.கோபால கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது- […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், தொப்பம்பட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், தொப்பம்பட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் இன்று(11.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்து 37 பயனாளிகளுக்கு ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-11.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்து 37 பயனாளிகளுக்கு ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் இன்று(11.07.2024) தொடங்கி வைத்து 37 பயனாளிகளுக்கு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தையல் இயந்திரங்கள் வழங்கிட முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் தையல் இயந்திரங்கள் வழங்கிட முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய / மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் நீர்நிலைகளிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துச் செல்ல விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பொறியாளர், நீ.வ.து / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திண்டுக்கல் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள 273 நீர்நிலைகளிலிருந்து வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பணிகளுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து திண்டுக்கல் மாவட்ட […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் வருவாய்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2024

செ.வெ.எண்:-25/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் வருவாய்துறை சம்மந்தமான கோரிக்கை மனுக்களுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) என்ற புதிய திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” (ஊரகம்) சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-10.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், தாண்டிக்குடி கிராமத்தில் இன்று(10.07.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 157 பயனாளிகளுக்கு ரூ.9.69 […]

மேலும் பல
.

உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-09.07.2024 திண்டுக்கல் மாவட்டம் உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக மக்கள் தொகை தினம்-2024 தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(09.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 11-ம் தேதி உலக மக்கள் தொகை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-09.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம் 11.07.2024 முதல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 11.07.2024 அன்று துவக்கப்பட உள்ளது. ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் திண்டுக்கல் மாவட்டத்தில், 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் வருகிற 11.07.2024 முதல் 23.08.2024 […]

மேலும் பல
.

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க […]

மேலும் பல
.

“நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி“ திட்டம் மாவட்ட அளவிலான குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(08.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு […]

மேலும் பல
.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-18/2024 நாள்:-08.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் 58 பயனாளிகளுக்கு ரூ.27.35 இலட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் “நம்மாழ்வார் விருது” பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2024

செ.வெ.எண்:-17/2024 நாள்:-06.07.2024 திண்டுக்கல் மாவட்டம் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் “நம்மாழ்வார் விருது” பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசால் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் சிறந்த விவசாயிகளுக்குச் சிறந்த உயிர்ம விவசாயிக்கான “நம்மாழ்வார் விருது” 2023-24-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. 2024-25ஆம் ஆண்டிலும் உயிர்ம விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில், பாராட்டுப் பத்திரத்துடன் பணப்பரிசும் முதல் மூன்று விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று 2024-25ஆம் ஆண்டு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

செ.வெ.எண்:-16/2024 நாள்:-06.07.2024 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்து விட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]

மேலும் பல