வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025செ.வெ.எண்:-68/2025 நாள்:-21.05.2025 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.05.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வேடசந்துாரில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். வடமதுரை வட்டாரம், காணப்பாடியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ரூ.90,000 […]
மேலும் பலதமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025செ.வெ.எண்:-67/2025 நாள்:-21.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின்(TAMCO) மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025செ.வெ.எண்:-66/2025 நாள்:-20.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், மண்டவாடி ஊராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(20.05.2025) திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு […]
மேலும் பலதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ 28.05.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025செ.வெ.எண்:-65/2025 நாள்:-20.05.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக ‘மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்’ 28.05.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவிகள் […]
மேலும் பலசென்னையில் 24.05.2025 முதல் 03.06.2025 வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025செ.வெ.எண்:-64/2025 நாள்:-20.05.2025 திண்டுக்கல் மாவட்டம் சென்னையில் 24.05.2025 முதல் 03.06.2025 வரை நடைபெறவுள்ள மாநில அளவிலான கோடை கொண்டாட்டம் விற்பனை கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம், நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தக்கூடிய பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை […]
மேலும் பல“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025செ.வெ.எண்:-63/2025 நாள்:-20.05.2025 திண்டுக்கல் மாவட்டம் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கள்ளழகர் மேல்நிலைப்பள்ளியில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கல்வியும், சுகாதாரமும் […]
மேலும் பலவிற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்களில் 6 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1,00,000/- அபராதமும் மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025செய்தி வெளியீடு எண் : 32 பத்திரிகை செய்தி நாள் : 20.05.2025 திண்டுக்கல் மாவட்டம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 நபர்களில் 6 நபர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1,00,000/- அபராதமும் மேலும் 3 நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.1,00,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட EB காலனி பகுதியில் கடந்த […]
மேலும் பலகோடை விடுமுறையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணித்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்: 60/2025 நாள்: 19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கோடை விடுமுறையில், சிறுவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் துணி துவைக்கவும், குளிக்கவும் செல்லாத வகையில் பெற்றோர்கள் கண்காணித்திட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் காரணமாக மாணாக்கர்கள் விளையாட்டுப் போக்காக ஏரி, ஆறு, குளம், குட்டை, அணை, கல்குவாரிகள். தேங்கிய நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி இறக்க […]
மேலும் பலமகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக திரு.பா.அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்:-62/2025 நாள்:-19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக திரு.பா.அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு குறைதீர்ப்பாளராக திரு.பா.அருள்பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள் தங்கள் […]
மேலும் பலஅணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்: 61/2025 நாள்: 19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தலுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(19.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]
மேலும் பலகொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் 22.05.2025 அன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்: 59/2025 நாள்: 19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் 22.05.2025 அன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 22.05.2025 அன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 22.05.2025 அன்று கொடைக்கானல் உள்வட்டத்திற்கு உட்பட்ட கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கொடைக்கானல் ஆகிய கிராமங்களுக்கும், 23.05.2025 அன்று […]
மேலும் பலமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.05.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்: 58/2025 நாள்: 19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 23.05.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி மே 2025-ஆம் […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்:-57/2025 நாள்:-19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.05.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் […]
மேலும் பலகொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2025செ.வெ.எண்:-56/2025 நாள்:-18.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடைவிழா மற்றும் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி கூட்டரங்கில் இன்று(18.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் […]
மேலும் பலமுன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 17/05/2025செ.வெ.எண்:-55/2025 நாள்:-16.05.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் முன்னாள் படைவீரர் நலத்துறையின் வாயிலாக முன்னாள் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சேர்ந்திட சார்ந்தோர் சான்று வழங்கப்பட்டு வருகிறது. 2025-26ஆம் கல்வி ஆண்டில் இச்சான்றினை உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திண்டுக்கல் மூலம் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். இச்சான்று பெற […]
மேலும் பலமாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025செ.வெ.எண்:-54/2025 நாள்:-16.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- பொது நூலகத்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 2008 முதல் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த மைய நூலகம் […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 664 பயனாளிகளுக்கு ரூ.23.13 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 292 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025செ.வெ.எண்:-52/2025 நாள்:-15.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 664 பயனாளிகளுக்கு ரூ.23.13 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 292 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கரூர் நாடாளுமன்ற […]
மேலும் பலஉணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025செ.வெ.எண்:-53/2025 நாள்:-15.05.2025 திண்டுக்கல் மாவட்டம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வலைதளத்தின் மூலமாக தங்களது குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025செ.வெ.எண்:-51/2025 நாள்:-15.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சத்திரம் […]
மேலும் பல“நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2025செ.வெ.எண்:-50/2025 நாள்:-15.05.2025 திண்டுக்கல் மாவட்டம் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முத ல்வன்“ திட்டத்தின் கீழ் “கல்லுாரிக் கனவு“ என்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் இன்று(15.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, […]
மேலும் பலபொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025செ.வெ.எண்:-49/2025 நாள்:-14.05.2025 திண்டுக்கல் மாவட்டம் பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நிலஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள […]
மேலும் பலபாச்சலுார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2025செ.வெ.எண்:-48/2025 நாள்:-14.05.2025 திண்டுக்கல் மாவட்டம் பாச்சலுார் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் இன்று(14.05.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட […]
மேலும் பலசேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025செ.வெ.எண்:-47/2025 நாள்:-13.05.2025 திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி மற்றும் வத்தலகுண்டு பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், சேவுகம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் தென்னை நடவு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் […]
மேலும் பலஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜோகிப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025செ.வெ.எண்:- 46/2025 நாள்:13.05.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஜோகிப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் […]
மேலும் பலமாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025செ.வெ.எண்:-45/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் 9 வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை இன்று (12.05.2025) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- […]
மேலும் பலஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025செ.வெ.எண்:-44/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து பயில மாணாக்கர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏதுவாக TNGASA இணையதள விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் […]
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025செ.வெ.எண்:-43/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(12.05.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் […]
மேலும் பலஆயத்த ஆடையகம் அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025செ.வெ.எண்:-42/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆயத்த ஆடையகம் அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தபட்ட, சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தையல் தொழிலில் முன் அனுபவமுள்ளவர்களுக்கு ஆயத்த ஆடையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற […]
மேலும் பலநவீன சலவையகம் அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் நவீன சலவையகம் அமைப்பதற்கான மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தபட்ட, சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சலவைத் தொழிலில் முன் அனுபவமுள்ளவர்களுக்கு நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற […]
மேலும் பலபதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் […]
மேலும் பலவேடசந்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 21.05.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 13.05.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025செ.வெ.எண்:-39/2025 நாள்:-12.05.2025 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 21.05.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 13.05.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு […]
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், சிறுமலையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025செ.வெ.எண்:-36/2025 நாள்:-10.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், சிறுமலையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சிறுமலை பகுதியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.கே.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் […]
மேலும் பலதிண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்.ஆ.ப. அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025செ.வெ.எண்:-35/2025 நாள்:-10.05.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்.ஆ.ப. அவர்கள் திறந்து வைத்தார். திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.05.025) திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுடன் […]
மேலும் பலகூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் வழங்கி வரும் சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய சலுகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-34/2025 நாள்:-09.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் வழங்கி வரும் சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்ய சலுகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் வழங்கி வரும் சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு ஆவின் மூலம் மாடு ஒன்றுக்கு ரூ.40,000 மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. காப்பீடு தொகையாக மாடு ஒன்றுக்கு விவசாயிகள் ரூ.75.00 மட்டும் […]
மேலும் பல2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-33/2025 நாள்:-09.05.2025 திண்டுக்கல் மாவட்டம் 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தேசத்தின் உயரிய அங்கீகாரமிக்க விருதான பத்ம விருதுகள்-2026, கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் நீண்ட நாட்களாக சிறந்த பங்களிப்பினை செய்து வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுதினத்தன்று வழங்கப்படுகிறது. பால், இனம், மதம் பேதமின்றி தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை […]
மேலும் பலபிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் 31.05.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-30/2025 நாள்:-09.05.2025 திண்டுக்கல் மாவட்டம் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் 31.05.2025 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி […]
மேலும் பலவன உரிமைச் சட்டம் 2006 இன் படி, பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாக, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-09.05.2025 திண்டுக்கல் மாவட்டம் வன உரிமைச் சட்டம் 2006 இன் படி, பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது தொடர்பாக, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வன உரிமைச் சட்டம் 2006 இன் படி, பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைக் குழு அமைப்பது தொடர்பாக, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய […]
மேலும் பலமேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் முடிவுகள் திண்டுக்கல் மாவட்டம் 94.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-29/2025 நாள்:-08.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வில் முடிவுகள் திண்டுக்கல் மாவட்டம் 94.90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவ, மாணவிகள் உயர்கல்விப் படிப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், மார்ச் 2025ல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 216 பள்ளிகளைச் சார்ந்த 9,716 மாணவர்கள், 11,009 மாணவிகள் என மொத்தம் 20,725 பேர் தேர்வு எழுதினர். அதில் 9,007 […]
மேலும் பலதனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-28/2025 நாள்:-10.04.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 10.05.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் […]
மேலும் பலசாணார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-26/2025 நாள்:-08.05.2025 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(08.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கணவாய்ப்பட்டி ஊராட்சி, ஒத்தக்கடை கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) நிதியுதவியுடன் […]
மேலும் பலகாந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-27/2025 நாள்:-08.05.2025 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள சில வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போதைய காலியிடங்கள் விவரம் வருமாறு: 3-ஆம் வகுப்பில் 10 இடங்கள், 4-ஆம் வகுப்பில் 8 இடங்கள், 8-ஆம் வகுப்பில் 1 […]
மேலும் பலகொடைக்கானலில் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-25/2025 நாள்:-08.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 62-வது மலர்க்கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொடைக்கானல் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக பல்வேறு […]
மேலும் பலகொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கியில் உள்ள அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025செ.வெ.எண்:-24/2025 நாள்:-08.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கியில் உள்ள அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமம் பள்ளங்கியில் உள்ள அருவி(பெப்பர் பால்ஸ்) பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். […]
மேலும் பலகொடைக்கானல் ஏரியை சுற்றி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025செ.வெ.எண்:-23/2025 நாள்:-07.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியை சுற்றி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரியை சுற்றிலும் காணொளி திரையுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் இன்று(07.05.2025) திறந்து வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் […]
மேலும் பலகொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025செ.வெ.எண்:-22/2025 நாள்:-07.05.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கு ரூ.32.71 கோடி மதிப்பீட்டில் 2 புதிய தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வெள்ளகவி ஊராட்சி, வட்டக்கானல் முதல் வெள்ளக்கவி வரை ரூ.21.74 கோடி மதிப்பீட்டிலும். வடகவுஞ்சி ஊராட்சி, கோப்பைகாடு முதல் செம்பிரான்குளம் வரை ரூ.10.97 கோடி மதிப்பீட்டிலும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட […]
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025செ.வெ.எண்:-21/2025 நாள்:-07.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 35 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை இன்று(07.05.2025) வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2025செ.வெ.எண்:-20/2025 நாள்:-07.05.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 9 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று(07.05.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு ஊரக வளர்ச்சி […]
மேலும் பலஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 29.05.2025 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025செ.வெ.எண்:-19/2025 நாள்: 06.05.2025 திண்டுக்கல் மாவட்டம் ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 29.05.2025 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டம், பாகாநத்தம் கிராமம் (புல எண் 1064/14 –விஸ்தீரனம் […]
மேலும் பலலக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 29.05.2025 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025செ.வெ.எண்:-18/2025 நாள்: 06.05.2025 திண்டுக்கல் மாவட்டம் லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் 29.05.2025 அன்று பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலனி 7-வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வரியா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா(பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டம், […]
மேலும் பலபள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 07/05/2025செ.வெ.எண்:-17/2025 நாள்:-06.05.2025 திண்டுக்கல் மாவட்டம் பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆண்டு பராமரிப்பு ஆய்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இன்று(06.05.2025) நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக […]
மேலும் பல