மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் 18 நபர்களுக்கு ரூ.3.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

செ.வெ.எண்:-53/2023 நாள்:-21.09.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் 18 நபர்களுக்கு ரூ.3.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு மூன்றாம் காலாண்டிற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் […]

மேலும் பல
.

திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடைபெற்ற தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவாற்றினார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

செ.வெ.எண்:-52/2023 நாள்:21.09.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடைபெற்ற தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவாற்றினார். திண்டுக்கல் தோமையர்புரம், பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் […]

மேலும் பல
.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

செ.வெ.எண்:-51/2023 நாள்:21.09.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.09.2023) தொடங்கி வைத்து, பாரம்பரிய உணவுகள் கண்காட்சியை பார்வையிட்டு, ஆரோக்கிய உணவுகள் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வக்கம்பட்டியில் புதிய முழுநேர நியாய விலை கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

செ.வெ.எண்:-50/2023 நாள்:21.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வக்கம்பட்டியில் புதிய முழுநேர நியாய விலை கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வக்கம்பட்டியில் புதிய முழுநேர நியாய விலை கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(21.09.2023) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை […]

மேலும் பல
.

துாய்மை பாரத இயக்கத்தின்(ஊரகம்) கீழ் “துாய்மையே சேவை“ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:- 49/2023 நாள்:20.09.2023 திண்டுக்கல் மாவட்டம் துாய்மை பாரத இயக்கத்தின்(ஊரகம்) கீழ் “துாய்மையே சேவை“ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் துாய்மை பாரத இயக்கத்தின்(ஊரகம்) கீழ் “துாய்மையே சேவை“ தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று(20.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் துாய்மை பாரத […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:- 48/2023 நாள்:20.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் மாவட்டஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் இன்று(20.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மழைக்காலம் துவங்கியுள்ளதால், தேங்கும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் 19.09.2023 முதல் செயல்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:- 47/2023 நாள்:19.09.2023 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களின் குறைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவி மையங்கள் 19.09.2023 முதல் செயல்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 15.09.2023 அன்று தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதி வாய்ந்த […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:- 46/2023 நாள்:18.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தந்தை பெரியார் அவர்களின் (17.09.2023) பிறந்தநாளையொட்டி 26.09.2023 அன்று கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:-45/2023 நாள்:17.09.2023 திண்டுக்கல் மாவட்டம் தந்தை பெரியார் அவர்களின் (17.09.2023) பிறந்தநாளையொட்டி 26.09.2023 அன்று கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டேராடூனில் உள்ள இராக்ஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2023

செ.வெ.எண்:-44/2023 நாள்:17.09.2023 திண்டுக்கல் மாவட்டம் டேராடூனில் உள்ள இராக்ஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். டேராடூனில் உள்ள இராக்ஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2024 ஜூலை பருவத்தில் சேர்வதற்கான விவரம் அறிய www.rimc.gov.in பார்க்கவும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.10.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டைபிரதிகளில்) தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 20.09.2023-ஆம் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023

செ.வெ.எண்:- 43/2023 நாள்:16.09.2023 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 20.09.2023-ஆம் தேதியன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 20.09.2023-ஆம் தேதியன்று முற்பகல் 10.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுப.கமலக்கண்ணன் அவர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023

செ.வெ.எண்:- 42/2023 நாள்:16.09.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் மாவட்ட வளர்ச்சி மன்றக்கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் […]

மேலும் பல
.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2023

செ.வெ.எண்:-40/2023 நாள்: 15.09.2023 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(15.09.2023) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]

மேலும் பல
.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-39/2023 நாள்: 15.09.2023 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(15.09.2023) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி தேவாங்கர் அரசு ஆண்கள் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-38/2023 நாள்:15.09.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(15.09.2023) சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியினை வாசிக்கு அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழியேற்றுக்கொண்டனர். அதன்படி, “பிறப்பொக்கும் எல்லா […]

மேலும் பல
.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-37/2023 நாள்:15.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க நடப்பு நிதி ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை(15.09.2023) முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 27 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-35/2023 நாள்:14.09.2023 திண்டுக்கல் மாவட்டம் அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 21.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-35/2023 நாள்:14.09.2023 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 21.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 21.09.2023 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் […]

மேலும் பல
.

ஒட்டன்சத்திரம் வட்டம், ஓடைப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 5,105 பயனாளிகளுக்கு ரூ.41.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2023

செ.வெ.எண்:-34/2023 நாள்:-14.09.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம், ஓடைப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 5,105 பயனாளிகளுக்கு ரூ.41.63 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஓடைப்பட்டியில் இன்று(14.09.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொண்டு, […]

மேலும் பல
.

பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2023

செ.வெ.எண்:-33/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13.09.2023) பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் […]

மேலும் பல
.

ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2023

செ.வெ.எண்:-31/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் இன்று(13.09.2023) தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாவட்ட அளவிலான 2 நாட்கள் கருத்தரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து தொடங்கி வைத்து, காய்கறி கண்காட்சியை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விநாயகர் சதுர்த்தியின்போது, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-32/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் விநாயகர் சதுர்த்தியின்போது, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. இரசாயன வரணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன. எனவே, களிமண்ணால் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-30/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை கொள்முதல் மற்றும் விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-29/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை கொள்முதல் மற்றும் விற்பனை முறைப்படுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கண்வலி கிழங்கு விதை விளைபொருள் கொள்முதல் மற்றும் விற்பனை மேற்கொள்ளப்படவுள்ளது. வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல் ) சட்டம் 1987 இன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரை மற்றும் வேடசந்தூர் ஆகிய […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-28/2023 நாள்:13.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு தமிழ்நாடு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டி கிராம ஊராட்சியில் 14.09.2023 அன்று பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-27/2023 நாள்:12.09.2023 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டி கிராம ஊராட்சியில் 14.09.2023 அன்று பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தப்பட்டி கிராம ஊராட்சியில் 14.09.2023 அன்று பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கால்நடைகளுக்கு அனைத்து நோய்களுக்குமான சிறப்பு சிகிச்சை அளித்தல், செல்லப்பிராணிகளுக்கு (நாய்/பூனை) வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல், கோழிகளுக்கு […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.43.43 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-26/2023 நாள்:12.09.2022 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.43.43 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.2.49 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இன்று(12.09.2023) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ரூ.43.43 இலட்சம் […]

மேலும் பல
.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-25/2023 நாள்:-11.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(11.09.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2023

செ.வெ.எண்:-24/2023 நாள்:-11.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு இன்று(11.09.2023) அடிக்கல் நாட்டினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 8 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து, ரூ.4.37 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

செ.வெ.எண்:-23/2023 நாள்:-11.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 8 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து, ரூ.4.37 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று(11.09.2023) திருக்கோயில் சார்பில் 8 ஜோடிகளுக்கு திருமணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடத்தி வைத்து. ரூ.4.37 இலட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள, காப்பாளர், காப்பாளினிகளுக்கு 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 26.09.2023 மற்றும் 27.09.2023 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

செ.வெ.எண்:-22/2023 நாள்:-10.09.2023 திண்டுக்கல் மாவட்டம் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள, காப்பாளர், காப்பாளினிகளுக்கு 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 26.09.2023 மற்றும் 27.09.2023 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்ச் செம்மல் விருதுக்கு, தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2023

செ.வெ.எண்:-21/2023 நாள்:-10.09.2023 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்ச் செம்மல் விருதுக்கு, தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு பெரிதும் ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது, தமிழ் வளர்ச்சித்துறையால் 2015-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களை தெரிவு செய்து மாவட்டத்திற்கு ஒருவர் என்ற முறையில் “தமிழ்ச் செம்மல்“ விருதும், விருதாளர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-20/2023 நாள்:-10.09.2023 திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால்(NCEVT) 2024-ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidate) கலந்துகொள்வதற்கான விண்ணப்பம், விளக்க குறிப்பு மற்றும் இது தொடர்பான பிற விபரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இணைய பக்கத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-19/2023 நாள்:-10.09.2023 திண்டுக்கல் மாவட்டம் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல்லில் இன்று(10.09.2023) நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு இன்று(10.09.2023) நான்கு தேர்வு மையங்களில் நடைபெற்றது. […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டி 15.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-18/2023 நாள்:-09.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டி 15.09.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-17/2023 நாள்:-09.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டடப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(09.09.2023) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-16/2023 நாள்:-08.09.2023 திண்டுக்கல் மாவட்டம் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for Youngsters ) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023–ல் ஆணை வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 11.09.2023 அன்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-15/2023 நாள்:-09.09.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 11.09.2023 அன்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் 11.09.2023 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் 09.09.2023 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-14/2023 நாள்:-08.09.2023 திண்டுக்கல் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் 09.09.2023 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் […]

மேலும் பல
.

உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெறாதவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-13/2023 நாள்:-07.09.2023 திண்டுக்கல் மாவட்டம் உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெறாதவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில், உயர்நிலை, மேல்நிலை கல்வி பயிலும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெறாதவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான வழிமுறைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நிர்வாகத்தால் ”திண்டுக்கல் இலக்கிய களம்” பங்களிப்புடன் நடத்தப்படவுள்ள புத்தகக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 08.09.2023 அன்று ”திண்டுக்கல் வாசிக்கிறது” எனும் இயக்கம் ஏற்பாடு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-12/2023 நாள்:-07.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகத்தால் ”திண்டுக்கல் இலக்கிய களம்” பங்களிப்புடன் நடத்தப்படவுள்ள புத்தகக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 08.09.2023 அன்று ”திண்டுக்கல் வாசிக்கிறது” எனும் இயக்கம் ஏற்பாடு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தால் ”திண்டுக்கல் இலக்கிய களம்” என்ற அமைப்பின் பங்களிப்புடன் புத்தகக்காட்சி நடத்தப்படவுள்ளது. புத்தகக்காட்சி விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 08.09.2023 அன்று ”திண்டுக்கல் வாசிக்கிறது” எனும் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் கலந்துகொண்டு 2,182 பயனாளிகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கடனுதவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைகள், நியாயவிலைக் கடைகளில் சிறப்பாக பணிபுரிந்த விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுத்தொகைகளை வழங்கினர்.

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2023

செ.வெ.எண்:-11/2023 நாள்:-07.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் கலந்துகொண்டு 2,182 பயனாளிகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கடனுதவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைகள், நியாயவிலைக் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டு இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2023

செ.வெ.எண்:-10/2023 நாள்:-06.09.2023 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டு இடைநிலை ஆசிரியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் ஒரு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், அரசு உண்டு, உறைவிடத் தொடக்கப்பள்ளி நல்லுார் காடுவளவு மற்றும் அரசு உண்டு, உறைவிடத் தொடக்கப்பள்ளி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா 07.09.2023-ம் தேதி திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2023

செ.வெ.எண்:-09/2023 நாள்:-06.09.2023 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா 07.09.2023-ம் தேதி திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், […]

மேலும் பல
.

புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2023

செ.வெ.எண்:-08/2023 நாள்:-05.09.2023 திண்டுக்கல் மாவட்டம் புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், புதுஅத்திக்கோம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(05.09.2023) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 222-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2023

செ.வெ.எண்:-07/2023 நாள்: 05.09.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 222-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில், அவர்களின் 222-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2023

செ.வெ.எண்:-06/2023 நாள்:-04.09.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(04.09.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் […]

மேலும் பல
.

உணவு தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவ பகுப்பாய்வு கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2023

செ.வெ.எண்: 05 நாள்: 04.09.2023 திண்டுக்கல் மாவட்டம் உணவு தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவ பகுப்பாய்வு கூட வாகனத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில்,உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில்,உணவு தரப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட வாகனத்தினை மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.09.2023) கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள் சுகாதாரத்துடன் நலமுடன் […]

மேலும் பல
.

”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற சிறப்பு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2023

செ.வெ.எண்:-04/2023 நாள்:-04.09.2023 திண்டுக்கல் மாவட்டம் ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற சிறப்பு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ”சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில்” ”எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற சிறப்பு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.09.2023) துவக்கி வைத்து தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் காக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களில் சமுதாய நலன் மற்றும் மாணவர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2023-24ஆம் கல்வியாண்டிற்கு தகுதியுள்ள மாணவிகள் கல்வி பயிலும் கல்லுாரிகள் வாயிலாக 04.09.2023 தேதி முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2023

செ.வெ.எண்:-03/2023 நாள்:-02.09.2023 திண்டுக்கல் மாவட்டம் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2023-24ஆம் கல்வியாண்டிற்கு தகுதியுள்ள மாணவிகள் கல்வி பயிலும் கல்லுாரிகள் வாயிலாக 04.09.2023 தேதி முதல் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 05.09.2022 அன்று மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை […]

மேலும் பல