மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

செ.வெ.எண்:-33/2026 நாள்:-11.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் (2026) நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் […]

மேலும் பல

தேர்தல் ஆய்வுக் கூட்டம் (தேர்தல் பட்டியல் பார்வையாளர்)

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

செ.வெ.எண்:-32/2026 நாள்:-11.02.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 (Electoral Roll Observer) பார்வையாளர் திரு.எம்.கோவிந்தராவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர்பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

செ.வெ.எண்:-30/2026 நாள்:-11.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.12.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,(வடகாடு ஊராட்சி)புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

செ.வெ.எண்:-29/2026 நாள்:-10.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.1.40 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.20 […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

செ.வெ.எண்:-25/2026 நாள்:-10.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டவாடி ஊராட்சி, சிந்தலப்பட்டி ஊராட்சி, அம்பிளிக்கை ஊராட்சி, காப்பிளியப்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.6.46 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]

மேலும் பல

“தேசிய குடற்புழு நீக்க தினம்“

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-25/2026 நாள்:-10.02.2026 திண்டுக்கல் மாவட்டம் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, 7,82,266 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது சிறப்பு முகாமை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை (பிப். 10-ஆம் தேதி) முன்னிட்டு, குழந்தைகள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள்இ திண்டுக்கல் செசிலியாஸ் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் […]

மேலும் பல

பல திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் – தாட்கோ

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-27/2026 நாள்:-10.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறுதிறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உலகதர உணவு சேவை மற்றும் […]

மேலும் பல

வர்த்தகப் பயிற்சி ஈடுபாட்டு கண்காட்சி (TAEF) 2025-2026.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-26/2026 நாள்:-10.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி இயக்குநரகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக மண்டல அளவிலான Trade Apprenticeship Engagement Fair (TAEF) 2025-2026 தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மதுரை வளாகத்தில் 19.02.2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் மதுரை மண்டலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி […]

மேலும் பல

சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்திற்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை டெண்டர் கோருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-24/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 03.02.2026 முதல் 17.02.2026 முற்பகல் 09.00 மணிவரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி திறப்பு 17.02.2026 அன்று முற்பகல் 11.00 மணியளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் காணலாம். […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-23/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரூ.9.03 கோடி மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரூ.9.03 கோடி மதிப்பீட்டிலான 62 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து மற்றும் முடிவுற்ற […]

மேலும் பல

துப்புரவுப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ஆர். சக்கரபாணி தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-22/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) நகராட்சிகள்இ நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் காமாட்சி மஹாலில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். மாண்புமிகு […]

மேலும் பல

தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி அமைச்சர் திரு. இ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:- 20/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் இன்று (09.02.2026) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். […]

மேலும் பல

‘Coffee with Collector’ – புத்தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 10/02/2026

செ.வெ.எண்:-21/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – புத்தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 19.01.2026 வரை 25 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

செ.வெ.எண்:-19/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, […]

மேலும் பல

சமுதாய வளைகாப்பு விழா.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

செ.வெ.எண்:- 18/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சின்னாளப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி விஜய் மஹாலில் இன்று(09.02.2026) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை வழங்கினார். இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

செ.வெ.எண்:-17/2026 நாள்:-09.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.72 கோடி மதிப்பீட்டிலான 64 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்இ திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(09.02.2026) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.5.72 கோடி மதிப்பிலான 64 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் புதிய நியாய விலைக்கடையைத் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

செ.வெ.எண்: 16/2026 நாள்: 08.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் அகரம் தேர்வுநிலை பேரூராட்சி உலகம்பட்டியில் புதிய முழுநேர நியாய விலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், அகரம் தேர்வுநிலை பேரூராட்சி உலகம்பட்டியில் புதிய முழுநேர நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (08.02.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு […]

மேலும் பல

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கூட்டம் மற்றும் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

  செ.வெ.எண்:-15/2026 நாள்: 07.02.2026 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 சிறப்பு பார்வையாளர் (Electoral Roll Observer) திரு.குல்தீப் நாராயண், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (07.02.2026) திண்டுக்கல் மாவட்டத்திற்கு […]

மேலும் பல

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்:-14/2026 நாள்:-06.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.02.2026) நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் – அடிக்கல் நாட்டுப் பணிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்:-13/2026 நாள்: 06.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.386.00 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை, தரைமட்டத் தொட்டி மற்றும் 500 புதிய குடிநீர் குழாய் இணைப்பு, பைப் லைன் விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், […]

மேலும் பல

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – காலிப் பணியிடங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்: 12/2026 நாள்: 06.02.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆத்தூர், வத்தலக்குண்டு, திண்டுக்கல், குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், சாணார்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 14 வட்டார […]

மேலும் பல

கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்: 11/2026 நாள்: 06.02.2026 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 09.02.2026 முதல் 11.02.2026 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக நிலக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 09.02.2026 முதல் 11.02.2026 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. அதனடிப்படையில், […]

மேலும் பல

மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியரின் ஆய்வு (குஜிலியம்பாறை)

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்: 09/2026 நாள்: 05.02.2026 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், வடுகம்பாடி ஊராட்சிக்குட்பட்ட […]

மேலும் பல

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

செ.வெ.எண்: 10/2026 நாள்: 05.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி-II / IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் இரு வேளைகளிலும் GTN கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 270 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தேர்வு நாளான 08.02.2026 அன்று தேர்வுக் கூடத்திற்கு உரிய […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் – இலவச பட்டா விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 08/2026 நாள்: 04.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாநராட்சிக்குட்பட்ட 28-வது வார்டு பகுதியை சேர்ந்த 143 பயனாளிகளுக்கும் மற்றும் பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட குடைப்பாறைப்பட்டியைச் சேர்ந்த 126 பயனாளிகளுக்கும் என மொத்தம் 269 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் […]

மேலும் பல

”என் ஊரு என் கனவு திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 06/2026 நாள்: 04.02.2026 திண்டுக்கல் மாவட்டம் ”என் ஊரு என் கனவு திட்டம்” தொலைநோக்கு திண்டுக்கல் -2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் ”என் ஊரு என் கனவு திட்டம்” தொலைநோக்கு திண்டுக்கல்-2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் […]

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் வி.சி – மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ,திரு ஐ.பெரியசாமி (UT திட்டம் மற்றும் சமூக நலத்திட்டம்)

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்:-07/2026 நாள்: 04.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கொள்ளார் கிராமத்திற்குட்பட்ட சிப்காட் வளாகத்தில் ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பி.எஸ்.என்.ஏ.மஹாலில் நடைபெற்ற […]

மேலும் பல

மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க விழா 2026-இன் நிறைவு விழா.

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 04/2026 நாள்: 03.02.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வின் நிறைவு நாள் நிகழ்ச்சி மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான […]

மேலும் பல

கால்நடை பராமரிப்புத் துறை

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 05/2026 நாள்: 03.02.2026 திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வருகின்ற 14.02.2026 வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாமானது அந்தந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்நடை நிலையங்களில் நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஒவ்வொரு ஆண்டும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பிப்ரவரி மாதம் கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் வருகின்ற 14.02.2026 வரை கோழிக்கழிச்சல் நோய்த்தடுப்பூசி இருவார சிறப்பு […]

மேலும் பல

இலவச வீட்டுமனைப் பட்டா விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 06/2026 நாள்: 03.02.2026 திண்டுக்கல் மாவட்டத்தில் 1,32,501 பயனாளிகளுக்கு ரூ.107.57 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் வழியில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில், சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை […]

மேலும் பல

அறிவியல் திருவிழா 2026.

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

செ.வெ.எண்: 03/2026 நாள்: 02.02.2026 திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துறைத்தலைவர் (ரோபோட்டிக்ஸ்) முனைவர்.அ.ஆண்ட்ரூ அவர்கள் சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் […]

மேலும் பல

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்:-02/2026 நாள்:-02.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.02.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

மேலும் பல

எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்: 99/2026 நாள்: 01.02.2026 திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியில் சென்னை SRM பல்கலைக்கழகம் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர் R.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார். திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் […]

மேலும் பல

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலங்களில் பெறப்பட்ட படிவங்கள் (6, 6A 7,8) தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்:-98/2026 நாள்: 31.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) காலங்களில் பெறப்பட்ட படிவங்கள் (6, 6A 7,8) தொகுப்பு பட்டியலான 9, 10, 11, 11A, 11B (Abstract) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் vதிண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு […]

மேலும் பல

எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பள்ளி

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்: 97/2026 நாள்: 31.01.2026 திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சயில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவியரின் அறிவியல் படைப்புகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்:-95/2026 நாள்:-31.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச […]

மேலும் பல

தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” என்ற சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026-யை மாவட்ட ஆட்சித் தலைவர

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

செ.வெ.எண்: 94/2026 நாள்: 31.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “நீடித்த நிலையான நிதி சேர்க்கை” என்ற சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருப்பொருளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட வாக்கத்தான் நடைபேரணி–2026-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தானம் அறக்கட்டளை மற்றும் கனரா வங்கி இணைந்து பொதுமக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவ

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-90/2026 நாள்:-30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவுண்டன் வலசில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் […]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-93/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட […]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 91/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் (AED) செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.01.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு […]

மேலும் பல

பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 92/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து, பழனி அடிவார காவல்நிலைய அலுவலகத்தில் […]

மேலும் பல

போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 87/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., […]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 86/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (30.01.2026) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், பழனி வட்டாரம் புதூர் பகுதியில் விதிகளை மீறி அமைத்த செங்கல் சூளையை அகற்றுவதற்கு பல்வேறு கூட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ள கூறியும் நடவடிக்கை […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-88/2026 நாள்:-30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவீர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் […]

மேலும் பல

அறிவியல் விழா – ஜி.டி.என். கலைக் கல்லூரி.

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

செ.வெ.எண்: 85/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பெருவெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல்இ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

செ.வெ.எண்:-84/2026 நாள்:-29.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை இன்று […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

செ.வெ.எண்:-83/2026 நாள்: 29.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் இன்று (29.01.2026) 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். முன்னதாக, சீவல்சரகு […]

மேலும் பல

‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

செ.வெ.எண்: 82/2026 நாள்: 28.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை இன்று […]

மேலும் பல

உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது – கூம்பூர்

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-80/2026 நாள்:-27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகன விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த குஜிலியம்பாறை வட்டம், கூம்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரகுமார் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு […]

மேலும் பல

வடலூர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாள் – மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-81/2026 நாள்:-27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வடலுர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாளான(01.02.2026) அன்று மதுபான விற்பனை செய்யப்படமாட்டாது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் வடலுர் இராமலிங்கர் […]

மேலும் பல