மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு (வேடசந்தூர்)

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 61/2025 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (21.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]

மேலும் பல
.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 59/2026 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி”-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (21.01.2026) 37-வது தேசிய […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்:-60/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2026) முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு அலுவலகம் – வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்:-58/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் […]

மேலும் பல
.

கலெக்டர் ஆய்வு – “உங்க கனவ சொல்லுங்க திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 56/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு பகுதியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி […]

மேலும் பல
.

கலெக்டர் ஆய்வு – “ஜல் ஜீவன் மிஷன் திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 55/2025 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் கேதையுறும்பு தேவர் மலை குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு, தேவர் மலை, குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்,புதுப்பித்தல்.,ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 54/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் கால நீட்டிப்பு – சிறப்பு தீவிர திருத்தம் 2026

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-53/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) சமர்பிப்பது காலநீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)-2026 நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குறை தீர்க்கும் முகாம் – மாவட்ட வழங்கல் அலுவலகம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 52/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக ஜனவரி – 2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில், 1. குடும்ப […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 51/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

Coffee with Collector – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.01.2026 வரை 24 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு துறை – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 786 தனியார் நிறுவனங்களில் 2051 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக […]

மேலும் பல
.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-49/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

மேலும் பல
.

அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – ஒட்டன்சத்திரம்

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-48/2026 நாள்:-18.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாகனத்தில் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த திரு.நாட்டுத்துரை என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு.நாட்டுத்துரை வயது (35) என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, […]

மேலும் பல
.

திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-47/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் இன்று (17.01.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் […]

மேலும் பல
.

அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – மேட்டுப்பட்டி

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-43/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த திரு.கோபிநாத் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த த.பெ. குமார் மற்றும் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் திரு.கோபிநாத் (வயது 29) வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]

மேலும் பல
.

அரசு மரியாதை- உறுப்பு தானம் – பாலசமுத்திரம் பேரூராட்சி

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-42/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விபத்தில் உயிரிழந்த பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்த திரு.தனுஸ்லாஸ் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்தவர் திரு.தனுஸ்லாஸ் என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு […]

மேலும் பல
.

மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-41/2026 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், போடிக்காமன்வாடி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் இன்று (14.01.2026) நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-43/2026 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (14.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-40/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு […]

மேலும் பல
.

நிலக்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-44/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (14.01.2026) நிலக்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் […]

மேலும் பல
.

‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-39/2025 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 15.12.2025 வரை 23 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்: 42/2026 நாள்: 14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின் படி ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி, இலவச நிலப் பட்டாக்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்: 37/2026 நாள்: 14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாம்பிள்ளை கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,குழந்தைநேயப்பள்ளி ஊட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ் சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, சித்தரேவு கிராமத்திற்குட்பட்ட ஒட்டுப்பட்டியைச் […]

மேலும் பல
.

பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர் திறப்பு நிகழ்ச்சியை மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-38/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராமம் பிரிதல் (ஆத்தூர், பழனி, கொடைக்கானல்)

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்: 36/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை (நிலை) எண்.371, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா.2(1)) துறை நாள்: 31.12.2025-ன் படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கலிக்கம்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொம்மனம்பட்டி குக்கிராமத்தினை செட்டியப்பட்டி கிராம ஊராட்சியுடனும், பழனி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த குக்கிராமத்தினை பச்சௗநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியுடனும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வடகவுஞ்சி கிராம ஊராட்சியைச் சேர்ந்த செம்பிரான்குளம் மற்றும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிராமம் பிரித்தல் (சிறுமலை)

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்: 35/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை (நிலை) எண்.372, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை, நாள்:31.12.2025-ன் படி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் குக்கிராமம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ளதால் விராலிப்பட்டி கிராமத்தை விட சிறுமலை கிராம ஊராட்சிக்கு செல்ல எளிதாக உள்ள காரணத்தினால் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்: 34/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (13.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் அனைத்து […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-33/2026 நாள்:-13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா இன்று (13.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தைப் பொங்கலை முன்னிட்டு (2026) அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026

செ.வெ.எண்:-32/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை இன்று (12.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்—நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026

செ.வெ.எண்: 31/2026 நாள்: 12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (12.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

செ.வெ.எண்:-30/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் – போகிப்பண்டிகை

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

செ.வெ.எண்: 29/2026 நாள்: 12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் புகையற்ற, மாசற்ற போகிப்பண்டிகையை கொண்டாடி, சுற்றுக்சூழலின் தரத்தை பாதுகாத்திடுவோம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – பொங்கல் பரிசு விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

செ.வெ.எண்: 28/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, புகையிலைப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றிய நியாயவிலைக்கடை என 4 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் – விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

செ.வெ.எண்:-27/2026 நாள்:-10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (10.01.2026) திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா-2026

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்: 26/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28-01-2026 முதல் 03-02-2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், பசுமை ஆற்றல்கள், செயற்கை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குடியரசு தினம் – மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்:-25/2026 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்:-24/2025 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 06.02.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை, மதுரை ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை / அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கொடுப்பாணை எண், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ் வளர்ச்சித் துறை- குறள்சார்ந்த ஓவியப்போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்:-23/2026 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள் வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது. இதனை செயல்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் பொதுமக்கள் மட்டும் (அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் / ஆசிரியர்கள் / பேராசிரியர்கள் / பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள் நீங்கலாக) கலந்து […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்க கனவ சொல்லுங்க”-திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026

செ.வெ.எண்: 21/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தை இன்று(09.01.2026) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட தன்னார்வலர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள், அடையாள அட்டை மற்றும் தொப்பிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அறிவியல் திருவிழா 2026 – பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் மாணவ/மாணவியருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துரையாடல்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்: 22/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதல் சுற்று அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவ/மாணவியருடன் கலந்துரையாடினார். அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – பொங்கல் பரிசு விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்: 19/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தயம், கரியாம்பட்டி, கூத்தம்பட்டி, கே.டி.பாளையம், மோதுப்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோவில் வலசு மற்றும் கப்பல்பட்டி உள்ளிட்ட 8 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

மேலும் பல
.

மாபெரும் தூய்மைப் பணி-2026 சிப்காட் தொழில் பூங்கா.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்: 20/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிப்காட் தொழில் பூங்காவில் இன்று(09.01.2026) மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ”இன்றைய சுத்தம் நாளைய முன்னேற்றம்” என்ற புது மொழியைக் கருத்தில் கொண்டு சிப்காட் நிறுவன இயக்குநர் டாக்டர் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026

செ.வெ.எண்: 18/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை இன்று 08.01.2026-அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொங்கல் பரிசு – மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வினியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

செ.வெ.எண்: 17/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,பழனி வட்டம்,புஷ்பத்தூர் ஊராட்சி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் […]

மேலும் பல
.

தேர்தல் கூட்டம் மற்றும் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

செ.வெ.எண்:-14/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியல் மீதான வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. மேலும், சிறப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கல்விச் சுற்றுப்பயணம்

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

செ.வெ.எண்: 12/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் ”கல்விசார் கள பயணம்” வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

செ.வெ.எண்:-16/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவில். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01-01-1991 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு-360”

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

செ.வெ.எண்:-15/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை […]

மேலும் பல
.

பொங்கல் பரிசு (2026) — மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் விநியோகம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

செ.வெ.எண்: 13/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் இன்று (08.01.2026) அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000ஃ-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி […]

மேலும் பல