Close

Press Release

Filter:
No Image

Temporary Cracker Licence

Published on: 06/10/2025

செ.வெ.எண்:- 03/2025 நாள்: 06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த 2008 வெடிபொருள் விதிகள் மற்றும் 1884 வெடிபொருள் சட்டத்தின் கீழ், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் விண்ணப்பங்களை வருகிற 10.10.2025-ஆம் தேதிக்கு முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும், https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், […]

More
No Image

Tamil Development

Published on: 06/10/2025

செ.வெ.எண்:- 07/2025 நாள்: 06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாட்டிலுள்ள 11, 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நிகழாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் 11 ,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி […]

More
.

C.M Relief Fund

Published on: 06/10/2025

செ.வெ.எண்:-04/2025 நாள்: 04.10.2025 திண்டுக்கல் மாவட்டம் நிறைந்தது மனம் பராமரிக்க இயலாத இரண்டு பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2.00 இலட்சத்திற்கான ஆணை மற்றும் அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000/- தொகையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் […]

More
.

The Hon’ble Food and Civil Supply minister Inspection

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-02/2025 நாள்: 03.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்தூர் அரசு மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி […]

More
.

Gandhi Jayanti – Diwali Kadar Special Discount Sales

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-01/2025 நாள்:02.10.2025 திண்டுக்கல் மாவட்டம் அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி துவக்கி வைத்தார் . அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித் […]

More
.

DISHA Meeting

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-118/2025 நாள்:-30.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்தி ராஜன் அவர்கள் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister (Unkaludan Stalin)

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-115/2025 நாள்: 30.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொ.கீரனூர் ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து இடையன்வலசு, கொ.கீரனூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.21.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு […]

More
.

Coffee with Collector

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-113/2025 நாள்:-29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – கல்லூரி மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 22.09.2025 வரை 13 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 275 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் […]

More
.

Collector Inspection – Kodaikanal Panchayat Union

Published on: 04/10/2025

செ.வெ.எண்: 111/2025 நாள்: 29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கொடைக்கானல் செண்பகனூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயாயிரம் வெவ்வேறு வகையான வனவிலங்குகள், இருநூற்றுக்கும் […]

More
.

Collector Inspection (Kodikkanal)

Published on: 04/10/2025

செ.வெ.எண்: 112/2025 நாள்: 29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு செ.சரவணன்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம். கொடைக்கானல் மலைகிராமங்களில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது சுற்றுலாவின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார […]

More
.

DRO Grievance Day Petition

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-110/2025 நாள்:-29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (29.09.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More
No Image

Exhibtion (Mahalir thittam)

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-116/2025 நாள்:-29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி திண்டுக்கல் கட்டாஸ்பத்திரி பேருந்து நிலையம் அருகில் 30.09.2025 மற்றும் 01.10.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்டத்தின் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் […]

More
No Image

Anbukarangal

Published on: 04/10/2025

செ.வெ.எண்:-115/2025 நாள்:-29.09.2025 திண்டுக்கல் மாவட்டத்தில் ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் மாதம் ரூ.2000 பெற்ற குழந்தைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (15.09.2025) அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி […]

More
No Image

Dry Day

Published on: 02/10/2025

செ.வெ.எண்:-114/2024 நாள்:-29.09.2025 திண்டுக்கல் மாவட்டம் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2025 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister (Nivarana Nithi)

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-109/2025 நாள்:-28.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 இலட்சத்திற்கான காசோலை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (27.09.2025) அன்று கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின்போது ஏற்பட்ட துயர சம்பவத்தில் பலியானவர்கள் […]

More
.

Collector Inspection – Kodaikanal Panchayat Union Development Works

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-106/2025 நாள்:-27.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைகிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கலையரங்கம் மெயின் ரோடு பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி […]

More
No Image

District Sports Office(Anna Marathon Race)

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-107/2025 நாள்:-27.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் போட்டி 30.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டம் போட்டி 30.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் […]

More
.

Awarness Program(Rabish)

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-105/2025 நாள்:-27.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக ரேபீஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்தாண்டு […]

More
.

Tamil Nadu Excels in Education(PSNA College)

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-104/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் 2025-26 கல்வி ஆண்டிற்கான “புதுமைப் பெண் – தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை இன்று(25.09.2025) காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி […]

More
No Image

Sports-Perarignar Anna Birthday

Published on: 29/09/2025

செ.வெ.எண்:-106/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Development Works

Published on: 26/09/2025

செ.வெ.எண்:-103/2025 நாள்: 25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு இன்று(25.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். […]

More
.

Co optex – Diwali Sales

Published on: 26/09/2025

செ.வெ.எண்:-97/2025 நாள்:25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். திண்டுக்கல் விற்பனை நிலையத்தில் நடப்பு ஆண்டு விற்பனை குறியீடு ரூ.75 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். திண்டுக்கல் அண்ணா வணிக வளாக மையத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் […]

More
No Image

Madhi Angaadi

Published on: 26/09/2025

செ.வெ.எண்:-102/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலையரங்கம் மெயின் ரோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று அவற்றில் தகுதியான […]

More
No Image

Group II Exam

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-101/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II மற்றும் IIA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற 28.09.2025 முற்பகல் திண்டுக்கல், கொடைக்கானல், நிலக்கோட்டை மற்றும் பழனி ஆகிய மையங்களில் உள்ள 61 தேர்வு கூடங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 19,532 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். இத்தேர்விற்கு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பறக்கும்படை […]

More
No Image

Tamil Development

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-100/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் […]

More
No Image

Skill Training

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-98/2025 நாள்:-25.09.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 2025-ஆம் ஆண்டிற்கான மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அத்தேர்விற்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் […]

More
.

Tree Planting

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-91/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பசுமை இயக்க தினத்தை முன்னியட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் வனத்துறை சார்பில் அமைதி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்தியாவின் வனபரப்பு 33 சதவீதமாக இருக்கின்ற நிலையில் தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக உள்ளது. அதனை 10 சதவீதம் உயர்த்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டை […]

More
No Image

Education Dept

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-96/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி கல்வித்துறையில் மாநில அரசு செயல்படுத்தி வரும் சாதனைகள், பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையிலும், சிறந்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி செயல்பாட்டாளார்களுக்கு பாராட்டு வழங்கவும், புதுமையான கல்வித்திட்டங்கள், டிஜிட்டல் கற்றல் மற்றும் திறன்மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் வகையிலும், மாணாக்கர்களுக்கான கல்வித் திட்டங்களான நான்முதல்வன், முதல்வரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ”கல்வியில் […]

More
.

Exwel Grievance Day Petition

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-94/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ. 2.67 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.09.2025) நடைபெற்றது. முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் […]

More
No Image

Employment-Skill Training

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-90/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT -ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தேர்வு […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Development Work (ODC)

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-93/2025 நாள்: 24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.1.04 கோடி மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இன்று(24.09.2025)அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Inspection (Ration Shop)

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-92/2025 நாள்: 24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அரசபிள்ளைப்பட்டி நியாயவிலைக்கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அரசபிள்ளைப்பட்டி நியாயவிலைக்கடையை இன்று(24.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் […]

More
No Image

Land Survey of urban Habitations

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-30/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி மத்திய அரசின் நிதி உதவி பெறும் திட்டமான நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (Digital India Land Records Modemization Programme-DILRMP) திட்டத்தின் கீழ், ‘நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவியிட அறிவுசார் (National geospatial Knowledge-based land Survey of urban Habitations-NAKSHA) திட்டம், (ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image-ORI) உருவாக்கப்படும்) நாடெங்கும் தெரிவு செய்யப்பட்ட 152 நகரங்கள் / மாநகரங்களில் […]

More
No Image

Dbcmwo-Scholarship

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-90/2025 நாள்:-24.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்புபடிக்க உலகளாவிய […]

More
.

The Hon’ble Eduction Minister (Program)

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-88/2025 நாள்: 23.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin(Virupatchi)

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-89/2025 நாள்: 23.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாச்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாச்சியில் இன்று (23.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், […]

More
No Image

PM-YASASVI-Top Class Education

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-87/2025 நாள்:-23.09.2025 திண்டுக்கல் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட […]

More
No Image

Exhibition

Published on: 25/09/2025

செ.வெ.எண்:-86/2025 நாள்:-23.09.2025 திண்டுக்கல் மாவட்டம் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி திண்டுக்கல் கட்டாஸ்பத்திரி பேருந்து நிலையம் அருகில் 24.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்டத்தின் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் கட்டாஸ்பத்திரி பேருந்து நிலையம் […]

More
.

Coffee with Collector

Published on: 23/09/2025

செ.வெ.எண்:-85/2025 நாள்:-22.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 15.09.2025 வரை […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 23/09/2025

செ.வெ.எண்:-84/2025 நாள்:-22.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More
No Image

College Bazar

Published on: 23/09/2025

செ.வெ.எண்:-83/2025 நாள்:-22.09.2025 திண்டுக்கல் மாவட்டம் கல்லூரி சந்தை விற்பனைக் கண்காட்சி எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 23.09.2025 முதல் 24.09.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி […]

More
.

The Hon’ble CM – VC – School Education

Published on: 20/09/2025

செ.வெ.எண்:-82/2025 நாள்:-20.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக இன்று(20.09.2025) திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 6 கூடுதல் வகுப்பறைகள், ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் […]

More
No Image

Breakfast scheme

Published on: 20/09/2025

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,398 பள்ளிகளில் பயிலும் சுமார் 85,557 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். ஏழை, எளிய குழந்தைகள் ஆரோக்கியத்துடன் கல்வி பயில உன்னத திட்டத்தை செயல்படுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, […]

More
.

Agri Grievance Day Petition

Published on: 20/09/2025

செ.வெ.எண்: 80/2025 நாள்: 19.09.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.09.2025) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், திண்டுக்கல் கிழக்கு வட்டம், கூவனூத்து ஊராட்சி நொச்சியோடைப்பட்டி ஊராட்சி, கோட்டை புதூரில் சாலை மற்றும் லைப் சென்டர் முதல் […]

More
.

Battalagundu Town Panjayath – Photo Exhibition

Published on: 20/09/2025

செ.வெ.எண்:- 81/2025 நாள்:19.09.2025 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சிறப்புநிலைப் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (19.09.2025) வத்தலக்குண்டு தேர்வுநிலைப் […]

More
.

Thooimai Mission 2.0

Published on: 20/09/2025

செ.வெ.எண்:-78/2025 நாள்: 19.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தை இன்று செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதற்கான தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றனர். மாநிலம் முழுவதும் நிலையான கழிவு மேலாண்மை செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள “தூய்மை இயக்கம்” என்ற திட்டம் தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Kallimanthayam – Meeting

Published on: 20/09/2025

செ.வெ.எண்:-79/2025 நாள்: 19.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தையம் மற்றும் கரியாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கள்ளிமந்தையம் மற்றும் கரியாம்பட்டி அகிய ஊராட்சிகளில் இன்று (19.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin – Palani

Published on: 20/09/2025

செ.வெ.எண்:-76/2025 நாள்: 18.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், மேலக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், மேலக்கோட்டை ஊராட்சியில் இன்று (18.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister Program – (Sanarpatty)

Published on: 19/09/2025

செ.வெ.எண்:-77/2025 நாள்: 18.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் தடுப்பணை கட்டும் புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் மற்றும் தடுப்பணை கட்டும் புதிய திட்டபணிகளுக்கு இன்று(18.09.2025) அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு […]

More
.

Collector Inspection -Nilakkottai Panchayat Union

Published on: 19/09/2025

செ.வெ.எண்:-73/2025 நாள்: 18.09.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எஸ்.தும்மலப்பட்டி, தோப்புப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நிலக்கோட்டை வட்டம், எஸ்.தும்மலப்பட்டி ஊராட்சியில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் […]

More