Close

Press Release

Filter:
.

The Hon’ble Rural Development Minister-Ungaludan stalin

Published on: 19/09/2025

செ.வெ.எண்:-74/2025 நாள்: 18.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு தேர்வுநிலைப் பேரூராட்சியில் இன்று […]

More
.

Vaigai dam water

Published on: 19/09/2025

செ.வெ.எண்:49 நாள்:18.09.2025 தேனி மாவட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்கள். தேனி மாவட்டம். வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீரை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்கள். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் […]

More
.

Sports Dept

Published on: 18/09/2025

செ.வெ.எண்:-72/2025 நாள்:-17.09.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்,அரசு ஊழியர்கள் மற்றும் பொதுபிரிவினருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(17.09.2025) தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, […]

More
.

The Hon’ble Rural Development Minister -Health

Published on: 18/09/2025

செ.வெ.எண்:-70/2025 நாள்: 17.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன்வருவோர் காத்திருப்பு அறைகளை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (17.09.2025) திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் […]

More
No Image

Ex-servicemen welfare – (SPL Grievance Day Petition)

Published on: 18/09/2025

செ.வெ.எண்:-70/2025 நாள்:-17.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 24.09.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற […]

More
.

Plantation

Published on: 18/09/2025

செ.வெ.எண்:-68/2025 நாள்:-17.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் திண்டிமாவனம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் திண்டிமாவனம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.09.2025) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் […]

More
.

Sanitation Workers Welfare Board Meeting

Published on: 18/09/2025

செ.வெ.எண்:-69/2025 நாள்:-17.09.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரிய ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் மாண்புமிகு டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி […]

More
.

World Ozone Day

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-67/2025 நாள்:-16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகத்தில் தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ”உலக ஓசோன் தினம்” கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று(16.09.2025) தழிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஓசோனை பாதுகாப்போம் மற்றும் நெகிழியை தவிர்ப்போம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக உதவிப் பொறியாளர் திருமதி. அ.வினோதினி அவர்கள் ஓசோனின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மஞ்சப்பை விழிப்புணர்வு மற்றும் நீர் […]

More
.

The Hon’ble DCM VC – Collector

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-56/2025 நாள்:-16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு 3,500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் மகளிர் சுய உதவி […]

More
.

CCTV Camera-Palani

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-66/2025 நாள்:-16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (16.09.2025) […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister- Ungaludan Stalin

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-64/2025 நாள்: 16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பழைய காந்தி மார்க்கெட் வளாகத்தில் பாராளுமன்ற நிதியின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 3 உயர்மின் கோபுர மின் விளக்குகளை திறந்து வைத்தார் அதனைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட காமாட்சி மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டார்கள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் […]

More
.

The Hon’ble Rural Development Minister-(Ungaludan stalin)

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-62/2025 நாள்: 16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், டி.புதுப்பட்டி ஊராட்சியில் ரூ.50 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் […]

More
No Image

Employmet Office (JOB FAIR)

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-65/2025 நாள்:-16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2025 அன்று நடத்தப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி செப்டம்பர் 2025-ஆம் மாதத்திற்குரிய […]

More
No Image

Education Loan Mela

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-63/2025 நாள்: 16.09.2025 திண்டுக்கல் மாவட்டம் கல்விக்கடன் சிறப்பு முகாம் 17.09.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் அனைத்து பொறியியல், மருத்துவம், விவசாயம், கலை, பட்டய பொறியியல், செவிலியர், சட்டம் மற்றும் கல்விக்கடன் வேண்டிய மாணவ மாணவியர்களுக்கான கல்விக்கடன் லோன் மேளா வரும் 17.09.2025 புதன்கிழமை அன்று பி.எஸ்.என்.ஏ பொறியியல் […]

More
.

Coffee with Collector

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-61/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த, பெற்றோரில் ஒருவரை இழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பை முடித்து தமிழ்நாடு அரசின் உதவியுடன் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-56/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.09.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

More
No Image

Tamil Development Dept

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-60/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்-15) முன்னிட்டு 03.09.2025 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் (செப் -17) முன்னிட்டு 04.09.2025 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் […]

More
No Image

Agriculture Grievance Day Petition

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-59/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் […]

More
No Image

DADWO DEPT

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-58/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் 2025-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் […]

More
No Image

AD SKILL TRAINING DINDIGUL(Admission 2025)

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-57/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் 2025-ஆம் ஆண்டிற்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.09.2025 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்-9965291516, திண்டுக்கல் […]

More
No Image

TAHDCO DINDIGUL – German Language

Published on: 17/09/2025

செ.வெ.எண்:-55/2025 நாள்:-15.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி (German Language Test […]

More
.

Government honors -Organ donors

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-53/2025 நாள்:-14.09.2025 திண்டுக்கல் மாவட்டம் விபத்தில் உயிரிழந்த நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி சேர்ந்த திரு. ஆனந்த போதிகுமரன் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சமலையன்கோட்டை கிராமம் உட்கடை சி.கூத்தம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்த போதிகுமரன் (வயது 16) என்பவர் விபத்தின் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin- Odc- Oddaipatty

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-52/2025 நாள்: 13.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓடைப்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைக்கப்பட்டியிருந்த அரங்குகளை பார்வையிட்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஓடைப்பட்டி ஊராட்சியில் இன்று(13.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் அமைக்கப்பட்டியிருந்து அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் […]

More
.

The Hon’ble Rural Development minister-Ungaludan Stalin – Rettiyarchatram-kothapulli

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-51/2025 நாள்: 13.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சியில் இன்று (13.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் […]

More
.

Negili Segarippu Iyakkam

Published on: 15/09/2025

செ.வெ.எண்:- 50/2025 நாள்: 13.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை மிசன் சார்பில் நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை மிசன் சார்பில் நீர் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ள மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.09.2025) […]

More
.

Monitoring Officer Meeting-(North East Monsoon)

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-49/2025 நாள்: 12.09.2025 திண்டுக்கல்மாவட்டம் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிர்வாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ்சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(12.09.2025) வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிர்வாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ்சேகர்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]

More
.

Photo Exhibition-(Sri Ramapuram Town Panjayath)

Published on: 15/09/2025

செ.வெ.எண்:- 50/2025 நாள்:12.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (12.09.2025) ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதியில் […]

More
.

Collector Inspection – Palani – Industry

Published on: 15/09/2025

செ.வெ.எண்:- 46/2025 நாள்: 12.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பழனி வட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தாழையூத்து மற்றும் வாகரை பகுதிகளில் கோழிகளை பிராசஸ் செய்யும் தொழிற்சாலைகள், கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள், செங்கல் […]

More
.

Monitoring Officer Inspection and Meeting

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-46/2025 நாள்:12.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஸ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் […]

More
No Image

Second Saturday Camp DSO

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-48/2025 நாள்: 12.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 13.09.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக செப்டம்பர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 13.09.2025 சனிக்கிழமையன்று […]

More
.

The Hon’ble Rural Development minister- Ungaludan Stalin – Reddiyar chathiram

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-47/2025 நாள்: 12.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் […]

More
.

Collector Inspection – Palani Panchayat Union

Published on: 15/09/2025

செ.வெ.எண்:- 45/2025 நாள்: 11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம், சின்னகலையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பழனி வட்டம், பாலசமுத்திரம் ஊராட்சியில் ரூ.16.88 இலட்சம் […]

More
.

The Hon’ble Rural Development minister – Ungaludan Stalin -Veerakal

Published on: 15/09/2025

செ.வெ.எண்:-44/2025 நாள்: 11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, முடிவுற்ற திட்டபணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சியில் இன்று (11.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட […]

More
.

Maperun Tamil Kanavu

Published on: 12/09/2025

செ.வெ.எண்:-41/2025 நாள்: 11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் இன்று(11.09.2025) திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் ”மாபெரும் தமிழ்க்கனவு” 99-வது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு […]

More
No Image

Labour Department

Published on: 12/09/2025

செ.வெ.எண்:-43/2025 நாள்:-11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பதிவுப் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்களில் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தொழிலாளர் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுப் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி மையங்கள் மூலம் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட […]

More
No Image

Tahdco-PM-AJAY

Published on: 12/09/2025

செ.வெ.எண்:-40/2025 நாள்:-11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, தொழில் முனைவுத் திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம் மற்றும் PM-AJAY போன்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை […]

More
No Image

Tahdco Group I Mains

Published on: 12/09/2025

செ.வெ.எண்:-39/2025 நாள்:-11.09.2025 திண்டுக்கல் மாவட்டம் குரூப் 1 -2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தே்வாணையம் நடத்திய குரூப் 1 -2025 முதல்நிலை தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது […]

More
.

Collector Inspection – Natham Panchayat Union

Published on: 12/09/2025

செ.வெ.எண்:- 36/2025 நாள்: 10.09.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்ப நாயக்கன்பட்டி, ஊராளிப்பட்டி, சமுத்திரப்பட்டி, பூதக்குடி, சிறுகுடி, புதுப்பட்டி, வெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

More
No Image

Horticulture

Published on: 11/09/2025

செ.வெ.எண்:-36/2025 நாள்:-10.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வகையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பலதரப்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் விளைவிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிக அளவில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மகசூலினை அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளால் நேரடியாக மண் வழியாகவும் மற்றும் செடிகளின் மீது தெளித்தும் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களை மட்டுமின்றி மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளையும் மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களும் பாதித்து, வாழ்வதற்கு தகுதியற்றதாக […]

More
.

The Hon’ble Rural Development minister-Ungaludan Stalin – Reddiyarchadram

Published on: 11/09/2025

செ.வெ.எண்:-35/2025 நாள்: 10.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் இன்று(10.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- […]

More
No Image

Social Welfare

Published on: 11/09/2025

செ.வெ.எண்:-34/2025 நாள்:-10.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன், 70 மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் பெண்களுக்கு மானியம் வழங்கும் பொருட்டு, பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து 08.09.2025 முதல் 19.09.2025 வரை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள் : […]

More
No Image

Tourism Award

Published on: 11/09/2025

செ.வெ.எண்:-33/2025 நாள்:-10.09.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோர்களும் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலமாக தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் வழங்கும் விழா வருகின்ற 27.09.2025 உலக சுற்றுலா தினத்தன்று நான்காவது ஆண்டாக மொத்தம் 45 […]

More
No Image

Ministry of tourism

Published on: 11/09/2025

PR No: 32 Date: 10.09.2025 Ministry of Tourism, Government of India India tourism Chennai Indiatourism Chennai Organises Capacity Building Workshop for Homestay & B&B Owners in Kodaikanal Kodaikanal, 8th September 2025 India tourism Chennai, Regional office of Ministry of Tourism, Government of India, organised a Sensitization and Capacity Building Workshop for approved Homestay and Bed […]

More
.

Collector Inspection – Guziliamparai Panchayat Union

Published on: 11/09/2025

செ.வெ.எண்:-31/2025 நாள்: 09.09.2025 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், கூம்பூர், வடுகம்பட்டி மற்றும் ஆர்.கோம்பை ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.09.2025) செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

More
.

The Hon’ble Rural Development minister – Ungaludan Stalin – Reddiyarchadram

Published on: 10/09/2025

செ.வெ.எண்:-29/2025 நாள்: 09.09.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பித்தளைப்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சி மற்றும் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பித்தளைப்பட்டி ஊராட்சிகளில் இன்று(09.09.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் […]

More
No Image

Land Survey of urban Habitations

Published on: 10/09/2025

செ.வெ.எண்:-30/2025 நாள்:-09.09.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி மத்திய அரசின் நிதி உதவி பெறும் திட்டமான நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (Digital India Land Records Modemization Programme-DILRMP) திட்டத்தின் கீழ், ‘நகர்ப்புற வாழ்விடங்களுக்கான தேசிய புவியிட அறிவுசார் (National geospatial Knowledge-based land Survey of urban Habitations-NAKSHA) திட்டம், (ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image-ORI) உருவாக்கப்படும்) நாடெங்கும் தெரிவு செய்யப்பட்ட 152 நகரங்கள் / மாநகரங்களில் […]

More
No Image

Fisheries and Fishermen Welfare

Published on: 10/09/2025

செ.வெ.எண்:-28/2025 நாள்:-09.09.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னனு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு (இரு உறைமுறை) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குறுகிய கால பாசனகுளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள சிறுநாயக்கன்குளம், ஆயக்குடி பாப்பாக்குளம், துறைங்குளங்களான நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிறுவன்குளம், மாவூர் அணை ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள நீலமலைக்கோட்டை, ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் […]

More
.

Sports Dept

Published on: 09/09/2025

செ.வெ.எண்:-27/2025 நாள்:-08.09.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கால்பந்து கழக அணியினர் கேரளா மாநில பாலக்காடு சீனியர் பிரிவு போட்டிக்கு செல்வதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பாக 30-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் அணியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழியனுப்பும் விழா 30 ஆவது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணிக்கான போட்டித் தேர்வு […]

More
.

Coffee with collector

Published on: 09/09/2025

செ.வெ.எண்:-26/2025 நாள்:-08.09.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – டாக்டர்.இராதாகிருக்ஷ்ணன் விருது பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள் மற்றும் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 01.09.2025 வரை […]

More
.

Mahendragiri ISRO – Student Tour

Published on: 09/09/2025

செ.வெ.எண்:-24/2025 நாள்:-08.09.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா கள பயணம் வாகனத்தினை […]

More