Close

Search Results For : Виктория Джем ДИЗАЙН ЧЕЛОВЕКА Топ 1 Эксперт ДИЗАЙН ЧЕЛОВЕКА metahd.ru

1-50 of Total 611 results

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-71/2024 நாள்:-26.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு […]

The Hon’ble Food and Civil Supply Minister – Muthamizh Murugan Maanadu

செ.வெ.எண்:-70/2024 நாள்:-25.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி, முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதுதான் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று(25.08.2024) மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் […]

முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி, முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதுதான் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

செ.வெ.எண்:-70/2024 நாள்:-25.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முருகனின் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்பி, முருகன் அடியார்களை ஒன்றிணைப்பதுதான் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இரண்டாம் நாளான இன்று(25.08.2024) மாண்புமிகு உணவு மற்றும் உணவுத்துறை அமைச்சர் […]

Muthamizh Murugan Maanadu – HR & CE Press Release

வெளியீடு எண் 91/ 2024 நாள் 25.08.2024 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று (25.08.2024) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் […]

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு

வெளியீடு எண் 91/ 2024 நாள் 25.08.2024 அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்ற உன்னத நிகழ்வை தமிழ் மண்ணில் அரங்கேற்றிய தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டு நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று (25.08.2024) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அர.சக்கரபாணி, திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் […]

Muthamizh Murugan Maanadu 2024 – Inauguration

செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது. மாண்புமிகு அமைச்சர்கள் திரு.இ.பெரியசாமி அவர்கள், திரு.அர.சக்கரபாணி அவர்கள், திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24.08.2024) தொடங்கியது. முதல் நிகழ்வாக தவத்திரு ஆதீன பெருமக்கள் திருவிளக்கேற்றிட, தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டு […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது.

செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறம் காக்கும் நல்லாட்சியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மங்கள இசையுடன் தொடங்கியது. மாண்புமிகு அமைச்சர்கள் திரு.இ.பெரியசாமி அவர்கள், திரு.அர.சக்கரபாணி அவர்கள், திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24.08.2024) தொடங்கியது. முதல் நிகழ்வாக தவத்திரு ஆதீன பெருமக்கள் திருவிளக்கேற்றிட, தவத்திரு இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மாநாட்டு […]

C.M. Trophy District level – Online Registration

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக 25.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் […]

Collector Meeting – Health

செ.வெ.எண்:-61/2024 நாள்: 22.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.08.2024) ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், […]

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-61/2024 நாள்: 22.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.08.2024) ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், […]

Own Library Award

செ.வெ.எண்:-57/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து […]

“சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-57/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “சொந்த நூலகங்களுக்கு விருது“ பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து […]

Ungalai Thedi Ungal Ooril -Collector Inspection(Nilakottai)

செ.வெ.எண்:-56/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.08.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-56/2024 நாள்:-21.08.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.08.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, நிலக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

TNLA-Edugal Committee-Pre Arrangement

செ.வெ.எண்:-54/2024 நாள்:-20.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு-2024-2025 வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-54/2024 நாள்:-20.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் ஏடுகள் குழு-2024-2025 வருகை தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் […]

Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-53/2024 நாள்:-19.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த வங்கிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், பசுமை சாம்பியன் விருது ஆகியவற்றை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-53/2024 நாள்:-19.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த வங்கிகளுக்கு பரிசுத்தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ், பசுமை சாம்பியன் விருது ஆகியவற்றை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் […]

District Collector – Message

செ.வெ.எண்:-52/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.2024 மற்றும் 20.08.2024 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திண்டுக்கல் செய்தி வெளியீடு:- செய்தி […]

பத்திரிக்கை செய்தி

செ.வெ.எண்:-52/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 17.08.2024, 19.08.2024 மற்றும் 20.08.2024 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ்அப்பில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறான தகவல்கள் பரப்புவோர் மீது காவல்துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திண்டுக்கல் செய்தி வெளியீடு:- செய்தி […]

Palani – muthamizh Murugan Maanadu – 2024 – Meeting

செ.வெ.எண்:-51/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய […]

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

செ.வெ.எண்:-51/2024 நாள்:-17.08.2024 திண்டுக்கல் மாவட்டம் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திர மோகன்,இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய […]

Dindigul Corporation – Micro-fertilizer – Farmers

செ.வெ.எண்:-50/2024 நாள்:-16.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாநகராட்சியில் 56,430 வீடுகள், 10,430 வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 360 தூய்மை பணியாளர்களைக் கொண்டு தினசரி 92 மெட்ரிக்டன் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 7 நுண்ணுர செயலாக்க மையங்களில் உரமாக்கப்பட்டு […]

மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-50/2024 நாள்:-16.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்படும் நுண்ணுரத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாநகராட்சியில் 56,430 வீடுகள், 10,430 வணிக நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை 360 தூய்மை பணியாளர்களைக் கொண்டு தினசரி 92 மெட்ரிக்டன் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட மக்கும் கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 7 நுண்ணுர செயலாக்க மையங்களில் உரமாக்கப்பட்டு […]

Independence Day Celebration-Dindigul

செ.வெ.எண்:-46/2022 நாள்:15.08.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 84 பயனாளிகளுக்கு ரூ.80.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் […]

இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

செ.வெ.எண்:-46/2022 நாள்:15.08.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய திருநாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 84 பயனாளிகளுக்கு ரூ.80.68 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் […]

PMJVK-MP- Meeting

செ.வெ.எண்:-44/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் (PMJVK) திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு […]

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-44/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பிரதம மந்திரியின் ஜன் விகாஸ் கார்ய கிராம் (PMJVK) திட்டத்தில் பல்நோக்கு சிறப்பு […]

The Hon’ble CM VC – MP Samuthayakoodam – Inauguration

செ.வெ.எண்:-42/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் புதிய நவீன சமுதாயக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள்.

செ.வெ.எண்:-42/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் புதிய நவீன சமுதாயக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சிக்குட்பட்ட தோப்புப்பட்டியில் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன சமுதாயக்கூடத்தை சென்னையிலிருந்து […]

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

செ.வெ.எண்:-41/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் இன்று(14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 […]

Mass contact – Sriramapuram Panchayat – Vedasandur Union

செ.வெ.எண்:-41/2024 நாள்:-14.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டம், ஸ்ரீராமபுரம் கிராமத்தில் இன்று(14.08.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 294 பயனாளிகளுக்கு ரூ.35.42 […]

C.M. Trophy District level -Meeting

செ.வெ.எண்:-40/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, தொடர்பாக மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் […]

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-40/2024 நாள்:-13.08.2024 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, தொடர்பாக மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் […]

The Hon’ble AD Welfare Minister – Kodaikanal – Meeting

செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் […]

மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செ.வெ.எண்:-31/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள் 229 பயனாளிகளுக்கு ரூ.5.12 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திருமதி க.லட்சுமி பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் […]

Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-35/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(12.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் […]

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

செ.வெ.எண்:-35/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(12.08.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் […]

The Hon’ble Food and Civil Supply Minister-Kalaignar Kanavu Illam – Thoppampatti-Oddanchatram

செ.வெ.எண்:-29/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார்.

செ.வெ.எண்:-29/2024 நாள்:12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 2,196 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ஏழை, எளிய மக்களின் சொந்த வீடு கனவு, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டம் மூலம் சாத்தியமாகியுள்ளது, என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

TH HRNC & Food and Civil Supply Ministers – Palani- Muthamizh Murugan Maanadu – 2024 Meeting

செ.வெ.எண்:-28/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

செ.வெ.எண்:-28/2024 நாள்:-12.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு அவர்கள் […]

The Hon’ble Food and Civil Supply Minister – Kalaignar Kanavu Illam – Function

செ.வெ.எண்:-24/2024 நாள்:10.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என தெரிவித்தார்.

செ.வெ.எண்:-24/2024 நாள்:10.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி மற்றும் நத்தம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த 1352 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கி, ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, […]

DBCWO – MBC Commissioners Regional Review Meeting

செ.வெ.எண்:-22/2024 நாள்:-09.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல […]