Close

Search Results For : Виктория Джем ДИЗАЙН ЧЕЛОВЕКА Топ 1 Эксперт ДИЗАЙН ЧЕЛОВЕКА metahd.ru

1-50 of Total 611 results

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-22/2024 நாள்:-09.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் திரு.வா.சம்பத் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரை, தேனி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல […]

Drugs Free TamilNadu- Meeting

செ.வெ.எண்:17/2024 நாள்:-08.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “போதையில்லா தமிழ்நாடு“ குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “போதையில்லா தமிழ்நாடு“ என்ற மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]

“போதையில்லா தமிழ்நாடு“ குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:17/2024 நாள்:-08.08.2024 திண்டுக்கல் மாவட்டம் “போதையில்லா தமிழ்நாடு“ குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “போதையில்லா தமிழ்நாடு“ என்ற மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்துதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(08.08.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]

Animal Husbandry – Lumpy Skin Disease

செ.வெ.எண்:-13/2024 நாள்:-06.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தோல் கழலை நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தோல் கழலை நோய்/ லம்பி தோல் நோய் என்பது கால்நடைகளுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சேர்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் […]

தோல் கழலை நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-13/2024 நாள்:-06.08.2024 திண்டுக்கல் மாவட்டம் தோல் கழலை நோய் பரவலை தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தோல் கழலை நோய்/ லம்பி தோல் நோய் என்பது கால்நடைகளுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய் ஆகும். தோல் கழலை நோய் என்பது பாக்ஸ் விரிடேயின் குடும்பத்தைச் சேர்ந்த கேப்ரிபாக்ஸ் வைரஸினால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கால்நடைகளில் (பசு மற்றும் எருமை) இருந்து கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் […]

Town and Country Planning -Layout hill area

செ.வெ.எண்:-12/2024 நாள்:-06.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மலையிடப் பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண் 66, வீட்டுவசதி மற்றும் […]

மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-12/2024 நாள்:-06.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மலையிடப் பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண் 66, வீட்டுவசதி மற்றும் […]

The Hon’ble Rural Development Minister – Kalaignar Kanavu Illam – Authur

செ.வெ.எண்:-09/2024 நாள்: 05.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் 1,256 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரில் ”கலைஞரின் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை இன்று(05.08.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் […]

மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் 1,256 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.

செ.வெ.எண்:-09/2024 நாள்: 05.08.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ”கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் 1,256 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரில் ”கலைஞரின் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை இன்று(05.08.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் […]

TAPSETCO & TAMCO Loan Scheme – Meeting

செ.வெ.எண்:-02/2024 நாள்:-01.08.2024 திண்டுக்கல் மாவட்டம் கடன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.08.2024) நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில், டாப்செட்கோ கடன் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் (2023-2024) திண்டுக்கல் […]

கடன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-02/2024 நாள்:-01.08.2024 திண்டுக்கல் மாவட்டம் கடன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(01.08.2024) நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில், டாப்செட்கோ கடன் திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் (2023-2024) திண்டுக்கல் […]

Makkaludan Mudhalvar Collector inspection

செ.வெ.எண்:-01/2024 நாள்:-01.08.2024 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் ஊராட்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் ஊராட்சியில் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் இன்று(01.08.2024) நடைபெற்ற ”மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் […]

காந்திகிராமம் ஊராட்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-01/2024 நாள்:-01.08.2024 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் ஊராட்சியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமம் ஊராட்சியில் தம்பித்தோட்டம் மேல்நிலைப்பள்ளியில் இன்று(01.08.2024) நடைபெற்ற ”மக்களுடன் முதல்வர்” திட்டம் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் […]

Exwel – Grievance Day Petition

செ.வெ.எண்:-87/2024 நாள்:-31.07.2024 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.80,326 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(31.07.2024) நடைபெற்றது. […]

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.80,326 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

செ.வெ.எண்:-87/2024 நாள்:-31.07.2024 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.80,326 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு 2024-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(31.07.2024) நடைபெற்றது. […]

DBCWO – SEED Scheme – Notification

செ.வெ.எண்:-85/2024 நாள்:-30.07.2024 திண்டுக்கல் மாவட்டம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் “SEED” திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு “SEED” (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம், மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி […]

சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் “SEED” திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-85/2024 நாள்:-30.07.2024 திண்டுக்கல் மாவட்டம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் “SEED” திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு “SEED” (Scheme for Economic Empowerment DNT’S) திட்டம், மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம், கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு மத்திய / மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி […]

Grievance Day Petition

செ.வெ.எண்:-81/2024 நாள்:-29.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-81/2024 நாள்:-29.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(29.07.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் […]

School Uniform Distribution

செ.வெ.எண்:-80/2024 நாள்:-29.07.2024 திண்டுக்கல் மாவட்டம் 1642 பள்ளிகளில் பயிலும் 1,05,022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட […]

1642 பள்ளிகளில் பயிலும் 1,05,022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செ.வெ.எண்:-80/2024 நாள்:-29.07.2024 திண்டுக்கல் மாவட்டம் 1642 பள்ளிகளில் பயிலும் 1,05,022 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்படுகிறது – பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் பணியினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சங்காரெட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச்சீருடை வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(29.07.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட […]

District Differentially Abled Person – Grievance Day Petition – 31.07.2024

செ.வெ.எண்: 78/2024 நாள்:28.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து […]

திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்: 78/2024 நாள்:28.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து […]

District AD Welfare Office – DINDIGUL – Notification

செ.வெ.எண்:-77/2024 நாள்: 28.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் […]

பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

செ.வெ.எண்:-77/2024 நாள்: 28.07.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் […]

Agniveer – Notification

செ.வெ.எண்: 76/2024 நாள்: 27.07.2024 திண்டுக்கல் மாவட்டம் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம், கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் 01.08.2024-ஆம் தேதி முதல் 05.08.2024-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். கோயம்புத்தூர்(தமிழ்நாடு) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8ம் வகுப்பு தேர்ச்சி […]

அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம், கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் 01.08.2024-ஆம் தேதி முதல் 05.08.2024-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்: 76/2024 நாள்: 27.07.2024 திண்டுக்கல் மாவட்டம் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம், கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியத்தில் 01.08.2024-ஆம் தேதி முதல் 05.08.2024-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். கோயம்புத்தூர்(தமிழ்நாடு) ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அக்னிவீர் டிரேட்ஸ்மேன் 8ம் வகுப்பு தேர்ச்சி […]

Independence Day – Pre Arrangement Meeting

செ.வெ.எண்:-72/2024 நாள்:-26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(26.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- நாட்டின் சுதந்திர […]

சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-72/2024 நாள்:-26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா-2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(26.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- நாட்டின் சுதந்திர […]

Tamilputhalvan Thittam

செ.வெ.எண்:-71/2024 நாள்:-26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “ தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் “தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கலைக் கல்லுாரியில் இன்று(26.07.2024) நடைபெற்றது. […]

“தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-71/2024 நாள்:-26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் “தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் “தமிழ்ப்புதல்வன்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துக் கல்லுாரி பொறுப்பு அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் அரசு எம்.வி.எம். கலைக் கல்லுாரியில் இன்று(26.07.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், […]

The Hon’ble Rural Development Minister – DGL Corporation

செ.வெ.எண்:-70/2024 நாள்: 26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி, ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று(26.07.2024) தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 […]

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி, ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.

செ.வெ.எண்:-70/2024 நாள்: 26.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலான குப்பை சேகரிக்கும் வாகனம் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கி, ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று(26.07.2024) தூய்மை பணியாளர்களுக்கு ரூ.2.96 […]

The Hon’ble HRNC and Food and Civil Supply Minister-Palani Inspection

செ.வெ.எண்:-69/2024 நாள்:-25.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது

செ.வெ.எண்:-69/2024 நாள்:-25.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் தலைமையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து […]

Ungalai Thedi Ungal Ooril -Collector Inspection (Kodaikanal)

செ.வெ.எண்:-67/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.07.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-67/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.07.2024) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் […]

The Hon’ble Food and Civil Supply Minister – Makkaludan Muthalvar – Camp

செ.வெ.எண்:-66/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியில் இன்று(24.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செ.வெ.எண்:-66/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், காவேரியம்மாபட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், காவேரியம்மாபட்டியில் இன்று(24.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

The Hon’ble Rural Development Minister – Authoor Co operative College Class Room – Inauguration

செ.வெ.எண்:-65/2024 நாள்: 24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தெரிவித்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வரும் […]

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தெரிவித்தார்.

செ.வெ.எண்:-65/2024 நாள்: 24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளின் முன்னேற்றம் தமிழ்நாட்டின் முன்னேற்றம் என தெரிவித்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வரும் […]

The Hon’ble Food and Civil Supply Minister – Thoppampatty Union – Schemes Meeting

செ.வெ.எண்:-64/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நியாயவிலைக்கடைகளில் கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நியாயவிலைக்கடைகளில் கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

செ.வெ.எண்:-64/2024 நாள்:-24.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நியாயவிலைக்கடைகளில் கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற […]

Pensioners Grievance Day Petition

செ.வெ.எண்:-63/2023 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன் தலைமையில் இன்று(23.07.2024) நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று, அதனை தீர்த்து வைக்கும் வகையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நிலுவைத்தொகை, திருத்திய ஊதிய நிர்ணயம், பிடித்தம் […]

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

செ.வெ.எண்:-63/2023 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநர் திரு.சி.கமலநாதன் தலைமையில் இன்று(23.07.2024) நடைபெற்றது. ஓய்வூதியதாரர்களிடம் குறைகள் தொடர்பாக மனுக்கள் பெற்று, அதனை தீர்த்து வைக்கும் வகையில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்றைய கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நிலுவைத்தொகை, திருத்திய ஊதிய நிர்ணயம், பிடித்தம் […]

The Hon’ble Food and Civil Supply Minister – Thoppampatty Union – schemes

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

செ.வெ.எண்:-62/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.6.06 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.94.00 இலட்சம் மதிப்பீட்டிலான […]

The Hon’ble Food and Civil Supply Minister-Inspection- Ration shop

செ.வெ.எண்:-61/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அத்திமரத்துவலசு கிராமத்தில் இன்று(23.07.2024) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, மாண்புமிகு உணவு மற்றும் […]

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார்.

செ.வெ.எண்:-61/2024 நாள்:-23.07.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், அத்திமரத்துவலசு நியாயவிலைக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை பொதுமக்கள் முன்னிலையில் உறுதிப்படுத்தினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ராஜாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அத்திமரத்துவலசு கிராமத்தில் இன்று(23.07.2024) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, மாண்புமிகு உணவு மற்றும் […]

TRB Exam

செ.வெ.எண்:53/2024 நாள்: 21.07.2024 திண்டுக்கல் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் 927 தேர்வர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு இன்று(21.07.2024) நடைபெறுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில், 360 தேர்வர்களுக்கும், எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில் […]