மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கைவினைக் கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த கடன் திட்டங்கள் குடும்ப […]

மேலும் பல
.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்: 13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து […]

மேலும் பல
.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2024

செ.வெ.எண்:-25/2024 நாள்: 13.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 210 நியாயவிலைக் கடைகளுக்கு கண்கருவிழி பதிவு கருவிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு நியாயவிலைக்கடையில் இன்று(13.06.2024) நடைபெற்ற விழாவில் 210 நியாயவிலைக் கடைகளுக்கான கண்கருவிழி பதிவு கருவிகளை விற்பனையாளர்களிடம் வழங்கி, கண் கருவிழி ரேகை பதிவு செய்து குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னதமான இடத்தினை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும். தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-21/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) 2025“ (பால் புரஷ்கார் விருது) அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீர, தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் […]

மேலும் பல
.

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை(ஜுன் 12-ஆம் தேதி) முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் […]

மேலும் பல
.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-12.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.53.94 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, சங்கால்பட்டி கிராமத்தில் இன்று(12.06.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-11.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2024-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது, சிறந்த சமூக சேவகர் மற்றும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள 4 கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு 14.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-18/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள 4 கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு 14.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரளப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு அரசு தானியங்கிப் பணிமனையில் 14.06.2024 அன்று காலை 10.00 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” 04.03.2024 அன்று துவங்கி வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-17/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடசந்துார், குஜிலியம்பாறை, திண்டுக்கல் மேற்கு, ஆத்துார், திண்டுக்கல் கிழக்கு, கொடைக்கானல் ஆகிய வட்டங்களில் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” 04.03.2024 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ”நத்தம், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் வேடசந்தூர் வட்டத்தில் 19.06.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 14/06/2024

செ.வெ.எண்:-16/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் வேடசந்தூர் வட்டத்தில் 19.06.2024 அன்று செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் […]

மேலும் பல
.

பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-14/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பூதிபுரம் நியாயவிலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட […]

மேலும் பல
.

பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-13/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பள்ளிகளில் ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் (பழனி சாலையில்) அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின், பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் பதிவை மேம்படுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு […]

மேலும் பல
.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-15/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசுத் தொகைகள் மற்றும் 178 பயனாளிகளுக்கு ரூ. 20,64,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.06.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை […]

மேலும் பல
.

கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-12/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் இன்று(10.06.2024) திறக்கப்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் எத்தனை மாணவ, மாணவிகள் உள்ளனர், புதிய மாணவர்கள் சேர்க்கை எத்தனை என்பது குறித்து […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-07/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024ம் ஆண்டு இந்திய பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் ஆணையத்தினால் தளர்வு செய்யப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களிடம் குறைகளை களைந்திட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி வாரம் திங்கள்கிழமை தோறும் மாவட்ட […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நியாய விலைக் கடைகளில் மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் நியாய விலைக் கடைகளில் மே-2024-ஆம் மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பெறாதவர்கள் ஜுன்-2024-ஆம் மாதத்தின் முதல் வாரத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நேர்வில், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென தமிழ்நாடு அரசு சார்பில் மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 28 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் விடுதிகள் மாணவர்களுக்கு ஒரு விடுதி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-04/2024 நாள்:-07.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக தலைமை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-03/2024 நாள்:-06.06.2024 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 10.06.2024 முதல் 14.06.2024 வரை இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம், கணிதம், வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் […]

மேலும் பல
.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-02/2024 நாள்:-05.06.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தின விழா, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் திருமதி ஏ.முத்துசாராதா அவர்கள் தலைமையில் இன்று(05.06.2024) நடைபெற்றது. விழாவில், மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி […]

மேலும் பல
.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-11/2024 நாள்:-10.06.2024 திண்டுக்கல் மாவட்டம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பூதிபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்(கால் மற்றும் வாய் நோய்) தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2,91,700 கால்நடைகள் உள்ளன. கால் மற்றும் வாய்(காணை) […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-10/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப்பணித்திட்டத்தின்கீழ் ஜந்தாவது சுற்று கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசிப்பணியானது 10.06.2024 அன்று முதல் துவங்கி 21 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது. மேலும், விடுபட்ட கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி […]

மேலும் பல
.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-06/2024 நாள்:-09.06.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 4) பதவிகளுக்கான போட்டித் தேர்வினை 47,149 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு (தொகுதி 4) மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.06.2024) […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/06/2024

செ.வெ.எண்:-05/2024 நாள்: 08.06.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

“நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2024

பத்திரிகைச் செய்தி “நான் முதல்வன்“ திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 37,716 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூதிய திட்டங்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து நல்வாய்ப்புகளையும், உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

செ.வெ.எண்:-31/2024 நாள்:-28.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC), தமிழ்நாடு சீருடைப் […]

மேலும் பல
.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

செ.வெ.எண்:-29/2024 நாள்:-27.05.2024 திண்டுக்கல் மாவட்டம் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

செ.வெ.எண்:-28/2024 நாள்:-25.05.2024 திண்டுக்கல் மாவட்டம் எழுத்தறிவு பெறாத நபர்களுக்கு கல்வியறிவு வழங்கிட விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத நபர்களைக் கண்டறிந்து கல்வியறிவு வழங்கும் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027” ஐந்தாண்டுத்திட்டமானது கடந்த 2022-2023 கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தை 100% எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்“ வாயிலாக 52,347 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்“ வாயிலாக 52,347 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி கற்கவும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “படிப்பு ஒன்று […]

மேலும் பல
.

“புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

செ.வெ.எண்:-27/2024 நாள்:-23.05.2024 திண்டுக்கல் மாவட்டம் “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027“ (New India Literacy Programme) செயல்படுத்தல் தொடர்பாக மாவட்ட எழுத்தறிவு முனைப்பு ஆணையக்குழு உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2024

செ.வெ.எண்:-26/2024 நாள்:-22.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் “விடியல் பயணத் திட்டம்“ வாயிலாக 13,17,76,901 பயணங்கள் மூலம் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “விடியல் பயணத் திட்டம்“ வாயிலாக 13,17,76,901 பயணங்கள் மூலம் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழக அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்கள் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டமான “விடியல் பயணத் திட்டம்“ பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. விடியல் பயணத் திட்டத்தின்படி, 2021-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-25/2024 நாள்:-21.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme […]

மேலும் பல
.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-24/2024 நாள்:-21.05.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி -4 பதவிக்கான போட்டித் தேர்வு 09.06.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ மூலம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்“ மூலம் 4,00,433 குடும்பத்தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்கள் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.50,000 வைப்பு நிதியாக வழங்கப்படுகிறது. பெண்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும், அன்றாட பயணச் செலவுகளை தவிர்த்திடும் வகையில் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம், […]

மேலும் பல
.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-23/2024 நாள்:-20.05.2024 திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் […]

மேலும் பல
.

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-22/2024 நாள்:-20.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு மொத்தம் ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதில் மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு மொத்தம் ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதில் மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-21/2024 நாள்:-18.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(19.05.2024) மற்றும் நாளை மறுநாள்(20.05.2024) கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொடைக்கானல் கோடைவிழாவில் மலர்க்கண்காட்சியை தினமும் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-20/2024 நாள்:-18.05.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடைவிழாவில் மலர்க்கண்காட்சியை தினமும் காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். பூங்காவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி 17.05.2024 அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா வரும் 26.05.2024-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றன. மலர்க்கண்காட்சியில் மலர்ச்செடிகளை வளர்த்து பூக்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்தில் இதுவரை மொத்தம் 5,43,809 நோயாளிகள் கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லங்களுக்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் 05.08.2021 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் […]

மேலும் பல
.

கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி – வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-19/2024 நாள்:-17.05.2024 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி – வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா-2024 மற்றும் 61-வது மலர்க்கண்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.05.2024) […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-18/2024 நாள்: 15.05.2024 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) கீழ்க்கண்ட மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. ஐ.டிஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.06.2024-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதி மற்றும் பயிற்சி காலம் […]

மேலும் பல
.

643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-17/2024 நாள்: 14.05.2024 திண்டுக்கல் மாவட்டம் 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 763 முழுநேர நியாயவிலைக்கடைகள், 272 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகள் வாயிலாக 6,88,720 குடும்ப […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 6311 நபர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 6311 நபர்களுக்கு ரூ.3.59 கோடி மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே “இன்னுயிர் காப்போம் திட்டம்” ஆகும். […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் “புதுமைப்பெண்“ திட்டத்தில் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

பத்திரிகைச் செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் “புதுமைப்பெண்“ திட்டத்தில் 5,117 பயனாளிகளுக்கு ரூ.51.17 இலட்சம் மதிப்பீட்டிலான உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளியோரின் நலன்களில் எந்நாளும் அக்கறைக்கொண்டுள்ள திராவிடமாடல் ஆட்சியின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் முத்திரைப்பதிக்கும் மூன்று ஆண்டுகால ஆட்சி என்றென்றும் தொடரட்டும்…! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். மாண்புமிகு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-15/2024 நாள்: 13.05.2024 திண்டுக்கல் மாவட்டம் 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. புதிய இயந்திரத்தினை கையாளுவதற்காக நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2024

செ.வெ.எண்:-14/2024 நாள்: 13.05.2024 திண்டுக்கல் மாவட்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி […]

மேலும் பல