மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவ

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-90/2026 நாள்:-30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய முழுநேர நியாய விலைக்கடைகளையும், குமாரசாமி கவுண்டன் வலசில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பகவுண்டன்வலசு, பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் […]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-93/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில், ”முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் நடத்தப்பட்ட […]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 91/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் நிறுவிய உயிர் காக்கும் கருவியின் (AED) செயல்முறைப் பயிற்சி திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் இன்று(30.01.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு […]

மேலும் பல

பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 92/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மேற்கோள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். தொடர்ந்து, பழனி அடிவார காவல்நிலைய அலுவலகத்தில் […]

மேலும் பல

போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 87/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைதுறை, காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை இணைந்து நடத்திய “போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (30.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., […]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்: 86/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (30.01.2026) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், பழனி வட்டாரம் புதூர் பகுதியில் விதிகளை மீறி அமைத்த செங்கல் சூளையை அகற்றுவதற்கு பல்வேறு கூட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ள கூறியும் நடவடிக்கை […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 31/01/2026

செ.வெ.எண்:-88/2026 நாள்:-30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் மற்றும் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய தீவீர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் […]

மேலும் பல

அறிவியல் விழா – ஜி.டி.என். கலைக் கல்லூரி.

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

செ.வெ.எண்: 85/2026 நாள்: 30.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற பெருவெடிப்புக் கொள்கை (BIG BANG THEORY) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஜி.டி.என். கலைக் கல்லூரியில் ‘மாநில அளவிலான அறிவியல்இ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு சிட்டி நிர்வாகத்தின் சார்பில் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

செ.வெ.எண்:-84/2026 நாள்:-29.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் 1 புதிய பேருந்து இயக்கம் மற்றும் 2 பேருந்து நீட்டிப்பு இயக்கத்தை இன்று […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

செ.வெ.எண்:-83/2026 நாள்: 29.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீவல்சரகு கூட்டுறவு கலைக் கல்லூரியில் இன்று (29.01.2026) 600 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். முன்னதாக, சீவல்சரகு […]

மேலும் பல

‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

செ.வெ.எண்: 82/2026 நாள்: 28.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ நிகழ்ச்சியை இன்று […]

மேலும் பல

உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது – கூம்பூர்

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-80/2026 நாள்:-27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகன விபத்து ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த குஜிலியம்பாறை வட்டம், கூம்பூர் கிராமத்தை சேர்ந்த இந்திரகுமார் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரகுமார் என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு […]

மேலும் பல

வடலூர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாள் – மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-81/2026 நாள்:-27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வடலுர் இராமலிங்கர் அவர்கள் நினைவு நாளான(01.02.2026) அன்று மதுபான விற்பனை செய்யப்படமாட்டாது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் வடலுர் இராமலிங்கர் […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் திறந்து வைத்தார். (ரெட்டியார்ச்சத்திரம்)

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்: 76/2026 நாள்: 27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலசைமச்சர் அவர்கள் ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில், ரெட்டியார்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய […]

மேலும் பல

“சிறந்த திருநங்கைக்கான விருது”

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்: 78/2026 நாள்: 27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் வழங்கப்படவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” பெற விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திருநங்கைகள் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ஆம் தேதியன்று திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான “சிறந்த திருநங்கைக்கான விருது” மாண்புமிகு […]

மேலும் பல

அறிவியல் விழா—விழிப்புணர்வுப் பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்: 77/2026 நாள்: 27.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படவுள்ள ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு இளைஞர்கள், மாணவ-மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் திருவிழா குறித்த நடமாடும் பிரச்சார விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் […]

மேலும் பல

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் – கிராம சபைக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-75/2026 நாள்: 26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர்நத்தம் ஊராட்சியில் இன்று (26.01.2026) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. […]

மேலும் பல

மாவட்ட ஆட்சித் தலைவர் – கிராம சபைக்கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-76/2026 நாள்:-26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தின விழாவை முன்னிட்டு செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். குடியரசு தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (26.01.2026) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்புப் பார்வையாளராக […]

மேலும் பல

மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி – கிராம சபைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-74/2026 நாள்: 26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் […]

மேலும் பல

குடியரசு தினவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்: 73/2026 நாள்:26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 125 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 450 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 12 பயனாளிகளுக்கு ரூபாய் 92,66,500 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், […]

மேலும் பல

வாக்காளர் தினம் – விழிப்புணர்வுப் பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:72 நாள்:25.01.2026 திண்டுக்கல் மாவட்டம் 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இன்று (25.01.2026) 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட […]

மேலும் பல

புகைப்படக் கண்காட்சி (எரியோடு)

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்:-71/2026 நாள்:25.01.2026 திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை […]

மேலும் பல

“நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!”- அறிவியல் மாரத்தான் போட்டி.

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

செ.வெ.எண்: 70/2026 நாள்: 24.01.2026 திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு நடைபெற்ற “நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!” அறிவியல் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு […]

மேலும் பல

சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026

செ.வெ.எண்: 69/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(23.01.2026) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு […]

மேலும் பல

மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு (ஆத்தூர்)

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026

செ.வெ.எண்: 68/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் […]

மேலும் பல

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026

செ.வெ.எண்: 67/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (23.01.2026) நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., […]

மேலும் பல

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026

செ.வெ.எண்: 66/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்,தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., […]

மேலும் பல

தேர்தல் விழிப்புணர்வு குறித்த போட்டி – பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்.

வெளியிடப்பட்ட நாள்: 24/01/2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று (23.01.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் […]

மேலும் பல

மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு (ஒட்டன்சத்திரம்)

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026

செ.வெ.எண்: 65/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (22.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகர்புற […]

மேலும் பல

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – “இது நம்ம ஆட்டம்”.

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026

செ.வெ.எண்:-64/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – “இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01.01.1991 முதல் […]

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026

செ.வெ.எண்: 63/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட […]

மேலும் பல

மகளிர் சுயஉதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026

செ.வெ.எண்:-62/2026 நாள்:-22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் விருப்பக் கண்காட்சி வருகின்ற 26.01.2026 முதல் 01.02.2026 வரை பழனி பேருந்து நிலையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் […]

மேலும் பல

மேம்பாட்டுப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு (வேடசந்தூர்)

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 61/2025 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (21.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]

மேலும் பல

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 59/2026 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி”-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (21.01.2026) 37-வது தேசிய […]

மேலும் பல

கிராம சபைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்:-60/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2026) முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் […]

மேலும் பல

வேலைவாய்ப்பு அலுவலகம் – வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்:-58/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் […]

மேலும் பல

கலெக்டர் ஆய்வு – “உங்க கனவ சொல்லுங்க திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 56/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு பகுதியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி […]

மேலும் பல

கலெக்டர் ஆய்வு – “ஜல் ஜீவன் மிஷன் திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026

செ.வெ.எண்: 55/2025 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் கேதையுறும்பு தேவர் மலை குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு, தேவர் மலை, குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி […]

மேலும் பல

2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்,புதுப்பித்தல்.,ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 54/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் […]

மேலும் பல

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் கால நீட்டிப்பு – சிறப்பு தீவிர திருத்தம் 2026

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-53/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) சமர்பிப்பது காலநீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)-2026 நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் […]

மேலும் பல

குறை தீர்க்கும் முகாம் – மாவட்ட வழங்கல் அலுவலகம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 52/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக ஜனவரி – 2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில், 1. குடும்ப […]

மேலும் பல

மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்: 51/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. […]

மேலும் பல

Coffee with Collector – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.01.2026 வரை 24 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]

மேலும் பல

வேலைவாய்ப்பு துறை – தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 786 தனியார் நிறுவனங்களில் 2051 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக […]

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

செ.வெ.எண்:-49/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

மேலும் பல

அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – ஒட்டன்சத்திரம்

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-48/2026 நாள்:-18.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாகனத்தில் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த திரு.நாட்டுத்துரை என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு.நாட்டுத்துரை வயது (35) என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, […]

மேலும் பல

திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-47/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் இன்று (17.01.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் […]

மேலும் பல

அரசு மரியாதை – உடல் உறுப்பு தானம் – மேட்டுப்பட்டி

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-43/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த திரு.கோபிநாத் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த த.பெ. குமார் மற்றும் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் திரு.கோபிநாத் (வயது 29) வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]

மேலும் பல

அரசு மரியாதை- உறுப்பு தானம் – பாலசமுத்திரம் பேரூராட்சி

வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026

செ.வெ.எண்:-42/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விபத்தில் உயிரிழந்த பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்த திரு.தனுஸ்லாஸ் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்தவர் திரு.தனுஸ்லாஸ் என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு […]

மேலும் பல

மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026

செ.வெ.எண்:-41/2026 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், போடிக்காமன்வாடி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் இன்று (14.01.2026) நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் […]

மேலும் பல