The Hon’ble CM AND DEPUTY CM – KMUT Scheme Second Phase
Published on: 13/12/2025செ.வெ.எண்:-35/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் […]
MorePMGSY Scheme 25th Year – Special Seminar
Published on: 13/12/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் “பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இன்று (12.12.2025) “பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreScience Festival 2026
Published on: 13/12/2025செ.வெ.எண்:-33/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(12.12.2025) ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ […]
MoreBC Welfare Dept Commissioner – Inspection
Published on: 13/12/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இன்று (12.12.2025) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் […]
MoreSports Office – Kabir Puraskar award
Published on: 13/12/2025செ.வெ.எண்:-32/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ”கபீர் புரஸ்கார் விருது” பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயதப்படை வீரர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள், […]
MoreTamil Development Dept – Notification
Published on: 13/12/2025செ.வெ.எண்:-30/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) ஆட்சிமொழிச் சட்டவார விழா கொண்டாடப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட […]
MoreDisabled Person Dept – News
Published on: 12/12/2025செ.வெ.எண்:-29/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்களை உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் […]
MoreTNSRLM – Natural Bazaar Exhibition
Published on: 12/12/2025செ.வெ.எண்:-28/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகில் வருகின்ற 13.12.2025-அன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை […]
MoreElection – First Level Checking
Published on: 12/12/2025செ.வெ.எண்:-27/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு […]
MoreElection S.I.R News
Published on: 12/12/2025செ.வெ.எண்:-26/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து எதிர்வரும் 14.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்களின் தகவல். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் […]
MoreThe Hon’ble Rural Development Minister – Ration Shop Inauguration
Published on: 12/12/2025செ.வெ.எண்:-23/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கள்நாட்டான்பட்டி, சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனி, அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட அமலிநகர் மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட மாதா நகர் உள்ளிட்ட 4 ஊராட்சிப் பகுதிகளில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, […]
MoreDBCMWO(Thanthai periyar award 2025)
Published on: 12/12/2025செ.வெ.எண்:-25/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தகவல் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு […]
MoreDSO- Second Saturday Special Camp
Published on: 12/12/2025செ.வெ.எண்:-24/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 13.12.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக டிசம்பர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் […]
MoreDBCMWO((PM YASASVI Post Matric Scholarship)
Published on: 12/12/2025செ.வெ.எண்:-22/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தகவல் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர்(சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பிரதம மந்திரி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Post Matric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட […]
MoreELECTION NEWS
Published on: 11/12/2025செ.வெ.எண்:-21/2025 நாள்: 10.12.2025 திண்டுக்கல் மாவட்டம் எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026- க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகள் 11.12.2025 முதல் நடைபெறவுள்ளது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்களின் தகவல். சட்டமன்ற பொது தேர்தல்கள்-2026 தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]
MoreHUMAN RIGHTS DAY PLEDGE
Published on: 11/12/2025செ.வெ.எண்:- 20/2025 நாள்:10.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.12.2025) மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து […]
MorePHOTO EXHIBITION -(Sithaiyankottai)
Published on: 11/12/2025செ.வெ.எண்:- 19/2025 நாள்:10.12.2025 திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (10.12.2025) சித்தையன்கோட்டை தேர்வுநிலைப் […]
MoreTAMILNADU POLLUTION CONTROL BOARD – TN GREEN CHAMPIAN AWARDS
Published on: 11/12/2025செ.வெ.எண்:-18/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் GREEN CHAMPION AWARD – 2025 The Hon’ble Minister for Environment and Climate Change has made an announcement on the floor of Assembly on 03.09.2021 that “Green Champion Award” will be presented to the individuals and organizations that participate proactively and make exemplary contribution to environment protection from the financial year […]
MoreTAMILNADU POLLUTION CONTROL BOARD – MANJAPPAI AWARDS
Published on: 11/12/2025செ.வெ.எண்:-17/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் MANJAPPAI AWARD 2025 – 2026 In order to take forward the “Meendum Manjappai” campaign, the Hon’ble Minister for Environment and Climate Changemade announcement on the floor of Legislative Assembly for the financial year 2022-23 among other things the Manjappai Awards. It will be given to the Best 3 Schools, 3 […]
MoreUngalia Thedi Ungal Ooril (Aathoor)
Published on: 11/12/2025செ.வெ.எண்:-16/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 17.12.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 10.12.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை […]
MoreEMPLOYMENT – MEGA JOB FAIR CAMP
Published on: 11/12/2025செ.வெ.எண்: 15/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-அன்று ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025 அன்று சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட […]
MoreScience Reels Competition
Published on: 08/12/2025செ.வெ.எண்:- 14/2025 நாள்: 08.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து 2026 இல் நடத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டலில் அறிவியல் சுருள்படப் போட்டி(Science Reels Competition) அறிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் […]
MoreFlag Day
Published on: 08/12/2025செ.வெ.எண்:- 13/2025 நாள்: 07.12.2025 திண்டுக்கல் மாவட்டம் படைவீரர் கொடிநாள்-2025 நிதிவசூலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கான தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சியில் 17 பயனாளிகளுக்கு ரூ.4.00 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடிநாள் 2024 வசூல் தொகையாக ரூ.1,55,11,430 வசூல் செய்து வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
MoreFisheries Department
Published on: 08/12/2025செ.வெ.எண்:-12/2025 நாள்: 07.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 25.11.2025 முதல் 10.12.2025 முற்பகல் 09.00 மணிவரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி திறப்பு 10.12.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் […]
MoreElection News.
Published on: 08/12/2025செ.வெ.எண்:-11/2025 நாள்: 01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடர் பணிகள் மேற்கொள்வது, வருகையின்மை, இடம் பெயர்ந்தோர், இறப்பு மற்றும் கண்டுபிடிக்க இயலாதவை ஆகியவைகளை மேலாய்வு (Super check) செய்வது குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் […]
MoreThe Hon’ble CM vc – Food and Civil Supply Minister-DADWO schemes
Published on: 08/12/2025செ.வெ.எண்:-10/2025 நாள்:-06.12.2025 திண்டுக்கல் மாவட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் கல்வி, சுயதொழில் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற விழாவில் 3359 பயனாளிகளுக்கு சுமார் ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட […]
MoreSOCIAL WELFARE DEPT -AVVAIYAR AWARD
Published on: 08/12/2025செ.வெ.எண்:-04/2025 நாள்:-04.12.2025 திண்டுக்கல் மாவட்டம் 2026-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல். சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்த சேவை புரிந்தவருக்கு 2026-ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுபவருக்கு ரூ1.50 இலட்சத்திற்கான காசோலை, பொன்னாடை மற்றும் […]
MoreDDAWO DEPT
Published on: 04/12/2025செ.வெ.எண்: 07/2025 நாள்: 03.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை இன்று (03.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreEx-Serviceman (Special GDP Meeting)
Published on: 04/12/2025செ.வெ.எண்: 08/2025 நாள்: 03.12.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 11.12.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11.12.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreELECTION
Published on: 04/12/2025செ.வெ.எண்:-06/2025 நாள்:02.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) […]
MoreMonday Grievance Day Petition
Published on: 04/12/2025செ.வெ.எண்:-04/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreElection News
Published on: 04/12/2025செ.வெ.எண்:-02/2025 நாள்: 01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மேலாய்வு (Supercheck) செய்வது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், […]
MoreAD Skill Training (PMNAM Dec 2025)
Published on: 04/12/2025செ.வெ.எண்:-05/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.12.2025 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் […]
MoreDBCMWO-JERUSALEM
Published on: 04/12/2025செ.வெ.எண்:-03/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு […]
MoreElection News
Published on: 04/12/2025செ.வெ.எண்:-02/2025 நாள்: 01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது, மற்றும் தொடர் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற […]
MoreFisheries and Fishermen Welfare
Published on: 04/12/2025செ.வெ.எண்:-01/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குறுகிய கால பாசனகுளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள சிறுநாயக்கன்குளம், ஆயக்குடி பாப்பாக்குளம், துறைங்குளங்களான நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிறுவன்குளம், மாவூர் அணை ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள நீலமலைக்கோட்டை, ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் நரசிங்கபுரம், புல்வெட்டிக்குளம், அத்திக்குளம், ரெங்கசமுத்திரக்குளம் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள ஊமைசேர்வார்குளம், சோடப்பநாயக்கன்குளம் நத்தம் பகுதியில் அமைந்துள்ள […]
MoreElection Extension
Published on: 04/12/2025செ.வெ.எண்:-117/2025 நாள்: 30.11.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது, மேலும் தீவிர திருத்த பணிகள் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் […]
MoreCollector Inpection – Election
Published on: 01/12/2025செ.வெ.எண்:-116/2025 நாள்: 29.11.2025 திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் […]
MoreTNSRLM-Magalir Thittam
Published on: 01/12/2025செ.வெ.எண்:-116/2025 நாள்: 29.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 25,235 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,21,529 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் ரூ.4532.73 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மகளிர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக […]
MoreELECTION
Published on: 01/12/2025செ.வெ.எண்:-115/2025 நாள்: 28.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் முகாம் பணிகளை – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் […]
MoreElection Meeting
Published on: 01/12/2025செ.வெ.எண்:-114/2025 நாள்: 27.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreEDUCATION LOAN MELA
Published on: 01/12/2025செ.வெ.எண்:-113/2025 நாள்:27.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் இன்று (27.11.2025) நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், […]
MoreElection Meeting
Published on: 01/12/2025செ.வெ.எண்:-112/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான வணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப. அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் […]
MoreBCMBC-Minority Commission-President
Published on: 01/12/2025செ.வெ.எண்:-111/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி […]
MoreTamil Nadu State Rural Livelihood Movement launches new initiative 4.0 rally
Published on: 01/12/2025செ.வெ.எண்:-110/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(26.11.2025) தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், […]
MoreCourt
Published on: 27/11/2025செ.வெ.எண்: 103/2025 நாள்: 24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்காளக தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி A.முத்துசாரதா அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். பணி ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராகப் பதிவு […]
MorePhoto Exhibtion (Nilakottai Union)
Published on: 27/11/2025செ.வெ.எண்:- 107/2025 நாள்:26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (26.11.2025) […]
MoreTNSRLM – NATURAL BAZAAR EXHIBITION
Published on: 27/11/2025செ.வெ.எண்:-106/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகில் வருகின்ற 29.11.2025-அன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை […]
MoreTNSRLM (MAHALIR THITTAM)- COMMUNITY SKILL SCHOOL
Published on: 26/11/2025செ.வெ.எண்:-105/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 75 திறன் பயிற்சி பள்ளிகள் 1500 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வருகின்ற 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள், இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]
MoreCollector -inspection (Election)
Published on: 26/11/2025செ.வெ.எண்:-104/2025 நாள்: 25.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
More
