Close

Press Release

Filter:
.

Education Tour

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-54/2025 நாள்: 23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தினை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதற்காகவும், உயர் கல்வி பயில்வதற்குரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வப்போது களப்பயணங்கள் ஏற்பாடு செய்து […]

More
No Image

BC WELFARE DEPT

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-52/2025 நாள்:-23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister Unkaludan Stalin Program- Thoppampatty

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-53/2025 நாள்: 23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாளையூத்து ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், தாளையூத்து ஊராட்சியில் இன்று (23.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, […]

More
No Image

DDAWO DEPT

Published on: 24/10/2025

செ.வெ.எண்:-51/2025 நாள்:-23.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். உலக மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2025-அன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியன தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளில் சிறந்தபணியாளர்/சுயதொழில் புரிபவர்களுக்கு மாநில அளவில் 10 விருதுகளும், பார்வைத் […]

More
No Image

TAHDCO DEPT – TATOO MAKING, AESHETIC TRAINING COURSE AND SEMI PERMANENT MAKEUP COURSE

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-50/2025 நாள்:-22.10.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ, தலை சிறந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Thoppampatty ( Deepavali Wishes)

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-49/2025 நாள்:-18.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் பேரூராட்சி மற்றும் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 744 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(18.10.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கீரனூர் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Oddanchatram(Deepavali Wishes)

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-48/2025 நாள்:-18.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் மற்றும் பழனி நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 1053 தூய்மைப் பணியாளர்களுக்கு இனிப்புகள், புத்தாடைகள் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று(18.10.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் […]

More
.

BC WELFARE DEPT

Published on: 22/10/2025

செ.வெ.எண்: 43/2025 நாள்: 17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுதாரர்கள் 6 நபர்களுக்கு பள்ளி, கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ உள்ளிட்ட சமூகநீதி விடுதிகளில் சமையலராக பணிபுரிவதற்கான பணி நியமன […]

More
No Image

TNSRLM-College bazaar-Magalir Thittam

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-46/2025 நாள்:-17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 630 மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ரூ.52.86 இலட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தை வாய்ப்பு கிடைத்ததால் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு, ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற வகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், பாதுகாக்கும் வகையிலும், அவர்களின் துயரை துடைக்க, […]

More
No Image

AGRI Grievance Day Petition

Published on: 22/10/2025

செ.வெ.எண்:-45/2025 நாள்:-17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் […]

More
No Image

HEALTHCARE CERTIFICATE COURSE

Published on: 22/10/2025

செ.வெ.எண்: 44/2025 நாள்: 17.10.2025 திண்டுக்கல் மாவட்டம் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்க்கான திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரியிலுள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், அதனைத் தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. 1.வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகள்: வ.எண் பாடப்பிரிவின் பெயர் 1 Emergency Care Technician 2 Dialysis Technician 3 Anesthesia Technician 4 Theatre Technician 5 […]

More
No Image

TNPCB – POLLUTION FREE DEEPAVALI

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-40/2025 நாள்:-16.10.2025 திண்டுக்கல் மாவட்டம் Press Release Let us celebrate a Noiseless and Smoke Pollution Free Deepavali-2025 We all know Deepavali is one of the important festivals celebrated by people of our country. During Deepavali along with wearing of new clothes and distribution of sweets, bursting of crackers &colourful lights havebecome customary for many generations to […]

More
.

SANITATION GUARDS – COLLECTOR DEEPAVALI WISHES

Published on: 17/10/2025

செ.வெ.எண்: 41/2025 நாள்: 16.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தூய்மை காவலர்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;- தமிழ்நாடு […]

More
.

PHOTO EXHIBITION – NATHAM UNION

Published on: 17/10/2025

செ.வெ.எண்:- 40/2025 நாள்:15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (15.10.2025) […]

More
.

FOREST DEPARTMENT

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-39/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ம.மூ. கோவிலுார் கொழும்பு சையது முகமது ஆலிம் மேல்நிலைப்பள்ளியில் பனை விதை நடவு செய்யும் பணியை மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ்குமார், இ.வ.ப., அவர்கள் இன்று (15.10.2025) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 6 கோடி பனை விதைகளை நடவு செய்யும் நிகழ்வு 24.09.2025 முதல் தொடங்கப்பட்டது. […]

More
No Image

BCWO-TABCEDCO EDUCATION LOAN

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-38/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் 100 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். கடனுக்கான தகுதி மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்: 1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும் (சாதிச் சான்றிதழ்) 2. குடும்ப ஆண்டு […]

More
No Image

AGRICULTURE DEPARTMENT (STARTUP)

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-37/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் கால்நடை துறை போன்றவற்றில் ஸ்டார்ட் அப் தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிப்பதாக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளான தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை வணிகம், மற்றும் கால்நடைத்துறை போன்றவற்றில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளுடன் ஆரம்பிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மதிப்புக் […]

More
No Image

AGRICULTURE DEPARTMENT

Published on: 17/10/2025

செ.வெ.எண்:-36/2025 நாள்:-15.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் தோட்டக்கலை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழில் துவங்குவதற்கு முதலீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். 2025-2026-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை […]

More
No Image

Collector Inspection

Published on: 16/10/2025

செ.வெ.எண்: 36/2025 நாள்: 14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், விருவீடு ஊராட்சியில் […]

More
.

HIGHER EDUCATION TOUR

Published on: 16/10/2025

செ.வெ.எண்:-35/2025 நாள்:-14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் பழனி ரோடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (14.10.2025) அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம் […]

More
No Image

EMPLOYMENT UR

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-34/2025 நாள்:-14.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் […]

More
No Image

EXHIBITION (MAHALIR THITTAM)

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-33/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியில் 15.10.2025 முதல் 17.10.2025 வரை கல்லூரி சந்தை விற்பனை […]

More
.

COFFEE WITH COLLECTOR

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-31/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் Coffee with Collector’ – கொடைக்கானல் ஒன்றியத்தைச் சார்ந்த அரசுப்பள்ளி மாணவ/மாணவியருடன் உயர்கல்வி வழிகாட்டல் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 06.10.2025 வரை 15 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி […]

More
No Image

TAMIL DEVELOPMENT DEPT

Published on: 14/10/2025

செ.வெ.எண்:-30/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என மொத்தம் எட்டாயிரம் […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-28/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.10.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More
No Image

Employment Office (JOB FAIR)

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-29/2025 நாள்:-13.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.10.2025-அன்று நடத்தப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு, சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி அக்டோபர் 2025-ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

More
.

Collector – Palani

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-26/2025 நாள்:-12.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் ஹெல்பிங் ஹாட்ஸ் குழு ஆகியவை இணைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீடற்ற மக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பல்வேறு தங்குமிடங்களில் உள்ள நபர்களை அழைத்து வந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Oddanchatram Veriyapur New Ration Shop open

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-27/2025 நாள்:-12.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வெரியப்பூர் ஊராட்சி மூனூர் கிராமத்தில் ரூ.09.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வெரியப்பூர் ஊராட்சி மூனூர் கிராமத்தில் ரூ.09.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள […]

More
.

Collector Inspection TRB Exam Center

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-25/2025 நாள்:-12.10.2025 திண்டுக்கல் மாவட்டம்v ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்வு நடைபெறும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் PG TRB தேர்வு நடைபெறும் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர், […]

More
No Image

Hostel Warden Suspension

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-24/2025 நாள்:11.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் ஆய்வுக்கூட்ட அறிவுரைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவர்) மற்றும் கோபால்பட்டி சமூகநீதி விடுதி (பள்ளி மாணவியர்) ஆகியவை, தமிழக அரசின் சிறப்பு குழுவினரால் 06.10.2025 அன்று காலை ஆய்வு செய்யப்பட்டதின் தொடர்ச்சியாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலுடன் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) அவர்களால் 10.10.2025 அன்று மாலை முறையே 07.00 மணி […]

More
.

Grama Shaba meeting – Collector

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-23/2025 நாள்:11.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் கிழக்கு வட்டம், அடியனூத்து ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-(Grama shaba meeting)

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-21/2025 நாள்:11.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மார்க்கம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு […]

More
.

The Hon’ble Rural Development minister- (Grama shaba meeting)

Published on: 13/10/2025

செ.வெ.எண்:-22/2025 நாள்: 11.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, சித்தரஞ்சன் சாலை, முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதனைத்தொடரந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கரிசல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். மாண்புமிகு தமிழ்நாடு […]

More
.

Forest Dept

Published on: 13/10/2025

செ.வெ.எண்: 20/2025 நாள்: 10.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வன உயரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ் குமார்,இ.வ.ப., பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வன உயரின வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.பு.மு.ராஜ் குமார்,இ.வ.ப., பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை […]

More
.

Collector Inspection – Shanarpatti Panchayat Union

Published on: 13/10/2025

செ.வெ.எண்: 19/2025 நாள்: 10.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், […]

More
No Image

DSO Dept Second Saturday Camp

Published on: 11/10/2025

செ.வெ.எண்:- 19/2025 நாள்:-10.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 11.10.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.) / வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக அக்டோபர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 11.10.2025 சனிக்கிழமையன்று […]

More
.

Hon’ble Dy CM Dindigul Dist Vedasandur Nalathitta Uthavigal Function

Published on: 11/10/2025

செய்தி வெளியீடு எண்:2407 நாள்: 09.10.2025 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் 28.14 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 49.59 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,478 பயனாளிகளுக்கு 61.45 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் […]

More
.

Hon’ble Deputy CM Press Release- ISSUED CM TROPY PRIZES TO WINNERS (PSNA)

Published on: 11/10/2025

செய்தி வெளியீடு எண்: 2400 நாள்: 08.10.2025 மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், மொத்தம் 30 லட்சம் ரூபாய்கான பரிசுத்தொகை காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் முதலமைச்சர் கோப்பை நினைவு சின்னம் ஆகியவற்றை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (8.10.2025) திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ […]

More
No Image

Vedasandur Tanpid Asset Auction

Published on: 11/10/2025

செ.வெ.எண்:-17/2025 நாள்:-08.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமம், ஆர்.எம்.காலனி 7 வது கிராஸ் என்ற முகவரியில் இயங்கி வந்த லக்ஸ்வர்யா அக்ரோ பார்ம்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிதிநிறுவனத்திற்கு சொந்தமான வேடசந்துார் வட்டத்தில் உள்ள பின்வரும் புலங்களில் உள்ள நிலம், கட்டிடங்கள், மரங்கள் மற்றும் கிணறு முதலானவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் 1997-ன் கீழ் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் […]

More
No Image

Grama Sabha Meeting Agenda

Published on: 08/10/2025

செ.வெ.எண்:- 14/2025 நாள்: 08.10.2025 திண்டுக்கல் மாவட்டம் கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் 11.10.2025 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் 11.10.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராம சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள் விவரம் பொருள் 1 : கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை […]

More
.

The Hon’ble Food and Civil Supply minister (Ungaludan Stalin )

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-15/2025 நாள்: 07.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இன்று (07.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Thoppampatty

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-12/2025 நாள்:-07.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.19.29 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை […]

More
.

Collector Inspection – Vedasandur

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-16/2025 நாள்:-07.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 08.10.2025 மற்றும் 09.10.2025 ஆகிய இரு தினங்களில் ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் […]

More
.

CM Trophy

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-13/2025 நாள்:-07.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (07.10.2025) மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் 38 […]

More
.

AD Welfare Hostel Inaguration

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-10/2025 நாள்:-06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 20 சமூகநீதி விடுதிக் கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பழனியில் ஆதிதிராவிடர் சமூகநல விடுதியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் […]

More
.

Coffee with collector

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-11/2025 நாள்:-06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – உயிர்ம விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 29.09.2025 வரை 14 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 300 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 08/10/2025

செ.வெ.எண்:-08/2025 நாள்:-06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.10.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More
.

The Hon’ble CM -VC-Palani

Published on: 07/10/2025

செ.வெ.எண்:-05/2025 நாள்:-06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பழனி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாய் வார்டு, அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்புப்பிரிவு கட்டடங்களை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று(06.10.2025) திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, பழனி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister -Oddanchatram- Thoppampatty

Published on: 07/10/2025

செ.வெ.எண்:-06/2025 நாள்:-06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.11.41 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு […]

More
No Image

Private Candidate-Marksheet

Published on: 06/10/2025

செ.வெ.எண்:- 09/2025 நாள்: 06.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட இடைநிலைப் பொதுத் தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாத தனித்தேர்வர்களின் இடைநிலை (SSLC) மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீள பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாமலிருக்கும் மார்ச் 2014, ஜீன் […]

More