Small Grain Traditional Food Festival Contests and Sales Exhibitions.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-22/2026 நாள்:-05.03.2026 திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் மற்றும் விற்பனை கண்காட்சிகள் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகி வருவதால், இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் சிறுதானியம் மற்றும் பாரம்பரிய உணவு […]
MoreThe approval orders for the education loan assistance were issued by Dindigul Member of Parliament, Mr. R. Sachchithanandam.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-18/2026 நாள்:05.03.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 97 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரியில் இன்று(05.03.2026) நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் 97 […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – distributed free laptops to students.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-19/2026 நாள்: 05.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணிணிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 66 மாணவ, மாணவியர்களுக்கு இன்று (05.03.2026) மடிக்கணிணிகளை […]
MoreEmployment Department.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-20/2026 நாள்:05.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் பங்குகொள்ள இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்புகளின் தரத்தினை மேம்படுத்திட வல்லுநர்களைத் தேர்வு செய்யும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி வகுப்பு எடுக்க போட்டித் தேர்வுகளில் முன்அனுபவம் வாய்ந்த UPSC, SSC, RRB, TNPSC Group-I, Group-II/IIA, […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies lay the groundwork for a four-lane flyover.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-17/2026 நாள்:-05.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி வட்டம், பழனி – தாராபுரம் சாலையில் ரூ.69.10 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி – […]
MoreThe Palani Government Hospital’s freshly completed extra phases were inaugurated.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-15/2026 நாள்:-05.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி மதிப்பீட்டில் 137 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.70.00 கோடி […]
More“My Country, My Vote” Awareness Rally
Published on: 05/03/2026செ.வெ.எண்:-14/2026 நாள்: 04.03.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 850-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு நடத்தப்பட்ட “என் நாடு என் வாக்கு” விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 […]
MoreHon’ble Chief Minister Shri.M.K.Stalin inaugurated the Workers Welfare Centre through video conferencing.
Published on: 05/03/2026செ.வெ.எண்:-12/2026 நாள்:-04.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.இரா.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உழைப்பாளர் நலக்கூடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தொழிலாளர் […]
MoreThe District Collector spoke with students who are about to take the 10th grade public exams via video conferencing.
Published on: 04/03/2026செ.வெ.எண்: 13/2026 நாள்: 04.03.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 23,538 மாணவ, மாணவிகளுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 349 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 23,538 மாணவ, மாணவிகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (04.03.2026) […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 04/03/2026செ.வெ.எண்:-11/2026 நாள்:-03.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 04/03/2026செ.வெ.எண்:-09/2026 நாள்:-03.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ரூ.12.30 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ரூ.12.30 கோடி மதிப்பீட்டிலான […]
More“Thiranakam” Special District Skill Centers were inaugurated via video conferencing.
Published on: 04/03/2026செ.வெ.எண்:-08/2026 நாள்:-03.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை, பசுமை வழிச் சாலை, முகாம் அலுவலகம் ‘குறிஞ்சி இல்லத்தில்’ இன்று(03.03.2026) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில், 23 மாவட்டங்களில் “திறனகம்” சிறப்பு மாவட்ட திறன் மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் அமைந்துள்ள திறனகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]
MoreWomen’s race event in honor of International Women’s Day.
Published on: 04/03/2026செ.வெ.எண்:-10/2026 நாள்:-03.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் திண்டுக்கல் மாவட்டம் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஆனது 08.03.2026 அன்று காலை 8.30 மணி முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 03/03/2026செ.வெ.எண்:-05/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.63 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.5.00 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக […]
MoreVolunteers have been appointed to write petitions for the GDP meetings.
Published on: 03/03/2026செ.வெ.எண்:-07/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பொது மக்களில் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் மற்றும் மனுக்கள் எழுதத் தெரியாத மனுதாரர்களுக்கு எளிதில் மனுக்கள் எழுத ஏதுவாக பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கபட்டுள்ளனர். வரும் வாரங்களில் பொதுமக்கள் இவர்கள் மூலம் மனு எழுதி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் வியாபார […]
MoreFree coaching class for the RRB Group D exam
Published on: 02/03/2026செ.வெ.எண்:-06/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, RRB Group-D தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு 26.02.2026 அன்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் போட்டித்தேர்வு ஆர்வலர்கள் இந்த அரியவாய்ப்பினைப் […]
More‘Coffee with Collector’ – NCC Students
Published on: 02/03/2026செ.வெ.எண்:-04/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ –கல்லூரி தேசிய மாணவர் படை (NCC) மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 16.02.2026 வரை 27 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த […]
MoreThe District Collector directly inspected the facility where the Plus 2 test will be held.
Published on: 02/03/2026செ.வெ.எண்:-01/2026 நாள்:02.03.2026 திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் இன்று (02.03.2026) தொடங்குகின்றன. திண்டுக்கல்லில் பிளஸ் 2 தேர்வு நடைபெறும் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(02.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் […]
MoreCOLLECTOR – GDP
Published on: 02/03/2026செ.வெ.எண்:-02/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.03.2026) நடைபெற்றது. தமிழ்நாடு […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 02/03/2026செ.வெ.எண்:-03/2026 நாள்:-02.03.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.15.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.15.02 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு இன்று […]
MoreThe students express their gratitude to the District Collector.
Published on: 28/02/2026செ.வெ.எண்:-78/2026 நாள்:-28.02.2026 திண்டுக்கல் மாவட்டம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவ/மாணவியர் நன்றி தெரிவிப்பு. திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இத்தேர்வினை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர் எழுத உள்ளார்கள். இதன் பொருட்டு, கடந்த திங்கட்கிழமை (23.02.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் […]
MoreDisha Meeting.
Published on: 28/02/2026செ.வெ.எண்:-76/2026 நாள்:-27.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்கள், வேடசந்தூர் […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Stalin Health Saving Camp
Published on: 28/02/2026செ.வெ.எண்:-77/2026 நாள்: 27.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் எஸ்.ஆர்.எம்.திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் கலந்துகொண்டு பார்வையிட்டார். தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வயலூர் ஊராட்சியில் பழனி முதல் […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 28/02/2026செ.வெ.எண்:-75/2026 நாள்:-27.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.81.34 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டிலான […]
MoreAwareness meeting on welfare scheme assistance implemented on behalf of the Welfare Board.
Published on: 27/02/2026செ.வெ.எண்:-74/2025 நாள்:-26.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலவாரியத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் கிறிஸ்த்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திருமதி.டாக்டர்.விஜிலா சத்தியானந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள், நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலவாரியத்தின் […]
MoreA message of congratulations to students preparing to take the public examination – The District Collector has sent his greetings.
Published on: 27/02/2026செ.வெ.எண்:-73/2025 நாள்:-26.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர்களுக்கும் வாழ்த்துக் கடிதம் (தபால் அட்டை) அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 02.03.2026 அன்று முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவியர் எழுத […]
MoreFarmers’ Grievance Redressal Day meeting was held under the chairmanship of the District Revenue Officer
Published on: 27/02/2026செ.வெ.எண்:72/2026 நாள்: 26.02.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (26.02.2026) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையினை வெளியிட வேண்டுமெனவும், வேடசந்தூர் பகுதியில் அடிக்கடி வெடி சத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் […]
MoreThe Honorable Rural Development Minister – inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 26/02/2026செ.வெ.எண்: 69/2026 நாள்: 25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புளியராஜக்காபட்டி ஊராட்சியில் 13 பயனாளிகளுக்கும், கோடல்வாவி ஊராட்சியில் 129 பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை, கரிசல்பட்டி, […]
MorePhoto Exhibition (Thadikombu Town Panchayat)
Published on: 26/02/2026செ.வெ.எண்:-71/2026 நாள்:25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]
MoreThe District Collector opened the Kalaignar dream homes for the use of the beneficiaries.
Published on: 26/02/2026செ.வெ.எண்:70/2026 நாள்: 25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.49.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 கலைஞரின் கனவு இல்லம் வீடுகளை பயனாளிகளின் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், இ.சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் (2025-2026)-ன்கீழ், ரூ.49.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக […]
MoreThe Honorable Rural Development Minister – inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 26/02/2026செ.வெ.எண்: 67/2026 நாள்: 25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துரை ஊராட்சியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.29.22 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டிடத்தின் வகுப்புகளை துவக்கி வைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மாண்புமிகு ஊரக […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 26/02/2026செ.வெ.எண்:-68/2026 நாள்:-25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.5.99 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.9.52 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.5.99 கோடி மதிப்பீட்டிலான […]
MoreElection Flying Squad Training.
Published on: 26/02/2026செ.வெ.எண்:-66/2026 நாள்:25.02.2026 திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள 48 பாதுகாப்பு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 26/02/2026செ.வெ.எண்:-66/2026 நாள்:-24.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ.2.27 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
MoreAhead of Assembly General Election 2026, the District Election Officer inspected the polling centers.
Published on: 26/02/2026செ.வெ.எண்:-64/2026 நாள்:-24.02.2026 திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.02.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு […]
MoreThe District Collector spoke with students who are about to take the 12th grade public exams.
Published on: 26/02/2026செ.வெ.எண்: 61/2026 நாள்: 23.02.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 21,419 மாணவ, மாணவிகளுடன் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 21,419 மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (23.02.2026) கலந்துரையாடினார். […]
MoreFarmer Registry Camp
Published on: 23/02/2026செ.வெ.எண்: 60/2026 நாள்: 23.02.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் நில பதிவில் தனித்துவ அடையாள எண் (FARMERS REGISTRY) பதிவேற்றம் செய்திட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களுக்கு ஓர் முக்கியமான செய்தி. தங்கள் நிலத்தினை நிலப் பதிவில் பதிவேற்றம் (Farmers Registry) செய்ய தற்பொழுது சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனைத் துறை, […]
MoreThe District Collector launched a camp to provide ‘Vitamin A’ liquid to children.
Published on: 23/02/2026செ.வெ.எண்: 58/2026 நாள்: 23.02.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் எ.எம்.சி சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் எ.எம்.சி சாலையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று (23.02.2026) தேசிய வைட்டமின் ஏ குறைபாடு தடுப்பு திட்டத்தின் கீழ், 6 […]
MoreFarmers’ Grievance Day Meeting
Published on: 23/02/2026செ.வெ.எண்: 59/2026 நாள்: 23.02.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26.02.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26.02.2026 (வியாழக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட […]
MoreThe District Collector released the final voter list.
Published on: 23/02/2026செ.வெ.எண்:-57/2026 நாள்: 23.02.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் […]
MoreHealth – Oddanchatram Government Hospital – ECRC
Published on: 18/02/2026செ.வெ.எண்:-56/2026 நாள்: 18.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகள் கொண்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் (ECRC) 29.06.2025-அன்று அமைக்கப்பட்டுள்ளது. மனநல அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் மருத்துவ பயனாளிகளுக்கு உணவு, தங்கும் வசதி, தேவையான சிகிச்சை, மாதத்தில் ஒரு முறை சமூக ஒருங்கிணைப்பு புத்துணர்வு/சுற்றுலா பயணங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. எனவே, மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடத்தில் […]
MoreCollector Inspection – Natham.
Published on: 18/02/2026செ.வெ.எண்: 53/2026 நாள்: 17.02.2026 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், […]
MorePrivate Sector Employment Camp
Published on: 17/02/2026செ.வெ.எண்:-54/2026 நாள்:-17.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2026 அன்று நடத்தப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி பிப்ரவரி-2026ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]
MoreTNSRLM- Vacancy -Extension of time
Published on: 17/02/2026செ.வெ.எண்:-52/2026 நாள்:-17.02.2026 திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயகத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், குஜிலியம்பாறை, கொடைக்கானல், நத்தம், சாணார்பட்டி, தொப்பம்பட்டி மற்றும் வேடசந்தூர் ஆகிய வட்டாரங்களில் காலியாக உள்ள 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே இப்பணிக்கு வயது வரம்பு […]
MoreCOLLECTOR – GDP
Published on: 17/02/2026செ.வெ.எண்:-42/2026 நாள்:-16.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.02.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreElection Meeting.
Published on: 17/02/2026செ.வெ.எண்:-51/2026 நாள்:-16.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026-ல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப்,இ.கா.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர்களுடன் முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. செய்தி வெளியீடு:- செய்தி […]
MoreThe Honorable Minister of Food and Civil Supplies – Inaugurated the foundation stone laying and completed projects.
Published on: 17/02/2026செ.வெ.எண்:-45/2026 நாள்:-16.02.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.5.63 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து ரூ.14.16 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
MoreKalaignar Sports Kit
Published on: 17/02/2026செ.வெ.எண்:-44/2026 நாள்:-16.02.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு கற்பக விநாயகா மஹாலில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான டாக்டர் கலைஞர் விளைாட்டு உபகரணங்கள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு […]
More‘Coffee with Collector’
Published on: 17/02/2026செ.வெ.எண்:-50/2025 நாள்:-16.02.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 09.02.2026 வரை 26 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் […]
MoreCosmetology, Aesthetic Training and Dermaplaining Training – TAHDCO.
Published on: 17/02/2026செ.வெ.எண்:-49/2026 நாள்:-16.02.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தனியார் நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic training and Dermaplaining training) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராக இருக்க வேண்டும். […]
More