Election – Camp
Published on: 02/01/2026செ.வெ.எண்:-02/2026 நாள்: 02.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் […]
MoreDDAWO Dept – Camp – Notification
Published on: 02/01/2026செ.வெ.எண்:-01/2026 நாள்:-02.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் ஜனவரி–2026-ஆம் மாதம் முதல் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் […]
MoreFisheries and Fishermen Welfare Department invites tenders for Chinnaperiyakombai reservoir.
Published on: 31/12/2025செ.வெ.எண்:-78/2025 நாள்: 31.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 05.01.2026 முற்பகல் 09.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 19.12.2025 முதல் 05.01.2026 முற்பகல் 09.00 […]
MoreSCIENCE FESTIVAL-2026
Published on: 31/12/2025செ.வெ.எண்:-77/2025 நாள்:-31.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து ஜனவரி 2026-இல் நடத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டலில் அறிவியல் கோலப் போட்டி (Science Kolam Competition) அறிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் கலந்து கொள்ளலாம். […]
MoreElection – News
Published on: 30/12/2025செ.வெ.எண்:-74/2025 நாள்:-28.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கைச் செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (claims and objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் […]
MoreKalanjippatti – Kalaignar Centenary Training Center
Published on: 30/12/2025செ.வெ.எண்:-55/2025 நாள்:-28.12.2025 திண்டுக்கல் மாவட்டம், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் […]
MorePalani Sivagiri Ilangai Thamilar Mugam – Inspection
Published on: 30/12/2025செ.வெ.எண்:-73/2025 நாள்:-27.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இன்று (27.12.2025) அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், […]
MoreExam Centre Inspection
Published on: 29/12/2025செ.வெ.எண்:-71/2025 நாள்:-27.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 906 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.12.2025) […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Development Works Inauguration
Published on: 29/12/2025செ.வெ.எண்:-70/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மற்றும் பேச்சிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நகரும் நியாயவிலைக் கடைகள் வாகனங்களையும், தாளையூத்து ஊராட்சிக்குட்பட்ட மாரப்பக்கவுண்டன் வலசு மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 பகுதி நேர நியாயவிலைக் கடைகளையும், வாகரை ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் மற்றும் ரூ.10.00 இலட்சம் […]
MoreElection – News
Published on: 29/12/2025செ.வெ.எண்:-69/2025 நாள்: 26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 முடிய மொத்தம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் […]
MoreTamil Development Dept – Rally
Published on: 29/12/2025செ.வெ.எண்:-67/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை […]
MorePhoto Exhibition – Palani Union Area – Kallikkanayakanpatty
Published on: 26/12/2025செ.வெ.எண்:-68/2025 நாள்:26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (26.12.2025) பழனி […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Development Works Inauguration
Published on: 26/12/2025செ.வெ.எண்:-66/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பொருளுர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி, பாலப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலப்பன்பட்டி புதூர் மற்றும் வேலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சண்முகவலசு உள்ளிட்ட பகுதிகளில் 3 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குடிமைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், […]
MoreCertificate and Awards Distribution
Published on: 26/12/2025செ.வெ.எண்:-63/2025 நாள்: 25.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி […]
MoreThe Hon’ble Rural Development Minister-Development Work
Published on: 26/12/2025செ.வெ.எண்:-60/2025 நாள்:24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.51.93 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி […]
MoreElection – Notification
Published on: 26/12/2025செ.வெ.எண்:-62/2025 நாள்: 24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் பதிவேற்றம் […]
MoreElection – Observer – Voter List Meeting and Inspection
Published on: 26/12/2025செ.வெ.எண்:-61/2025 நாள்: 24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள விபரம் மற்றும் விடுபட்டுள்ள வாக்காளர்களின் விபரம் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேலிடப்பார்வையாளர் (Observer) திரு.எம்.கோவிந்தராவ்., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் […]
MoreMonitoring Officer – Inspection And Meeting
Published on: 26/12/2025செ.வெ.எண்:-59/2025 நாள்:24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் 23.12.2025-அன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் மரு.எஸ்.அனீஷ் சேகர், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreElection Special Camp
Published on: 26/12/2025செ.வெ.எண்:-59/2025 நாள்: 23.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் 01.01.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் […]
MoreMonday Grievance Day Petition
Published on: 26/12/2025செ.வெ.எண்:-56/2025 நாள்:-22.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று(22.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister- (Free Patta )
Published on: 26/12/2025செ.வெ.எண்:-55/2025 நாள்:-21.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை சேர்ந்த 461 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் தொப்பம்பட்டி வேல் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டங்களை […]
MorePuthumai Penn and Tamilputhalvan Thittam
Published on: 22/12/2025செ.வெ.எண்:-55/2025 நாள்:-21.12.2025 திண்டுக்கல் மாவட்டத்தில் ”தமிழ்ப் புதல்வன்” மற்றும் “புதுமைப் பெண்” திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, […]
MoreThe Hon’ble CM Arrival – Meeting
Published on: 22/12/2025செ.வெ.எண்:-54/2025 நாள்:-20.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 07.01.2026-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற […]
MoreAgri Grievance Day Petition
Published on: 22/12/2025செ.வெ.எண்: 51/2025 நாள்: 19.12.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.12.2025) நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னகால் குளம் மறுகால் தூர்வாருவதற்கும், நீலமலைக் கோட்டை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் யானை புகுந்து […]
MoreTree Plantation – Green Tamil Nadu Mission
Published on: 22/12/2025செ.வெ.எண்: 52/2025 நாள்: 19.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் (GTM) புங்கன், வாகை, மகிழம் மற்றும் பாதாம் உள்ளிட்ட 60 வகையிலான மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இணை வேளாண்மைதுறை அலுவலகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் […]
MoreAnimal Husbandtry Dept – Notification
Published on: 22/12/2025செ.வெ.எண்:-50/2025 நாள்: 19.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தேசிய கால்நடை நோய் தடுப்பூசிப்பணித் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கால் மற்றும் வாய் காணைநோய் தடுப்பூசி போடும் பணி வருகின்ற 29.12.2025-அன்று முதல் தொடர்ந்து 31 நாட்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை நோய்த்தடுப்பூசிப்பணித் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் […]
MorePalani Temple – Thaipoosam Festival – Precautionary Meeting
Published on: 22/12/2025செ.வெ.எண்:-49/2025 நாள்:18.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் […]
MoreTNEB – RALLY
Published on: 22/12/2025செ.வெ.எண்:- 48/2025 நாள்:18.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, பொதுமக்களுக்கு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற ”மின் சிக்கன வார விழா” பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பாக, பொதுமக்களுக்கு மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு குறித்து […]
MoreElection – SIR 2026 – Electoral Draft Publish
Published on: 19/12/2025செ.வெ.எண்:-53/2025 நாள்: 19.12.2025 திண்டுக்கல் மாவட்டம் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்களின் தகவல். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) நேரடியாக சென்று கணக்கெடுப்பு […]
MoreReorganization of village panchayats
Published on: 17/12/2025செ.வெ.எண்:-46/2025 நாள்:-17.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை (நிலை) எண்-344, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை நாள்: 05.12.2025-ன் படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 306 கிராம ஊராட்சிகளில் 02 கிராம ஊராட்சிகளை பிரித்து 04 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடாக 08.12.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சிகளைப் பிரித்து உருவாக்கப்படும் புதிய கிராம ஊராட்சிகள் அடுத்து வரும் சாதாரண […]
MoreDBCMWO-(JERUSALEM)
Published on: 17/12/2025செ.வெ.எண்:-44/2025 நாள்:-16.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு […]
MoreAD Skill Training Dindigul (Wireman Helper Exam)
Published on: 17/12/2025செ.வெ.எண்:-43/2025 நாள்:-16.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஒசூர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர் மற்றும் நாமக்கல் அரசு தொழிற் […]
MoreCoffee with collector
Published on: 16/12/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-15.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 24.11.2025 வரை 22 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் […]
MoreDic Dept – Notification
Published on: 16/12/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-15.12.2025 திண்டுக்கல் மாவட்டம் “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” குறித்து சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான கடன் திட்டமான “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்” குறித்து சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த ஆணையிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 18.12.2025 வியாழக்கிழமை அன்று […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister Program
Published on: 16/12/2025செ.வெ.எண்:-39/2025 நாள்: 15.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கேதையுறும்பு, தும்மலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 110/22 கி.வோ துணை மின்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.12.2025) ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கேதையுறும்பு, தும்மலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 110/22 கி.வோ துணை மின்நிலையத்திற்கு […]
MoreAgri Grievance Day Petition
Published on: 16/12/2025செ.வெ.எண்:-38/2025 நாள்:-15.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் […]
MoreMonday Grievance Day Petition
Published on: 16/12/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:-15.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று(15.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister -Emp Private Job Fair
Published on: 15/12/2025செ.வெ.எண்:-39/2025 நாள்:-13.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்ற 712 வேலைநாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் […]
MoreDDAWO DEPT – Meeting
Published on: 15/12/2025செ.வெ.எண்: 38/2025 நாள்: 13.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமினை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தொடங்கி வைத்து, 568 பயனாளிகளுக்கு ரூ.61,69,657 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி சி.பி.எஸ்.சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சார்பில் நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமினை இன்று (13.12.2025) திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், மாவட்ட […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – NKS CAMP – Chatrapatty
Published on: 15/12/2025செ.வெ.எண்:-37/2025 நாள்: 13.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் […]
MoreThe Hon’ble CM AND DEPUTY CM – KMUT Scheme Second Phase
Published on: 13/12/2025செ.வெ.எண்:-35/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-ஆவது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் […]
MorePMGSY Scheme 25th Year – Special Seminar
Published on: 13/12/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் “பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இன்று (12.12.2025) “பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்” 25-ஆம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreScience Festival 2026
Published on: 13/12/2025செ.வெ.எண்:-33/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(12.12.2025) ”அறிவியல் திருவிழா 2026” தொடர்பான ஆயத்தக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் விழிப்புணர்வையும், அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா 2026’ […]
MoreBC Welfare Dept Commissioner – Inspection
Published on: 13/12/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இன்று (12.12.2025) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் […]
MoreSports Office – Kabir Puraskar award
Published on: 13/12/2025செ.வெ.எண்:-32/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ”கபீர் புரஸ்கார் விருது” பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5000/- தகுதியுடையோருக்கு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயதப்படை வீரர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள், […]
MoreTamil Development Dept – Notification
Published on: 13/12/2025செ.வெ.எண்:-30/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) ஆட்சிமொழிச் சட்டவார விழா கொண்டாடப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2019-2020-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட […]
MoreDisabled Person Dept – News
Published on: 12/12/2025செ.வெ.எண்:-29/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாற்றுத்திறனாளிகளின் நலனைப் பேணிக் காத்திட முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக தனித் துறையை உருவாக்கினார். மேலும், அவர்களை உரிய மரியாதையுடன் அழைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு “மாற்றுத்திறனாளிகள்” என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் […]
MoreTNSRLM – Natural Bazaar Exhibition
Published on: 12/12/2025செ.வெ.எண்:-28/2025 நாள்:-12.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகில் வருகின்ற 13.12.2025-அன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை […]
MoreElection – First Level Checking
Published on: 12/12/2025செ.வெ.எண்:-27/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன். இ.ஆ.ப. அவர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், எதிர் வரும் சட்டமன்ற பொது தேர்தல்-2026-க்கு திண்டுக்கல் மாவட்டத்திற்கு […]
MoreElection S.I.R News
Published on: 12/12/2025செ.வெ.எண்:-26/2025 நாள்: 11.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து எதிர்வரும் 14.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்களின் தகவல். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் […]
More
