DDAWO DEPT
Published on: 04/12/2025செ.வெ.எண்: 07/2025 நாள்: 03.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 280 பயனாளிகளுக்கு ரூ.93,67,115 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஓம் சாந்தி, CBSE மேல்நிலைப்பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா – 2025 நிகழ்ச்சியினை இன்று (03.12.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreEx-Serviceman (Special GDP Meeting)
Published on: 04/12/2025செ.வெ.எண்: 08/2025 நாள்: 03.12.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 11.12.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11.12.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreELECTION
Published on: 04/12/2025செ.வெ.எண்:-06/2025 நாள்:02.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்- 2026 பணிகள் வருகின்ற 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பில் இல்லாத, இறப்பு மற்றும் நிரந்தர குடிபெயர்ந்தோர் விவரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.12.2025) […]
MoreMonday Grievance Day Petition
Published on: 04/12/2025செ.வெ.எண்:-04/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (01.12.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreElection News
Published on: 04/12/2025செ.வெ.எண்:-02/2025 நாள்: 01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு மேலாய்வு (Supercheck) செய்வது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், […]
MoreAD Skill Training (PMNAM Dec 2025)
Published on: 04/12/2025செ.வெ.எண்:-05/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 08.12.2025 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் […]
MoreDBCMWO-JERUSALEM
Published on: 04/12/2025செ.வெ.எண்:-03/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.37,000/- வீதமும் 50 கன்னியாஸ்திரிகள் / அருட்சகோதரிகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.60,000/- வீதமும் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு […]
MoreElection News
Published on: 04/12/2025செ.வெ.எண்:-02/2025 நாள்: 01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது, மற்றும் தொடர் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற […]
MoreFisheries and Fishermen Welfare
Published on: 04/12/2025செ.வெ.எண்:-01/2025 நாள்:-01.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள குறுகிய கால பாசனகுளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள சிறுநாயக்கன்குளம், ஆயக்குடி பாப்பாக்குளம், துறைங்குளங்களான நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிறுவன்குளம், மாவூர் அணை ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள நீலமலைக்கோட்டை, ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் நரசிங்கபுரம், புல்வெட்டிக்குளம், அத்திக்குளம், ரெங்கசமுத்திரக்குளம் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள ஊமைசேர்வார்குளம், சோடப்பநாயக்கன்குளம் நத்தம் பகுதியில் அமைந்துள்ள […]
MoreElection Extension
Published on: 04/12/2025செ.வெ.எண்:-117/2025 நாள்: 30.11.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது, மேலும் தீவிர திருத்த பணிகள் 11.12.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் […]
MoreCollector Inpection – Election
Published on: 01/12/2025செ.வெ.எண்:-116/2025 நாள்: 29.11.2025 திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் […]
MoreTNSRLM-Magalir Thittam
Published on: 01/12/2025செ.வெ.எண்:-116/2025 நாள்: 29.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் 25,235 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, 2,21,529 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின்கீழ் ரூ.4532.73 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களில் பயனடைந்த மகளிர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக […]
MoreELECTION
Published on: 01/12/2025செ.வெ.எண்:-115/2025 நாள்: 28.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் முகாம் பணிகளை – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் […]
MoreElection Meeting
Published on: 01/12/2025செ.வெ.எண்:-114/2025 நாள்: 27.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreEDUCATION LOAN MELA
Published on: 01/12/2025செ.வெ.எண்:-113/2025 நாள்:27.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 154 மாணவ, மாணவிகளுக்கு ரூ.5.41 கோடி மதிப்பீட்டிலான கல்விக் கடனுதவிக்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி) சார்பில் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் இன்று (27.11.2025) நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், […]
MoreElection Meeting
Published on: 01/12/2025செ.வெ.எண்:-112/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான வணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப. அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் […]
MoreBCMBC-Minority Commission-President
Published on: 01/12/2025செ.வெ.எண்:-111/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் சிறப்புக்குழு உறுப்பினர் மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர்.த.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி […]
MoreTamil Nadu State Rural Livelihood Movement launches new initiative 4.0 rally
Published on: 01/12/2025செ.வெ.எண்:-110/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “புதிய உணர்வு- மாற்றத்திற்கான முன்முயற்சி-4.0” என்னும் தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(26.11.2025) தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், […]
MoreCourt
Published on: 27/11/2025செ.வெ.எண்: 103/2025 நாள்: 24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்காளக தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி A.முத்துசாரதா அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். பணி ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராகப் பதிவு […]
MorePhoto Exhibtion (Nilakottai Union)
Published on: 27/11/2025செ.வெ.எண்:- 107/2025 நாள்:26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், எத்திலோடு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (26.11.2025) […]
MoreTNSRLM – NATURAL BAZAAR EXHIBITION
Published on: 27/11/2025செ.வெ.எண்:-106/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகில் வருகின்ற 29.11.2025-அன்று காலை 07.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை […]
MoreTNSRLM (MAHALIR THITTAM)- COMMUNITY SKILL SCHOOL
Published on: 26/11/2025செ.வெ.எண்:-105/2025 நாள்:-26.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 75 திறன் பயிற்சி பள்ளிகள் 1500 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், திறன் பயிற்சி பள்ளிகள் மூன்று கட்டங்களாக வருகின்ற 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, கிராமப்புற பெண்கள், இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]
MoreCollector -inspection (Election)
Published on: 26/11/2025செ.வெ.எண்:-104/2025 நாள்: 25.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 கணக்கெடுப்பு படிவத்தினை பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்து மீளப் பெறப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
MoreEducation Loan Mela
Published on: 26/11/2025செ.வெ.எண்:-102/2025 நாள்: 25.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாபெரும் கல்விக்கடன் முகாம் 27.11.2025 அன்று ஜி.டி.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் அனைத்து பொறியியல், மருத்துவம், விவசாயம், கலை, பட்டய பொறியியல், செவிலியர், சட்டம் மற்றும் கல்விக்கடன் வேண்டிய மாணவ மாணவியர்களுக்கான கல்விக்கடன் லோன் மேளா […]
MoreDic(TWEES)
Published on: 26/11/2025செ.வெ.எண்:-101/2025 நாள்:-25.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ”தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டில் […]
MoreElection
Published on: 26/11/2025செ.வெ.எண்:-100/2025 நாள்: 24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreDRO Certificate issued
Published on: 26/11/2025செ.வெ.எண்:-98/2025 நாள்: 24.11.2025 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், படித்த இளைஞர்கள் அனைவருக்கும் ஏதாவதொரு வகையில் பணிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தின்கீழ் திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டணூத்து கிராமம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் தையல் திறன் பயிற்சி பெற்ற 30 நபர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள். திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், […]
MoreCOFFEE WITH COLLECTOR
Published on: 26/11/2025செ.வெ.எண்:-99/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – பெற்றோர் இருவரையும் இழந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்புகளால் உயர்கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ/மாணவியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreTNCSC DEPARTMENT
Published on: 25/11/2025செ.வெ.எண்: 97/2025 நாள்: 24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திண்டுக்கல் மண்டலத்தில் நடப்பு காரீப் பருவம் 2025-2026 குறுவை பருவத்தில் நிலக்கோட்டை வட்டத்தில் ஐந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,751 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு இயக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 31 சதவீதம் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 514 விவசாயிகளுக்கு […]
MoreThe Hon’ble Rural Development Minister – Inspection
Published on: 25/11/2025செ.வெ.எண்:-96/2025 நாள்:-24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணையின் இடது புற கால்வாய் ரூ. 17.85 கோடி மதிப்பீட்டில் பணிக்கான பூமிபூஜையினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணையின் இடது […]
MoreThe Hon’ble Rural Development Minister – Meeting
Published on: 25/11/2025செ.வெ.எண்:-95/2025 நாள்:-24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணை வலது புற கால்வாய் ரூ. 8.01 கோடி மதிப்பீட்டில் நவீனபடுத்தும் பணிக்கான பூமிபூஜையினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மருதாநதி அணை […]
MoreThe Hon’ble Rural Development minister-Dindigul Bus
Published on: 25/11/2025செ.வெ.எண்:-94/2025 நாள்:-24.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் 3 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (24.11.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு […]
MoreCollector Inspection -(Election)
Published on: 25/11/2025செ.வெ.எண்:-93/2025 நாள்: 23.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreELECTION
Published on: 25/11/2025செ.வெ.எண்:-92/2025 நாள்: 22.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் […]
MoreELECTION – COLLECTOR
Published on: 24/11/2025செ.வெ.எண்:-91/2025 நாள்: 21.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் […]
MoreAgri Grievance Day Petition
Published on: 24/11/2025செ.வெ.எண்: 90/2025 நாள்: 21.11.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.11.2025) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒட்டன்சத்திரம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடு போகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் சாக்கடை நீர் […]
MoreElection
Published on: 24/11/2025செ.வெ.எண்:-89/2025 நாள்: 20.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreElection – Awarness
Published on: 24/11/2025செ.வெ.எண்:-88/2025 நாள்: 20.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – COOPERATIVE FESTIVAL
Published on: 24/11/2025செ.வெ.எண்:-87/2025 நாள்:-20.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிழ்கள் மற்றும் கேடயங்கள் மற்றும் 4,506 பயனாளிகளுக்கு ரூ.50.03 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் பி.வி.கே.மஹாலில் இன்று (20.11.2025) கூட்டுறவுத்துறையின் சார்பில் […]
MoreDistrict Munsif-cum-Judicial Magistrate Court Inauguration (VC)
Published on: 24/11/2025செ.வெ.எண்:-86/2025 நாள்:-19.11.2025 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் புதிதாக அமையப் பெற்ற நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு. தலைமை நீதியரசர் திரு.மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா அவர்கள் தலைமையேற்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுக்காவில் புதிதாக அமையப்பெற்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற (District Munsif-cum-Judicial Magistrate Court) திறப்பு விழா இன்று (19.11.2025) காணொளி வாயிலாக திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி.A.முத்துசாரதா, […]
MorePOLICE DEPT
Published on: 19/11/2025செ.வெ.எண்:-85/2025 நாள்:-19.11.2025 பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படையில் சேர்வதற்கு சேவை மனப்பான்மை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (திண்டுக்கல் நகர், திண்டுக்கல் ஊரகம், பழனி மற்றும் கொடைக்கானல் காவல் உட்கோட்ட பகுதியில் வசிப்பவர்கள் மட்டும்) தேவை. கல்வித் தகுதி : SSLC உயரம்: குறைந்தது 165 செ.மீ இருக்க வேண்டும். வயது: 20.11.2025 அன்று 20 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதிற்குள் இருக்க வேண்டும். எவ்வித குற்ற வழக்கிலும் சம்பந்தப்படாதவராக […]
MoreFisheries Dept
Published on: 19/11/2025செ.வெ.எண்:-79/2025 நாள்: 18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) அவர்கள் 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்தன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் […]
MoreElection
Published on: 19/11/2025செ.வெ.எண்:-84/2025 நாள்: 19.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப் பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreElection
Published on: 19/11/2025செ.வெ.எண்:-83/2025 நாள்: 18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப் பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreDRUG PLEDGE (NMBA)
Published on: 19/11/2025செ.வெ.எண்:-82/2025 நாள்:-18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாஷா முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் இல்லாத […]
MoreDADWO Dept
Published on: 19/11/2025செ.வெ.எண்:-83/2025 நாள்:-18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்டம் 2006-ன்படி கள ஆய்வு அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(18.11.2025) நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில், வன உரிமைச் சட்டம் 2006-ன்படி, பழங்குடியினர் மற்றும் மரபு வழி வன வாழ்வினர்களுக்கு தனி நபர் […]
MoreEMPLOYMENT – JOB FAIR CAMP
Published on: 19/11/2025செ.வெ.எண்: 81/2025 நாள்: 18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி […]
MoreDEE-TNPCB-DGL (Manjappai Awards-2025-2026)
Published on: 19/11/2025செ.வெ.எண்:-80/2025 நாள்: 18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் MANJAPPAI AWARD 2025 – 2026 In order to take forward the “MeendumManjappai” campaign, the Hon’ble Minister for Environment and Climate Changemade announcement on the floor of Legislative Assembly for the financial year 2022-23 among other things the Manjappai Awards. It will be given to the Best 3 Schools, 3 Colleges […]
MoreFisheries and Fishermen Welfare
Published on: 19/11/2025செ.வெ.எண்:-79/2025 நாள்: 18.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) அவர்கள் 12.11.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்தன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் […]
MoreElection
Published on: 18/11/2025செ.வெ.எண்:-77/2025 நாள்: 17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். இந்த தீவிர திருத்த செயல்பாட்டினை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது […]
More
