Close

Press Release

Filter:
.

Breakfast Scheme – Program

Published on: 16/05/2023

செ.வெ.எண்:-48/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் […]

More
.

NammaOru super Program

Published on: 16/05/2023

செ.வெ.எண்:-49/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் “நம்ம ஊரு சூப்பர்“ திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான […]

More
.

PD DRDA Inspection @ Athoor Panchayat Union

Published on: 16/05/2023

செ.வெ.எண்:-47/2023 நாள்:-28.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி திலகவதி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட […]

More
.

Agriculture Grievance Day Petition

Published on: 16/05/2023

செ.வெ.எண்:-46/2023 நாள்: 28.04.2023 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]

More
No Image

Summer Coaching Camp

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-42/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெறும் கோடைக்கால இலவச பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 2023-24 ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் கோடைக்கால இலவச பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர்களால் 01.05.2023 முதல் 15.05.2023 வரை 15 […]

More
No Image

TNSRLM – Chennai – Exhibition

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-41/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், மண்டல அளவிலான சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரத்தினை இணைய தொடரில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு […]

More
.

District AD Welfare Office – Higher Education Guidance Camp

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-40/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் […]

More
.

Pocso Court – Inaguration Function

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-39/2023 நாள்:-26.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் (POCSO) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி திரு.எஸ்.சிவகடாட்சம் அவர்கள் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012ன் கீழ் (POCSO -Prevention Of Children from Sexual Offences) வழக்குகளின் பிரத்தியேக விசாரணைக்கான சிறப்பு […]

More
No Image

DIC-Covid19 – Employment Generation Programme

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-38/2023 நாள்:-25.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில், கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து, தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (MEGP) செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுங்கள் மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் பயன்பெறும் வகையில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் […]

More
.

THCM-VC-Paddy Direct Purchase Goodown

Published on: 09/05/2023

செ.வெ.எண்:-37/2023 நாள்:-25.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். கொடைக்கானலில் கூடுதலாக உணவுப் பொருட்களை பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் 750 மெ.டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கையும் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 05/05/2023

செ.வெ.எண்:-35/2023 நாள்:-24.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.04.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Kappiliapatti Meeting

Published on: 05/05/2023

செ.வெ.எண்:-36/2023 நாள்:-24.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி – காப்பிலியபட்டி புதிய உரக்கிடங்கை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி-காப்பிலியபட்டி புதிய உரக்கிடங்கு திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் காப்பிலியபட்டியில் இன்று(24.04.2023) நடைபெற்றது. விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு, ரூ.7 கோடி மதிப்பீட்டில் சுமார் 19 […]

More
.

Vallalar Festival – Kodaikkanal

Published on: 05/05/2023

செ.வெ.எண்:-34/2023 நாள்: 23.04.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் வள்ளலார் -200 முப்பெரும் விழா இன்று 23.04.2023 நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகம் பாவையர் அரங்கில் வள்ளலார்-200 முப்பெரும் விழா இன்று (23.04.2023) நடைபெற்றது. இவ்விழாவில் வள்ளலார்-200 அருள்நெறி பரப்புரை சமரச சுத்த சன்மார்க்க ஆராய்ச்சி குறித்தும், திருவருட்பா பல்சுவை நிகழ்ச்சிகள் குறித்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், […]

More
No Image

District AD Welfare Office – Career Guidance

Published on: 03/05/2023

செ.வெ.எண்:-33/2023 நாள்:21.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை முகாம்கள் 26.04.2023 அன்று திண்டுக்கல் மற்றும் 02.05.2023 அன்று நிலக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் […]

More
No Image

Disabled Person – Grievance Day Petition – Siluvathur

Published on: 03/05/2023

செ.வெ.எண்:-32/2023 நாள்:21.04.2023 திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம் சிலுவத்தூர் கிராமம் உட்கடை அதிகாரிப்பட்டி சமுதாயக்கூடத்தில் 25.04.2023 அன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிலுவத்தூர் கிராமம், உட்கடை அதிகாரிப்பட்டி சமுதாயக்கூடத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் 25.04.2023 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் […]

More
No Image

DIC – loan Beneficiary

Published on: 03/05/2023

செ.வெ.எண்:- 31/2023 நாள்: 21.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் 582 பயனாளிகளுக்கு ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி – அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், தொழில் வணிகத்துறையின் கீழ் […]

More
.

Photo Exhibition – Keeranur Town Panjayath

Published on: 03/05/2023

செ.வெ.எண்:- 30/2023 நாள்: 21.04.2023 திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]

More
No Image

District Social Welfare Office – Puthumaipen Scheme

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-29/2023 நாள்:-20.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் […]

More
.

DDAWO – sirumalai – schemes

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-28/2023 நாள்:-20.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 19,950 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஏற்பாட்டில் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை […]

More
No Image

Agriculture – Grievance Day Petition

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-27/2023 நாள்:-20.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளனர். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு […]

More
.

Food safety Meeting – Kodaikannal

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-26/2023 நாள்:-19.04.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு கோடைகாலத்தில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து, இயற்கை காட்சிகளை கண்டுகளித்தும், குளிர் தட்பவெட்ப நிலையை அனுபவிக்கும் வகையில் சில தினங்கள் தங்கியும் செல்வார்கள். அவர்களுக்கு தரமான […]

More
No Image

Employment -Private job – Notification

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-25/2023 நாள்:-18.04.2023 திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 21.04.2023 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்புத் துறையால், தனியார் துறை வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு படித்த வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் […]

More
No Image

Apprentice – Training

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-24/2023 நாள்:-17.04.2023 திண்டுக்கல் அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற் பழகுநர் (APPRENTICE) 4 பயிற்சியிடங்கள் நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு 24.04.2023 அன்று நடைபெற உள்ளது. திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சரளைப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற் பழகுநர் (APPRENTICE) பயிற்சியிடங்கள் 4 (நான்கு) இடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு அரசு தானியங்கிப் பணிமனை அலுவலகத்தில் 24.04.2023 அன்று காலை […]

More
No Image

Tamilnadu Pollution Control Boadr – Meendum Manjappai

Published on: 02/05/2023

செ.வெ.எண்:-18/2023 நாள்:13.04.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக வளாகங்களுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் மஞ்சப்பை விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் […]

More
.

Mini Marathan -Meendum Majapai Awarness

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-22/2023 நாள்:16.04.2023 திண்டுக்கலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகளை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார் அவர்கள் துவக்கி வைத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி இன்று (16.04.2023) நடைபெற்றது. மினி மாரத்தான் […]

More
.

Kodaikanal – Garlic Geographical indication

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-20/2023 நாள்:15.04.2023 திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு அங்கிகார சான்றிதழ் விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்று அதன் அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(15.04.2023) […]

More
.

The Hon’ble Rural Development Minister – Samuthaya Valaikappu Program

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-19/2023 நாள்:15.04.2023 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவில் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பட்டி சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்திலும், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய ஸ்ரீராமபுரம் பேரூராட்சி அஜீஸ் திருமண மண்டபத்திலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா இன்று (15.04.2023) நடைபெற்றது. இவ்விழாவில் […]

More
.

Photo Exhibition – Vedasandur Panchayat Union – Sithur Panchayat

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-17/2023 நாள்: 13.04.2023 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தூர் ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் […]

More
.

Pledge – Equality Day -Samathuvanaal – Ambethkar birthday

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-16/2023 நாள்:13.04.2023 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘சமத்துவ நாள்’ உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி ‘சமத்துவ நாள்’ என கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். அதன்படி, நாளை(14.04.2023) விடுமுறை தினம் என்பதால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

More
.

Tamil Kanavu Thittam-Palani

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-14/2023 நாள்: 11.04.2023 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி சின்னகளையம்புத்துார் அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியில் தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு இன்று(11.04.2023) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-12/2023 நாள்:-10.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.04.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – SWM – Tractor Distribution Program

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-10/2023 நாள்:-09.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றதொகுதிக்குட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ரூ.1 கோடியே 74 இலட்சம் மதிப்பிலான டிராக்டர்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் K.R.அரசு மாதிரி மேல்நிலைப்ள்ளியில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சார்பில் 15-வது நிதிக்குழு மானியம் 2022-23ல் […]

More
.

The Hon’ble Rural Development Minister Agaram and Thadicombu Program

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-08/2023 நாள்:-07.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி அகரம் மற்றும் தாடிக்கொம்பு பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் தார்சாலை பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும், ஆத்துப்பட்டியில் புதிய நியாயவிலை கட்டிடத்தினை திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம் பேரூராட்சியில் நபார்டு திட்டத்தின்கீழ் உலகம்பட்டி முதல் அச்சம்பட்டி வரை ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அடிக்கல் நாட்டு […]

More
.

Deputy Director Dindigul Agri Business (Facilitation Workshop)

Published on: 21/04/2023

செ.வெ.எண்:-07/2023 நாள்:-06.04.2023 திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் வேளாண் அறிவியல் மையத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை-1 மஞ்சளாறு உபவடி நிலப்பகுதியில் தொழில் முனைவோருக்கான வசதி பணிமனைக் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை-1 மஞ்சளாறு உபவடி நிலப்பகுதியில் தொழில் முனைவோருக்கான வசதி பணிமனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் வேளாண் […]

More
.

The Hon’ble Health & Rural Development Minister (Medical College Hospital) Function

Published on: 19/04/2023

செ.வெ.எண்:-06/2023 நாள்:-04.04.2023 திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 500 படுக்கைகள் நோயாளிகளின் பயன்பாட்டு சேவையை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தனர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிதாக 500 படுக்கைகள் நோயாளிகளின் பயன்பாடு மருத்துவ சேவை துவக்க விழா மற்றும் அம்மாபட்டி புதிய சுகாதார நிலையம் கட்டிடம் திறப்பு விழா, […]

More
.

The Hon’ble Rural Development Minister (DRDA Dept Tractor) Function

Published on: 19/04/2023

செ.வெ.எண்:-05/2023 நாள்:-04.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள 30 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.2 கோடியே 61 இலட்சம் மதிப்பிலான டிராக்டர்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் 15-வது நிதிக்குழு மானியம் 2022-23ல் திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ள கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் […]

More
.

The Hon’ble Rural Development Minister Manalur Program

Published on: 19/04/2023

செ.வெ.எண்:-04/2023 நாள்:-03.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மணலூர் கிராமத்தில் 251 பயனாளிகளுக்கு ரூ.36.05 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மணலூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.04.2023) நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி […]

More
.

The Hon’ble Rural Development Minister – Aadalur and Pantrimalai Program

Published on: 18/04/2023

செ.வெ.எண்:-02/2023 நாள்:-03.04.2023 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பன்றிமலை மற்றும் ஆடலூர் கிராமங்களில் 1027 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.பெரியசாமி அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலை மற்றும் ஆடலூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(03.04.2023) நடைபெற்றது. இவ்விழாவில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி […]

More
No Image

Monday Grievance Day Petition

Published on: 18/04/2023

செ.வெ.எண்:-03/2023 நாள்:-03.04.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத் அவர்கள் தலைமையில் இன்று(03.04.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட […]

More
No Image

District Supply Office – Bank Account Link

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-01/2023 நாள்:-03.04.2023 திண்டுக்கல் மாவட்டம் வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகளிலேயே “இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி” மூலம் ஆதார் எண்ணுடன் இணைத்து சேமிப்பு வங்கிக்கணக்கு துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 6,86,458 குடும்ப அட்டைகளில் 54,083 குடும்ப அட்டைகள் ஏதேனும் ஒரு உறுப்பினரின் ஆதார் எண் இணைக்கப்படாமல் வங்கிக்கணக்கு உள்ளது. எனவே வங்கிக்கணக்கு ஆதார் […]

More
.

Agriculture Department – Grievance Day Petition

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-64/2023 நாள்: 31.03.2023 திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(31.03.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்களின் பொதுவான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]

More
No Image

Tasmac Closed

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-63/2023 நாள்:-30.03.2023 திண்டுக்கல் மாவட்டம் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு 04.04.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று மதுபான விற்பனைத்தலங்கள் மூடப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமைத்தலங்கள் அனைத்தும் மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு 04.04.2023(செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும் […]

More
.

Exwel – Grievance Day Petition

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-62/2023 நாள்:-30.03.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(30.03.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள்/சார்ந்தோர்கள் […]

More
.

Child Development Meeting

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-61/2023 நாள்:-29.03.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(29.03.2023) குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை […]

More
No Image

District Differentially Abled Welfare Office – Bus Pass Renewal & New Application – Notification

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-60/2023 நாள்:-29.03.2023 திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 31.03.2023 அன்று பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பித்தும், புதியதாக வழங்குவதற்கான முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-2024-ஆம் நிதியாண்டுக்கு, பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்து பயணச்சலுகை அட்டை புதுப்பித்தும், புதியதாக வழங்கிடவும் 31.03.2023 அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துடன் […]

More
No Image

E – Sevai Center – Notification

Published on: 13/04/2023

செ.வெ.எண்:-59/2023 நாள்:-29.03.2023 திண்டுக்கல் மாவட்டத்தில் “இ-சேவை மையம்” திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, […]

More
No Image

Sports – Old age Pension – Notification

Published on: 11/04/2023

செ.வெ.எண்:-58/2023 நாள்:-29.03.2023 நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதிகள் […]

More
No Image

Employment – Indian Airforce – Agnipath – Notification

Published on: 11/04/2023

செ.வெ.எண்:-57/2023 நாள்:-28.03.2023 இந்திய விமானப் படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்– மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய விமானப் படையில் 2023-24 ஆம் ஆண்டில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கான வயது வரம்பு 26.12.2002 முதல் 26.06.2006-க்குள் பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். 31.03.2023 –ஆம் […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 11/04/2023

செ.வெ.எண்:-56/2023 நாள்:-27.03.2023 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(27.03.2023) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், […]

More