Honorable Minister for Rural Development, Mr. I. Periyasamy – Grama Sabha Meeting.
Published on: 27/01/2026செ.வெ.எண்:-74/2026 நாள்: 26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். குடியரசு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் […]
MoreRepublic Day Celebration
Published on: 27/01/2026செ.வெ.எண்: 73/2026 நாள்:26.01.2026 திண்டுக்கல் மாவட்டம் குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 125 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 450 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், 12 பயனாளிகளுக்கு ரூபாய் 92,66,500 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், […]
MoreVoters day – Awareness rally.
Published on: 27/01/2026செ.வெ.எண்:72 நாள்:25.01.2026 திண்டுக்கல் மாவட்டம் 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இன்று (25.01.2026) 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக்கொண்ட விளம்பர வாகனங்களை மாவட்ட […]
MorePhoto Exhibition (Eriyode)
Published on: 27/01/2026செ.வெ.எண்:-71/2026 நாள்:25.01.2026 திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை […]
More“We will run without stopping, we will touch the moon!” – Science Marathon Competition.
Published on: 27/01/2026செ.வெ.எண்: 70/2026 நாள்: 24.01.2026 திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தப்படும் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’-வை முன்னிட்டு நடைபெற்ற “நிற்காமல் ஓடுவோம், நிலவைத் தொடுவோம்!” அறிவியல் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு […]
MoreMinority Rights Day Celebration.
Published on: 24/01/2026செ.வெ.எண்: 69/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(23.01.2026) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு […]
MoreDevelopment Works – Collector Inspection (Aathoor)
Published on: 24/01/2026செ.வெ.எண்: 68/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் […]
MoreThe District Collector inaugurated the private sector job fair.
Published on: 24/01/2026செ.வெ.எண்: 67/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (23.01.2026) நடைபெற்ற சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., […]
MoreNational Consumer Protection Day and World Consumer Rights Day ceremony.
Published on: 24/01/2026செ.வெ.எண்: 66/2026 நாள்: 23.01.2026 திண்டுக்கல் மாவட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில்,தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா இன்று (23.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., […]
MoreCompetition on election awareness – Distribution of prizes and certificates of appreciation.
Published on: 24/01/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்று (23.01.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அன்பழகன், திண்டுக்கல் மாவட்ட துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.சு.பா.கார்த்திகேயன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் […]
MoreDevelopment Works – Collector Inspection (Oddanchatram)
Published on: 23/01/2026செ.வெ.எண்: 65/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (22.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நகர்புற […]
MoreC.M. Youth Festival Competition- “This is our game”
Published on: 23/01/2026செ.வெ.எண்:-64/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – “இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01.01.1991 முதல் […]
MoreFarmers’ Redressal Day Meeting
Published on: 23/01/2026செ.வெ.எண்: 63/2026 நாள்: 22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.01.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட […]
MoreAn exhibition of products from women’s self-help groups.
Published on: 23/01/2026செ.வெ.எண்:-62/2026 நாள்:-22.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக்குழுக்களின் விருப்பக் கண்காட்சி வருகின்ற 26.01.2026 முதல் 01.02.2026 வரை பழனி பேருந்து நிலையத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்ட அளவில் மகளிர் […]
MoreDevelopment Works – Collector Inspection (Vedasandur)
Published on: 21/01/2026செ.வெ.எண்: 61/2025 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (21.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட […]
MoreRoad Safety Awareness Rally
Published on: 21/01/2026செ.வெ.எண்: 59/2026 நாள்: 21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 37-வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற ”ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி”-யை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (21.01.2026) 37-வது தேசிய […]
MoreGrama Sabha Meeting
Published on: 21/01/2026செ.வெ.எண்:-60/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தன்று (26.01.2026) முற்பகல் 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கல் […]
MoreEmployment Office – Unemployment Assistance form.
Published on: 21/01/2026செ.வெ.எண்:-58/2026 நாள்:-21.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திண்டுக்கல் […]
MoreCollector Inspection – Unga Kanava Sollunga Scheme.
Published on: 21/01/2026செ.வெ.எண்: 56/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி (Mobile App) வாயிலாக பதிவேற்றும் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு பகுதியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களை தன்னார்வலர்கள் கைபேசி செயலி […]
MoreCollector Inspection – Jal Jeevan Mission
Published on: 21/01/2026செ.வெ.எண்: 55/2025 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் கேதையுறும்பு தேவர் மலை குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் காவிரி நீரை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேதையுறும்பு, தேவர் மலை, குட்டத்துப்பட்டி மற்றும் புளியராஜக்காபட்டி […]
MoreApplications for starting and renewing new vocational schools for the 2026-2027 academic year are invited through the website.
Published on: 20/01/2026செ.வெ.எண்: 54/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன -மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் […]
MoreClaims and Objections Extension of time – Special Intensive Revision 2026
Published on: 20/01/2026செ.வெ.எண்:-53/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) சமர்பிப்பது காலநீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision)-2026 நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக கடந்த 04.11.2025 முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் […]
MoreGrievance Redressal Camp – District Supply Office
Published on: 20/01/2026செ.வெ.எண்: 52/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக ஜனவரி – 2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேற்படி முகாம்களில், 1. குடும்ப […]
MoreApplication are invited for selecting District Level Franchisee Partners (DLFP) – TANFINET
Published on: 20/01/2026செ.வெ.எண்: 51/2026 நாள்: 20.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. […]
MoreCoffee with Collector
Published on: 20/01/2026செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.01.2026 வரை 24 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]
MoreEmployment Dept -Private Sector Job Fair.
Published on: 20/01/2026செ.வெ.எண்:-50/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வாயிலாக 786 தனியார் நிறுவனங்களில் 2051 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக […]
MoreCOLLECTOR – GDP
Published on: 20/01/2026செ.வெ.எண்:-49/2026 நாள்:-19.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreGovernment honors – Organ donors – Oddanchatram
Published on: 19/01/2026செ.வெ.எண்:-48/2026 நாள்:-18.01.2026 திண்டுக்கல் மாவட்டம் வாகனத்தில் செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்த திரு.நாட்டுத்துரை என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் திரு.நாட்டுத்துரை வயது (35) என்பவர் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டதையடுத்து, […]
MorePongal celebrated with art
Published on: 19/01/2026செ.வெ.எண்:-47/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற ”கலையுடன் காணும் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் இன்று (17.01.2026) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் […]
MoreGovernment honors -Organ donors – Mettupatti
Published on: 19/01/2026செ.வெ.எண்:-43/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த திரு.கோபிநாத் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி புதுரை சேர்ந்த த.பெ. குமார் மற்றும் விஜயலட்சுமி தம்பதியரின் மகன் திரு.கோபிநாத் (வயது 29) வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
MoreGovernment honors -Organ donors -Palani
Published on: 19/01/2026செ.வெ.எண்:-42/2026 நாள்:-17.01.2026 திண்டுக்கல் மாவட்டம் விபத்தில் உயிரிழந்த பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்த திரு.தனுஸ்லாஸ் என்பவரின் உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.வி.மூ.திருமலை அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலசமுத்திரம் பேரூராட்சியை சேர்ந்தவர் திரு.தனுஸ்லாஸ் என்பவர் விபத்தின் காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு […]
MorePongal Celebration – Collectorate
Published on: 14/01/2026செ.வெ.எண்:-41/2026 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், போடிக்காமன்வாடி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை பண்பாட்டு துறை சார்பில் இன்று (14.01.2026) நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister Pongal Celebration – Oddanchatram
Published on: 14/01/2026செ.வெ.எண்:-43/2026 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (14.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற “சமத்துவப் பொங்கல்” திருவிழாவை தொடங்கி வைத்து பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Parappalaur Dam water Release
Published on: 14/01/2026செ.வெ.எண்:-40/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பரப்பலாறு அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு […]
MorePhoto Exhibition – Nilakottai – Town Panchayat
Published on: 14/01/2026செ.வெ.எண்:-44/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (14.01.2026) நிலக்கோட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியில் […]
MoreCoffiee with collector
Published on: 14/01/2026செ.வெ.எண்:-39/2025 நாள்:-14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 15.12.2025 வரை 23 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 385 மாணவ/மாணவியர், அரசு […]
MoreJallikattu – Registration – Notification
Published on: 14/01/2026செ.வெ.எண்: 42/2026 நாள்: 14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அறிவிக்கையின் படி ஜல்லிக்கட்டு நடத்த தகுதி பெற்ற கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேற்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான இணையதள முகவரியான https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் […]
MoreThe Honorable RD Minister laid the groundwork for the construction of a new community hall and issued free land titles.
Published on: 14/01/2026செ.வெ.எண்: 37/2026 நாள்: 14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லாம்பிள்ளை கிராமத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,குழந்தைநேயப்பள்ளி ஊட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (2024-2025)-ன்கீழ் சித்தரேவு ஊராட்சி நல்லாம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.25 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள புதிய இரண்டு வகுப்பறைக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, சித்தரேவு கிராமத்திற்குட்பட்ட ஒட்டுப்பட்டியைச் […]
MoreThe Palaru-Porundalar dam’s water release was launched by the Hon’ble Minister of Food.
Published on: 14/01/2026செ.வெ.எண்:-38/2026 நாள்:14.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக தண்ணீரினை இன்று (14.01.2026) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் […]
MoreVillage Bifurcation (Athoor, Palani, KodaiKanal)
Published on: 14/01/2026செ.வெ.எண்: 36/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை (நிலை) எண்.371, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா.2(1)) துறை நாள்: 31.12.2025-ன் படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், கலிக்கம்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த பொம்மனம்பட்டி குக்கிராமத்தினை செட்டியப்பட்டி கிராம ஊராட்சியுடனும், பழனி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த குக்கிராமத்தினை பச்சௗநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியுடனும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், வடகவுஞ்சி கிராம ஊராட்சியைச் சேர்ந்த செம்பிரான்குளம் மற்றும் […]
MoreVillage Bifurcation (Sirumalai)
Published on: 14/01/2026செ.வெ.எண்: 35/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி அரசாணை (நிலை) எண்.372, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை, நாள்:31.12.2025-ன் படி மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்த மீனாட்சிபுரம் குக்கிராமம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை கிராம ஊராட்சிக்கு அருகில் உள்ளதால் விராலிப்பட்டி கிராமத்தை விட சிறுமலை கிராம ஊராட்சிக்கு செல்ல எளிதாக உள்ள காரணத்தினால் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், விராலிபட்டி கிராம […]
MoreThe Honourable Minister for RD, Mr. I. Periyasamy, released water from the Maruthanadhi dam in Dindigul’s Athoor block for agricultural and drinking reasons.
Published on: 14/01/2026செ.வெ.எண்: 34/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (13.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் அனைத்து […]
More“Samathuva Pongal” festival at the District Collector’s office premises.
Published on: 14/01/2026செ.வெ.எண்:-33/2026 நாள்:-13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா இன்று (13.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா […]
MoreThe District Collector launched a sports tournament for government employees in honor of Thai Pongal (2026).
Published on: 13/01/2026செ.வெ.எண்:-32/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை இன்று (12.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister A ceremony for distributing welfare assistance
Published on: 13/01/2026செ.வெ.எண்: 31/2026 நாள்: 12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (12.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, […]
MoreCollector – GDP
Published on: 12/01/2026செ.வெ.எண்:-30/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MorePollution Control Board – Bhogi Festival
Published on: 12/01/2026செ.வெ.எண்:-17/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் PRESS RELEASE SMOKELESS BHOGI-2026 REQUEST THE PUBLIC TO CELEBRATE SMOKE FREE BHOGI FESTIVAL Our forefathers celebrated “Bhogi” the day before Pongal festival traditionally based on hope by discarding old and derelict things and concentrating on new things which causes change or transformation. Earlier, Bhogi festival heralded by lighting bonfires with […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Pongal Gift Distribution
Published on: 12/01/2026செ.வெ.எண்: 28/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, புகையிலைப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றிய நியாயவிலைக்கடை என 4 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – Free Cycle
Published on: 12/01/2026செ.வெ.எண்:-27/2026 நாள்:-10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (10.01.2026) திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் […]
MoreScience Festival
Published on: 10/01/2026செ.வெ.எண்: 26/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28-01-2026 முதல் 03-02-2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், பசுமை ஆற்றல்கள், செயற்கை […]
More