Close

Press Release

Filter:
No Image

Exwel medical camp

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-68/2025v நாள்: 25.03.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 26.03.2025 அன்று நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தினைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 26.03.2025 அன்று முற்பகல் 10.30 […]

More
No Image

TAHDCO – Innovation Fellowship program

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-66/2023 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை […]

More
No Image

TAHDCO – JEE Mains

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-65/2025 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE Mains) பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் […]

More
No Image

TNSRLM-Buyer-Seller Meet

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-64/2023 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட மாவட்ட அளவில் வாங்குவோர்கள் மற்றும் விற்போர்கள் சந்திப்பு கூட்டம் திண்டுக்கல் பார்சன்ஸ் ஹோட்டலில் 25.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 26/03/2025

செ.வெ.எண்:-62/2025 நாள்:-24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 19 பயனாளிகளுக்கு ரூ.8.10 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.03.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]

More
.

World TB Day – Awareness

Published on: 25/03/2025

செ.வெ.எண்:-63/2023 நாள்: 24.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்லில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், உலக காசநோய் தினத்தை(மார்ச் 24-ஆம் தேதி) முன்னிட்டு, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பலுானை பறக்க விட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Bus

Published on: 25/03/2025

செ.வெ.எண்:-61/2025 நாள்:-22.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 5 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 5 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொப்பம்பட்டி அருகே பொருளூரில் இன்று(22.03.2025) தொடங்கி வைத்தார்கள். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் – […]

More
.

The Hon’ble Rural Development minister – Dindigul Bus – Inaguration

Published on: 25/03/2025

செ.வெ.எண்:-60/2025 நாள்:-22.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 8 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பெ.செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் 8 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கத்தை திண்டுக்கல் காமராஜர் […]

More
.

Agri Grievance Day Petition

Published on: 22/03/2025

செ.வெ.எண்: 56/2025 நாள்: 21.03.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.03.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் மனுக்கள் அளித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் […]

More
.

Photo Exhibition-Vedasandur TP

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-58/2025 நாள்:21.03.2025 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தேர்வுநிலை […]

More
No Image

World Waterday Gramasabai Postponed to 29.03.2025

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-57/2025 நாள்:-21.03.2025 திண்டுக்கல் மாவட்டம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.03.2025 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் 29.03.2025 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற இருந்தது, நிர்வாக காரணங்களினால் மேற்கண்ட கிராம சபைக் கூட்டம் […]

More
No Image

TNSRLM-Exhibition-Dindigul

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-55/2025 நாள்:-20.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி” திண்டுக்கல்லில் 22.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்டத்தின் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் […]

More
No Image

Exwel Grievance Day Petition

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-54/2025 நாள்:-20.03.2025 திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 26.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கருத்தரங்கு கூடத்தில் 26.03.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு வருகை தரும் […]

More
No Image

AD Office Madurai -(Namma oor Thiruvizha)

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-52/2025 நாள்:-19.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைத் குழுக்கள் தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின் போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை – […]

More
.

Ungalai Thedi Ungal Ooril -Collector Inspection(Dindigul West)

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-51/2025 நாள்:-19.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.03.2025) பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, திண்டுக்கல் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி […]

More
.

Collector Inspection – Development Works – Palani Panchayat

Published on: 22/03/2025

செ.வெ.எண்:-51/2025 நாள்:-18.03.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியம், கோதைமங்களம், கலிக்கநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(18.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றியம், கோதைமங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடம் […]

More
No Image

AD/DEO DGL -JOBFAIR – Notification

Published on: 18/03/2025

செ.வெ.எண்: 50/2025 நாள்: 18.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி மார்ச்-2025-ஆம் மாதத்திற்குரிய […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 18/03/2025

செ.வெ.எண்:-49/2025 நாள்:-17.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 327 பயனாளிகளுக்கு ரூ.17.21 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(17.03.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு […]

More
No Image

e-KYC – PHH & AAY Beneficiaries Finger Print

Published on: 18/03/2025

செ.வெ.எண்:-48/2025 நாள்:-17.03.2025 திண்டுக்கல் மாவட்டம் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) பயனாளிகளின் குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையினை 31.03.2025 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் தங்களது கைவிரல் ரேகை பதிவினை e-KYC (electronic Know Your […]

More
No Image

World Water Day Grama sabha

Published on: 18/03/2025

செ.வெ.எண்:-47/2025 நாள்:-17.03.2025 திண்டுக்கல் மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் […]

More
.

Collector Inspection – Kodaikanal-E-Pass-Plastic

Published on: 18/03/2025

செ.வெ.எண்:-45/2025 நாள்:-15.03.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை மற்றும் அனைத்து வகையான தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளுர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் […]

More
.

Collector Inspection – Natham

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-44/2025 நாள்:-14.03.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நத்தம் பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(14.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நத்தம் ஊராட்சி ஒன்றியம், புன்னம்பட்டி ஊராட்சி, உலுப்பங்குடியில் அரசு ஆரம்ப […]

More
No Image

TNSRLM-Exhibition-Dindigul

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-43/2025 நாள்:-14.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் “இயற்கை சந்தை விற்பனை கண்காட்சி” திண்டுக்கல்லில் 15.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்திட ஏதுவாக மகளிர் திட்டத்தின் மகளிர் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் […]

More
No Image

Agri Grievance Day Petition

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-41/2025 நாள்:-14.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் கிடைக்கும் வேளாண் […]

More
No Image

TAHDCO – hotel management

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-39/2025 நாள்:13.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் படித்திட இளையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் […]

More
No Image

TAHDCO-Occuptional English Test

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-42/2025 நாள்:-14.03.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி தாட்கோ வாயிலாக வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occuptional English Test) தாட்கோ வாயிலாக வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி […]

More
.

Photo Exhibition-Natham Union – Velampatty

Published on: 17/03/2025

செ.வெ.எண்:-39/2025 நாள்:13.03.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம், வேலம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி […]

More
.

Collector Inspection at Ethilodu

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-37/2025 நாள்:-12.03.2025 திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எத்திலோடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எத்திலோடு ஊராட்சி, இந்திரா நகர் காலனியில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் […]

More
.

Mass contact- Ethilodu -Nilakottai Taluk

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-35/2025 நாள்:-12.03.2025 திண்டுக்கல் மாவட்டம் எத்திலோடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 532 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், எத்திலோடு ஊராட்சியில் இன்று(12.03.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 532 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]

More
.

The Hon’ble Rural Development Minister – Schemes – Meeting

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-36/2025 நாள்:-12.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை பொதுமக்கள் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Schemes- Meeting

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-34/2025 நாள்:-11.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சிக்கமநாயக்கன்பட்டி, அம்பிளிக்கை மற்றும் காவேரியம்மாபட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை திறந்து வைத்தார். கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகள் 238 நபர்களுக்கு திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டிலான கடன் அனுமதிக்கான ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]

More
.

Monday Grievance Day Petition

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-32/2025 நாள்:-10.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.44.80 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.03.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட […]

More
No Image

Survey – Tamilnilam

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-33/2025 நாள்:-10.03.2025 திண்டுக்கல் மாவட்டம் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்த நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. […]

More
No Image

Mahalir thittam – GRC

Published on: 15/03/2025

செ.வெ.எண்:-31/2025 நாள்:-10.03.2025 திண்டுக்கல் மாவட்டம் பாலின வள மையங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பாலின வளமையம் ரெட்டியார்சத்திரம், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை ஆகிய வட்டாரங்களில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த பாலின வள மையங்களில் சமூகம் சார்ந்த பிரச்சனைகளை களையவும், வழக்கறிஞர் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து செயல்படவும், பெண்கள் […]

More
.

World Womens Day – collectorate

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-30/2025 நாள்:-08.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உலக மகளிர் தினவிழா இன்று(08.03.2025) நடைபெற்றது. விழாவில், அரசு துறைகளில் பணிபுரியும் பெண் அலுவலர்களுக்கான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், அதிர்ஷ்ட கட்டம் விளையாட்டு, உரியடித்தல், அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் தனித்திறமைகள் வெளிப்படுத்துதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கான […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Keeranur

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-29/2025 நாள்:-08.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கீரனுார் பேரூராட்சியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகள், பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் பேரூராட்சியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் வரத்து வாய்க்கால்கள் புனரமைப்பு பணிக்கு […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Oddanchatram-World Womens Day

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-28/2025 நாள்:-08.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 1926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.127.11 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிப்பட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் இன்று(08.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், 1926 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு […]

More
.

The Hon’ble Rural Development Minister-Schemes-Sithaiyankottai TP

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-27/2025 நாள்:-08.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(08.03.2025) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் […]

More
.

DISHA Meeting

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-25/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம்(2024-2025), கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் மற்றும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Thoppampati

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-26/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ரூ.2.21 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(07.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.2.21 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொழுமங்கொண்டான் ஊராட்சியில், கொழுமங்கொண்டான் முதல் […]

More
.

The Hon’ble Rural Development Minister-Schemes-Authoor

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-24/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.97.00 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.97.00 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(07.03.2025) திறந்து வைத்தார். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி, சிங்காரக்கோட்டையில் 15வது நிதிக்குழு மானியத்தில் -2023-2024 […]

More
No Image

PMNAM Skill Training – Camp

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-23/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.03.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் […]

More
No Image

Ungalai Thedi Ungal OOril-UTUO-Dindigul west

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-22/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 19.03.2025 அன்று செயல்படுத்தப்படவுள்ளதை முன்னிட்டு 12.03.2025 அன்று மனுக்கள் பெறப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார். “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்பது பல்வேறு சேவைகளை […]

More
No Image

DSO-Second Saturday Special Camp

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-21/2025 நாள்:-07.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தனி வட்டாட்சியர்(கு.பொ.) மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் 08.03.2025 அன்று பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் 08.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் […]

More
.

TN Assembly Public Accounts Committee -Meeting

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-20/2025 நாள்: 06.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர்(2024-2025), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Schemes-Oddanchatram

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-18/2025 நாள்:-06.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.1.11 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(06.03.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.1.07 கோடி […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister-Inspection- Crop Damaged fire

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-19/2025 நாள்:-06.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 16புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் 16புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு […]

More
.

The Hon’ble Rural Development Minister-Schemes-Authoor

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-17/2025 நாள்:-06.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.85.90 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(06.03.2025) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு […]

More
.

TN Assembly Public Accounts Committee -Inspection

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-16/2025 நாள்: 06.03.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப்பணிகள் மற்றும் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழுவினர்(2024-2025), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் […]

More
.

The Hon’ble Food and Civil Supply Minister – Natham Sports – vehicle – Function

Published on: 11/03/2025

செ.வெ.எண்:-15/2025 நாள்:-05.03.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.23.21 இலட்சம் மதிப்பீட்டிலான டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் 43 மின்கலன் வண்டிகள் ஆகியவற்றை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஊராட்சி ஒன்றியம், வேலம்பட்டி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் இன்று(05.03.2025) நடைபெற்ற […]

More