Election
Published on: 10/11/2025செ.வெ.எண்:-28/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – UNGALUDAN STALIN CAMP
Published on: 10/11/2025செ.வெ.எண்:-27/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்தூரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஷ்பத்தூரில் இன்று (07.11.2025) நடைபெற்ற “உங்களுடன் […]
MoreElection
Published on: 10/11/2025செ.வெ.எண்:-26/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட […]
MoreELECTION – COLLECTOR – ENUMARAITION FORMS
Published on: 10/11/2025செ.வெ.எண்:-25/2025 நாள்:-06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் 04.11.2025 முதல் இன்று 6.11.2025 04.00 மணி வரையில் 4,15,979 கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம், அகரம் மற்றும் கிரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – UNGALUDAN STALIN CAMP AND BUS INAUGURATION
Published on: 10/11/2025செ.வெ.எண்:-24/2025 நாள்: 06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பங்கேற்று, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை ஆய்வு செய்தார். திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., சார்பில், ஒட்டன்சத்திரம் முதல் கண்ணனூர் வழியாக புலிக்குத்திக்காடு வரை இயக்கப்படும் நகரப் பேருந்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி […]
MoreDADWO DEPT
Published on: 06/11/2025செ.வெ.எண்:-23/2025 நாள்: 06.11.2025 திண்டுக்கல் மாவட்டம் “தொல் குடித்தொடுவானம்” திட்டத்தின்கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம் சேலம், மல்லூர் தி கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் தகவல் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு திறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி முகாமை நடத்தவுள்ளது. அரசின் முக்கியத் திட்டமான “தொல் […]
MoreRDO OFFICE – AGRI GRIVANCE CAMP
Published on: 06/11/2025செ.வெ.எண்:-22/2025 நாள்: 05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 10.11.2025-ஆம் தேதியன்று முற்பகல் 11.00 மணி முதல் 12 மணி வரை வேளாண் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், […]
MoreELECTION – ENUMARAITION FORMS – (NILAKKOTTAI)
Published on: 06/11/2025செ.வெ.எண்:-21/2025 நாள்:-05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம்,மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும், அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வீடுதோறும் சென்று வழங்கினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புதுரை கோட்டை, காமலாபுரம், மெட்டூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அம்மைநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
MoreFISHERIES AND FISHERMEN WELFARE DEPT
Published on: 05/11/2025செ.வெ.எண்:-20/2025 நாள்:-05.11.2025 திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 10.11.2025 முற்பகல் 09.00 மணிவரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி திறப்பு 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணியளவில் […]
MoreSecond Saturday Camp DSO
Published on: 05/11/2025செ.வெ.எண்:-19/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் 08.11.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக நவம்பர்-2025 ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 08.11.2025 சனிக்கிழமையன்று […]
MoreFarmer Registry
Published on: 05/11/2025செ.வெ.எண்:-18/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு 6000/- ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவித்தொகையாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு, வரும் காலங்களில் தவணைத்தொகை […]
MoreTAMIL DEVELOPMENT DEPT
Published on: 05/11/2025செ.வெ.எண்:-16/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு வருகின்ற 13.11.2025 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025-ஆம் தேதி அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். மகாத்மா காந்தி பிறந்த நாளான 02.10.2025-ஆம் தேதியினை முன்னிட்டு 13.11.2025 (வியாழக் கிழமை) அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளான 14.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் […]
MoreSports Dept
Published on: 05/11/2025செ.வெ.எண்:- 16/2025 நாள்:- 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 16 தங்கம், 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையான ரூ.62.25 கோடி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த விளையாட்டு வீரர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தமிழ்நாடு அரசு இளைஞர்களின் ஆர்வத்தை நல்வழிப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுத்திட 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியது. தமிழ்நாடு […]
MoreELECTION
Published on: 05/11/2025செ.வெ.எண்:-15/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் இன்று முதல் (04.11.2025) வீடுவீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister -Ungaludan Stalin-Thoppampatty
Published on: 05/11/2025செ.வெ.எண்:-14/2025 நாள்: 04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொழுமங்கொண்டான், கோவிலம்மாபட்டி மற்றும் முத்துநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், […]
MoreExweldgl
Published on: 05/11/2025செ.வெ.எண்:-13/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள், மத்திய/மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் தையற்பயிற்சி முடித்து உரிய சான்று பெற்று அதன் வாயிலாக பொருளுதவி (இலவச தையல் இயந்திரம்) பெறாதவர்கள், (பயனாளிகளின் அதிகபட்ச வயது 40) பயிற்சி முடித்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreADI DRAVIDAN AND TRIBAL WELFARE DEPT
Published on: 05/11/2025செ.வெ.எண்:-12/2025 நாள்:-04.11.2025 திண்டுக்கல் மாவட்டம் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது […]
MoreElection
Published on: 05/11/2025செ.வெ.எண்:-11/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் நாளை (04.11.2025) முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 07.02.2026 வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இப்பணிக்கான கணக்கெடுப்பு […]
MoreCoffiee with collector
Published on: 05/11/2025செ.வெ.எண்:-10/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – கொடைக்கானல் ஒன்றியத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 27.10.2025 வரை 17 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த […]
MoreVETRI NICHAYAM SCHEME
Published on: 05/11/2025செ.வெ.எண்:-09/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வெற்றி நிச்சயம் திட்டம், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புத் திட்டத் செயலாக்கத் துறையின் கீழ் ”திறனகம்” என்ற பெயரில் மாவட்ட திறன் மையம் செயல்படவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வெற்றி நிச்சயம் திட்டம், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் […]
MoreRain water harvesting-led awareness
Published on: 05/11/2025செ.வெ.எண்:-07/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் […]
MoreMonday Grievance Day Petition
Published on: 05/11/2025செ.வெ.எண்:-06/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (03.11.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreFisheries and Fishermen Welfare Dept
Published on: 04/11/2025செ.வெ.எண்:-07/2025 நாள்:-03.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான பழனி தாலுகாவில் அமைந்துள்ள பங்காருசமுத்திரக்குளம் மற்றும் பாறைசின்னக்குளம் ஆகிய 2 குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியில் […]
MoreBC WELFARE DEPT
Published on: 04/11/2025செ.வெ.எண்:-05/2025 நாள்:-01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.13, நாள் 13.10.2025-ல், ஹஜ் 2026-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாதகாலமாகும். மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப்படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – (KEERANOOR)
Published on: 03/11/2025செ.வெ.எண்:-04/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை மற்றும் உயர்மின் கோபுர மின் விளக்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister – GRAMA SABHA
Published on: 03/11/2025செ.வெ.எண்:-03/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சரவணம்பட்டி ஊராட்சியில் இன்று (01.11.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் […]
MoreGRAMA SHABA – ULLACHI DAY
Published on: 03/11/2025செ.வெ.எண்:-02/2025 நாள்:01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம், கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகரில் இன்று (01.11.2025) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் […]
MoreTREE PLANTATION
Published on: 03/11/2025செ.வெ.எண்: 01/2025 நாள்: 01.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட செங்கட்டான் குளத்தில் நடைபெற்ற ”சங்க இயல் வனம்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 100 வகையான மரவகைகள் மற்றும் பனவிதைகள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” […]
MoreElection Training
Published on: 03/11/2025செ.வெ.எண்:-78/2025 நாள்:-31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், 129- ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொர்பான பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister-Ungaludan Stalin camp
Published on: 03/11/2025செ.வெ.எண்:-77/2025 நாள்: 31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் இன்று (31.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]
MoreCOLLECTOR INSPECTION
Published on: 01/11/2025செ.வெ.எண்: 76/2025 நாள்: 31.10.2025 திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாநகராட்சி கென்னடி நினைவு மாநகராட்சி துவக்கப்பள்ளி, திண்டுக்கல் கிழக்கு வட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து ஊராட்சி, கவராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் […]
MoreElection Meeting
Published on: 01/11/2025செ.வெ.எண்:-74/2025 நாள்:30.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் […]
MoreAGRICULTURE DEPARTMENT
Published on: 01/11/2025செ.வெ.எண்:-73/2025 நாள்:-30.10.2025 திண்டுக்கல் மாவட்டம் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 01.11.2025-அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து அடையாள எண் பெற்றுக்கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வரும் காலங்களில், தொடர்ந்து ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு சலுகைகளைப் பெற்றிட தங்களது நில உடைமை ஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை […]
MoreGRAMA SABHA MEETING – Agenda
Published on: 30/10/2025செ.வெ.எண்:- 72/2025 நாள்: 29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் 01.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 01.11.2025-அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராம சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள் விவரம் பொருள் 1: கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு […]
MoreAC EXCISE – Tasmac Closed
Published on: 30/10/2025செ.வெ.எண்:-71/2025 நாள்:-29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் நகரில் வருகின்ற 30.10.2025 அன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட இருப்பதால், பொது அமைதி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கிணைப் பாதுகாக்கும் பொருட்டும், குருபூஜை நிகழ்வு அமைதியாக நடைபெறும் பொருட்டும், திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைரோடு கடை எண்.3161 மற்றும் பள்ளப்பட்டி சிப்காட் கடை எண்.3342, விளாம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் […]
MoreThe Food and Civil Supply Minister – Ungaludan Stalin – (ODC)
Published on: 30/10/2025செ.வெ.எண்:-70/2025 நாள்:29.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புலியூர்நத்தம், புளியமரத்துக்கோட்டை, கேதையுறும்பு ஆகிய ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில்,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், புலியூர்நத்தம், புளியமரத்துக்கோட்டை, கேதையுறும்பு ஆகிய ஊராட்சிகளில் இன்று(29.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு,பொதுமக்களிடமிருந்து கோரிக்கை […]
MoreCoffee with collector
Published on: 29/10/2025செ.வெ.எண்:-67/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – அரசு போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகி வரும் தேர்வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.10.2025 வரை 16 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த […]
MoreDic – Notification
Published on: 29/10/2025செ.வெ.எண்:-68/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் கலைஞர் கைவினைத் திட்டத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தமிழக அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் “கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) ” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அரசு […]
MoreMonday Grievance Day Petition
Published on: 29/10/2025செ.வெ.எண்:-65/2025 நாள்:-27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (27.10.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreDISASTER MANAGEMENT DEPT
Published on: 29/10/2025செ.வெ.எண்:-66/2025 நாள்:27.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(27.10.2025) வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 முன்னெச்சரிக்கையை எதிர்கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறிப்பட்டுள்ளன. அதில் 24 பகுதிகள் அதிகம் பாதிப்பு […]
MoreEmployees Welfare Schemes
Published on: 27/10/2025செ.வெ.எண்:-64/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் 1,01,473 தொழிலாளர்களுக்கு ரூ.122.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக பயனடைந்த தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். குறிப்பாக, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு காலை உணவு […]
MoreTOURISM DEPARTMENT
Published on: 27/10/2025செ.வெ.எண்:-63/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டம், புல்லாவெளி அருவி மற்றும் ஒட்டன்சத்திரம்-இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைப்பகுதிகளில் பல்வேறு வகையான சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் செய்திடும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 13.10.2025-அன்று தலைமைச் செயலகத்தில், ரூ.4.8 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வளர்ச்சிப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. மேலும், சிறுமலைப்பகுதியில் ரூ.10.00 கோடி […]
MoreTOWN PANCHAYAT
Published on: 27/10/2025செ.வெ.எண்:-62/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025 முதல் 29.10.2025 வரை சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அனைத்து பேரூராட்சிகளிலும் மன்ற வார்டு உறுப்பினர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள பொதுமக்கள் […]
MorePHOTO EXHIBITION – VADAMADURAI UNION AREA
Published on: 27/10/2025செ.வெ.எண்:- 61/2025 நாள்:25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றியம், தென்னம்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (25.10.2025) […]
MoreODDANCHATRAM MUNICIPALITY
Published on: 27/10/2025செ.வெ.எண்:-60/2025 நாள்:-25.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில், 27.10.2025ம் தேதியில் வார்டு எண்2, 9, 10, 13 மற்றும் 14 காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்11க்கு மாலை2.00 மணியளவிலும், வார்டுஎண் 1, 3, 4, 5, 6, 7, 8, 12, 15, 16, 17, 18 க்கு மாலை3.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் […]
MoreKODAIKKANAL MUNICIPAL
Published on: 27/10/2025செ.வெ.எண்:-59/2025 நாள்:-24.10.2025 பத்திரிகை செய்தி கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், வார்டு எண்.2 முதல் 13யிலான 12 வார்டுகளுக்கு 27.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும், வார்டு எண்.1 மற்றும் 14 முதல் 24 வரையிலான 12 வார்டுகளுக்கு 28.10.2025 அன்று காலை 11.00 மணியளவிலும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளது. மேற்கண்ட கூட்டங்களில் நகராட்சியின் மூலம் வழங்கப்படும் சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு மற்றும் இதர […]
MoreDINDIGUL CORPORATION
Published on: 27/10/2025செ.வெ.எண்:-58/2025 நாள்:-24.10.2025 பத்திரிகை செய்தி அரசாணை எண். 324 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள். 17.10.2025-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் / நகராட்சி மன்ற உறுப்பினர்கள் தலைமையில், பொது மக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் பங்கேற்புடன் அனைத்து வார்டுகளிலும் சிறப்பு வார்டு கூட்டங்கள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. வார்டுகள் […]
MoreAgri Grievance Day Petition
Published on: 27/10/2025செ.வெ.எண்: 57/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் இன்று (24.10.2025) நடைபெற்றது. இன்றையக் கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள சின்னக்குளம் தூர்வாரப்பட வேண்டும். மேலும், குளத்தில் கழிவுநீர் கலக்கப்படுவதால் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பழனி […]
MoreSOCIAL WELFARE DEPT – SHE BOX
Published on: 24/10/2025செ.வெ.எண்:-57/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்-2013 (தடுப்பு, தடை மற்றும் தீர்வு)-ன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு 31.10.2025-க்குள் அமைத்து, அதன் விவரத்தினை SHE BOX இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அதன் அறிக்கையினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு […]
MoreTH-Food Minister-Ungaludan Stalin Ottanchathram
Published on: 24/10/2025செ.வெ.எண்:-55/2025 நாள்: 24.10.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி ஊராட்சிகளில் இன்று (24.10.2025) நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்து கொண்டு, […]
More
