Close

Search Results For : Виктория Джем ДИЗАЙН ЧЕЛОВЕКА Топ 1 Эксперт ДИЗАЙН ЧЕЛОВЕКА metahd.ru

1-50 of Total 611 results

வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-51/2024 நாள்: 19.09.2024 திண்டுக்கல் மாவட்டம் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் வங்கியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று(19.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் சிறு, குறு தொழில் முனைவோர்கள் கிராமப்புறங்களில் அதிகளவில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் […]

மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை

நலப்பணிகள் இணை இயக்குநர் திண்டுக்கல் மாவட்டம் அரசு மருத்துவமனைகளின் அலுவலர்கள் மற்றும் வசதிகள் அறிய இங்கே சொடுக்கவும் …..[PDF ]

Health and Family Welfare Department – Medical and Rural Health Services Department

Joint Director of Health Services Dindigul District Government Hospitals and Facilities Available

DDAWO- Special Grievance Day Petition

செ.வெ.எண்:-50/2023 நாள்:-19.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், […]

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

ஊரக வளர்ச்சித் துறையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் விவரம்   பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.13.39 கோடி மதிப்பீட்டில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய 744 பசுமை வீடுகள் கட்டித்தர வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராம்)-கீழ் ரூ.32.06 கோடி மதிப்பீட்டில் ஏழை, எளிய மக்களுக்கு 1886 தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ரூ.44.21 கோடி மதிப்பீட்டில் 36847 தனிநபர் கழிப்பறைகள் […]

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

செ.வெ.எண்:-50/2023 நாள்:-19.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், […]

District Rural Development Agency (DRDA)

Rural Development Department Ongoing Scheme Details   Chief Minister Solar Powered Green Houses (CMSPGH) Scheme is 744 work orders have been given to the beneficiaries for constructed new Green Houses for rural poor peoples at the estimate cost of Rs.13.39 Crores. Prime Minister Awass Yojana (Gram) (PMAY(G)) Scheme is 1886 work order have been given […]

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை

வேலை பற்றிய விபரம் திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம் திண்டுக்கல் (நெ) க(ம)ப கோட்டம் கோட்டப் பொறியாளா் அவா்களின் கீழ் பராமரிக்கப்படுகிறது. திண்டுக்கல் (நெ)க(ம)ப கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் சாலைகளின் மொத்த நீளம் 1187.457 கி.மீ ஆகும். இதில் 160.665 கி.மீ மாநில நெடுஞ்சாலைகள், 485.310 கி.மீ மாவட்ட முக்கிய சாலைகள், 505.942 கி.மீ மாவட்ட இதர சாலைகள் மற்றும் 35.540 கி.மீ கரும்பு அபிவிருத்தி திட்ட சாலைகள் ஆகும். திண்டுக்கல் கோட்டத்தில் 7 பெரிய பாலங்கள், […]

Highways and Minor Ports Department

Nature of Work Dindigul (H) C&M Division Dindigul (H) C&M Division is maintained by Divisional Engineer (H) C&M, Dindigul. Dindigul (H) C&M Division consists of total length of 1187.457 kms of road infrastructure. In this 160.665 kms comes under State Highways roads, 485.310 kms as Major District roads, 505.942 kms as Other District roads & […]

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியச் சட்டம், 1970 ன் கீழ் 14-04-1971 ல் அமைக்ககப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ( சென்னைப் பெருநகர் வளர்ச்சி நிறுவனத்திற்கு உட்பட்ட பகுதிகள் நீங்கலாக ) பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரேற்றும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மேலும் விவரங்களுக்கு […]

Tamilnadu Water Supply and Drainage Board (TWAD)

TWAD (Tamilnadu Water Supply and Drainage Board) is a statutory body corporate constituted under TWAD Board Act, 1970 on 14.04.1971 TWAD Board is entrusted with the development of Water Supply and Sewerage Facilities in the State of Tamilnadu except Chennai Metropolition Development areas. The works undertaken by TWAD Board in Dindigul District are carried out […]

போக்குவரத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் திண்டுக்கல் மண்டலம் கழகத்தின் தோற்றமும் நோக்கமும் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 17.01.1972 முதல் நிறுவப்பட்ட பாண்டியன் போக்குவரத்து கழகம் பொது மக்களுக்கு முழுமையாக சேவை செய்திடவும் நிர்வாக அமைப்பு திறம்பட செயல்படவும் இரண்டாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 01.04.1986 முதல் செயல்பட துவங்கியது இப்போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி பேருந்துகளை இயக்கியது. தற்போது 06.01.2004 […]

Transport Department

TAMILNADU STATE TRANSPORT CORPORATION ( MADURAI ) LIMITED DINDIGUL REGION ACTIVITIES AND SCHEME WORK ORIGIN AND MOTTO OF CORPORATION Pandiyan Roadways Corporation started functioning with effect from 17.01.1972 having Head Quarters at Madurai. In order to provide transport facility properly to the public and to function the Administrative Office in a better way, this corporation […]

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள் வரிசை எண் நலத்திட்டங்கள் விண்ணப்பம் பதிவிறக்கம் / இணையதள முகவரி 1 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES) தகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள் தேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற […]

Welfare of Differently Abled Persons

WELFARE SCHEMES FOR THE DIFFERENTLY ABLED S.No Welfare Schemes Download Application / Website Address 1 SCHEME: unique identity card for persons with disabilities ELIGIBILITY: As per eligibility criteria mentioned in central government’s The Rights of Persons with Disability Act 2016 REQUIRED DOCUMENTS: Passport size photo, Aadhar card, ration card photocopy of medical certificate from specialised […]

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை

சமூகநலத்துறையின் மூலம் (திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் […]

Social Welfare and Women Empowerment Department

The following schemes are implemented to help women and girls below the poverty line through the Department of Social Welfare. Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marrige assistance Scheme for Poor women : Under this scheme poor parents can apply 40 days or one day advance from the date of marriage in respective ‘e’ Centers . Guidelines […]

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தொழிலாளர் துறை தொழிலாளர் நல சட்டங்கள், எடையளவு சட்டங்கள் மற்றும் தொழிற்தகராறு சட்டம் ஆகியவற்றினை செயல்படுத்தி வருவதின் மூலம் தொழில் அமைதி மற்றும் தொழிலாளர் நலன் உறுதி செய்யப்படுகிறது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு எடையளவு சட்ட அமலாக்கம் மீட்க்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு ஆகியன இத்துறையின் முக்கிய செயல்பாடு ஆகும். இம்மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் பல்வேறு வகையான தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் எடையளவு சட்டம் […]

Monday Grievance Day Petition

செ.வெ.எண்:-42/2024 நாள்:-16.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(16.09.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் […]

Labour Welfare and Skill Development Department

Labour department enforces labour legislations, protecting the legitimate rights of workers and ensuring their welfare, so as to maintain a congenial labour environment, leading to speedy economic growth and prosperity. Eradication of child labour, enforcing legal metrology act, providing rehabilitation assistance to the rescued bonded labourers and provision of social security to workers are some […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.

செ.வெ.எண்:-42/2024 நாள்:-16.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(16.09.2024) நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் […]

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்ட செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்நடைமுறைபடுததப்படும்பல்வேறுதிட்டங்களின் பயன்களை சிறந்த முறையில்மக்களிடையே கொண்டு செல்வது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல் நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல். இத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழில்முனைவோர் மற்றும் தொழிற்சாலை ஆகியோருக்கான சேவைகள் வழங்குவது […]

Revenue and Disaster Management Department

The Revenue Department functions with the following broad objectives: Providing efficient delivery of services of various Government schemes to the people of Tamil Nadu. Providing relief and implementing rehabilitation measures for those affected by Natural Calamities. Functioning as the custodian of Government lands and ensuring proper maintenance of land records for the State. Implementation of […]

Employment Private Camp

செ.வெ.எண்:-41/2024 நாள்:-15.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி செப்டம்பர்-2024 ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

செயல்பாடுகள் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் இலவச சலவைப்பெட்டி வழங்குதல் இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல் கடன் திட்டங்கள் நரிக்குறவர் நல வாரியம் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் உணவு மானியம் வழங்குதல் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல் விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம் சீருடை வழங்குதல் கல்வி உதவித்தொகை திட்டத்தின் பெயா் மற்றும் விபரம்தகுதிகள் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு […]

BC, MBC and Minorities Welfare Department

Functions Scholarship Plan of offering free bicycles Provide free warehouse Free sewing machines Loan programs Narikkurava Welfare Board Muslim Women’s Help Association Ulamas and other employees welfare board Providing food subsidy Free Housing Granted Food fees for accommodation students Provision of uniform Details of Functions Scholarships Details of Schemes Eligiblity Student fees are offered to […]

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-41/2024 நாள்:-15.09.2024 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைத் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி செப்டம்பர்-2024 ஆம் மாதத்திற்குரிய தனியார்துறை […]

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை

தமிழ் வளர்ச்சித் துறை – வரலாறும் திட்டங்களும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதுதான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் […]

Tamil Dev. and Information Department

History and Schemes of Tamil Development Department Law of Tamil Official Language Democracy is run by the people for the people. Based on the ideology of Democracy, a language will be declared as official language is based on the language spoken by majority of people in a State. Tamil is the language spoken by majority […]

TNPSC – Group II – Exam Inspection

செ.வெ.எண்:-39/2024 நாள்:-14.09.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை 16,915 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

தாட்கோ

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொது : ஆதிதிராவிடர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்துடன் 1974ஆம் ஆண்டு தொழில் நிறுவனச்சட்டம் -1956ன் கீழ: தாட்கோ பதிவு செய்யப்பட்டது. திட்டங்கள் நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாட்டுத்திட்டம் : ஆதிதிராவிட மக்களின் நில உடைமை மற்றும் நில மேம்பாட்டு ஆதாரங்களை உறுதி செய்வதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. தொழில் முனைவோர் திட்டம் (சிறப்பு திட்டம்) : பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைப்பதற்கு 30% மான்யத்துடன் […]

TAHDCO

TAMILNADU ADI-DRAVIDAR HOUSING AND DEVELOPMENT CORPORATION LIMITED General : This Corporation was registered under the Companies Act, 1956 in the year 1974 with the objective of providing house to the Adi-Dravidars. Schemes Land Purchase and Development : Empowerment of Adi-Dravidar by augmenting their land holdings and its productivity. Entrepreneur Development Programme : Enabling the Adi-Dravidars […]

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை 16,915 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

செ.வெ.எண்:-39/2024 நாள்:-14.09.2024 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வினை 16,915 நபர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி […]

About District

Dindigul district was carved out of the composite Madurai District on 15.9.1985 and the first District Collector was Thiru.M.Madhavan Nambiar, I.A.S. Dindigul District had the names of Dindigul Anna , Quaid-e-Milleth and Mannar Thirumalai. Dindigul, which was under the rule of the famous Muslim Monarch, Tippusultan, has a glorious past. The historical Rock Fort of […]

Administrative Setup

Unit Link Collectorate Click Here Revenue Administration Click Here Local Bodies Click Here

Agriculture and Farmers Welfare department

Agriculture Subsidy Details – Hand Book 2016-17  [PDF 983 KB] Dindigul Agricultural District is headed by Joint Director of Agriculture. Dindigul Agricultural District consists of five Agricultural Divisions, namely Dindigul, Natham, Nilakottai, Palani and Vedasandur. Each Agricultural Division is headed by an Assistant Director of Agriculture. There are 13 Agricultural Development Officers and 28 Agricultural […]

Education Dept – Meeting

செ.வெ.எண்:-37/2024 நாள்:-13.09.2024 திண்டுக்கல் மாவட்டம் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(13.09.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவ, […]